மதுரை: தவறான சிசிச்சையால் இறந்தாரா குழந்தை பெற்றெடுத்த பெண்? – உறவினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னையைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா தவறான சிகிச்சையால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசு உடனே தலையிட்டு சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்தது மட்டுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறது. அந்தக் குடும்பத்திற்கு இழப்பீடும் வழங்கியுள்ளது. மரணமடைந்த கனிமொழியின் தாய், கணவர் இதேபோல் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண், மரணமடைந்த சம்பவத்தில் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள் 3 குழந்தைகளுடன் … Read more