தாயின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க பிரமுகர்கள் வருவதை பிரதமர் மோடி விரும்பவில்லை: முதல்வர் பயணம் ரத்து

சென்னை: தாயின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க பிரமுகர்கள் வருவதை பிரதமர் மோடி விரும்பவில்லை. எனவே டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இருந்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து என தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு, இன்று காலை என இரண்டு முறை விமானம் பயணம் ரத்து செய்யப்பட்டது.

சுடாத சூரியன்! – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் “எலேய்! மேள தாளத்துக்கு சொல்லியாச்சா?” “சொல்லி எல்லாம் பஸ் ஸ்டாப்புக்குப் போய்ட்டாங்கய்யா”. “மாலை?” “அதுவும் போயாச்சு”. “ஆரத்தி எடுக்க யாரு ஏற்பாடாயிருக்கு?” “பஸ் ஸ்டாப்புல எடுக்க ரமா அத்தை நாலு பேரக் கூட்டிட்டுப் போய்ட்டாங்க. கதிரு வீட்டுல எடுக்க அவங்க அம்மா, சொந்தக்காரங்க … Read more

200 பில்லியன் டொலர்களை இழந்த எலோன் மஸ்க்! மனித வரலாற்றில் முதல் நபர்

மனித வரலாற்றில் 200 பில்லியன் டொலர்களை தங்கள் நிகர மதிப்பில் இருந்து இழந்த ஒரே நபர் எலோன் மஸ்க் ஆவார். ஜனவரி 2021-ல், அமேசானின் ஜெஃப் பெசோஸுக்குப் பிறகு, மஸ்க் 200 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான “தனிப்பட்ட செல்வத்தை” கொண்ட இரண்டாவது நபராக எலான் மஸ்க் இருந்தார். எலான் மஸ்கின் செல்வம் குறைவதற்கு என்ன காரணம்? சமீபத்திய வாரங்களில் டெஸ்லா பங்குகள் வீழ்ச்சியடைந்ததை அடுத்து, எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 137 பில்லியன் அமெரிக்க டொலராக சரிந்தது. … Read more

தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை:  “ஆண்டொன்று போனால் – வயதொன்று கூடும்” என்று வாழ்வதல்ல வாழ்க்கை; ஆண்டொன்று போனால் – வளர்ச்சி பல மடங்கு கூடும் என்று வாழ்வது தான் வாழ்க்கை என்றும், எனது அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில்,  எனது அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்! … Read more

உடல்நலக்குறைவால் மிகவும் கவலைக்கிடமாக இருந்த முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் உயிரிழந்தார்

வாடிகன்: முன்னாள் போப் பெனடிக்ட் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 95 ஆகும்.  உடல்நலக்குறைவால் மிகவும் கவலைக்கிடமாக இருந்த நிலையில் 16-ம் பெனடிக்ட் உயிர் பிரிந்தது. போப் பதவியில் இருந்து விலகிய பின்னர் வாட்டிகனில் பெனடிக் வசித்து வந்தார். 2013-ம் ஆண்டு பெனடிக் தாமாக பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

1000 கிலோ கடலை மாவு, சர்க்கரை, 50 தொழிலாளர்கள் – வைகுண்ட ஏகாதசியில் பக்தர்களுக்கு 50,000 லட்டுகள்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மேட்டுத்தெருவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. பிரபலமான இத்திருக்கோயிலுக்குத் தமிழகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இத்தகைய சிறப்புவாய்ந்த இந்தக் கோயிலில், ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. லட்டுகள் தயாரிக்கும் பணி அந்த வகையில், சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சி வரும் 2023, ஜனவரி 2-ம் தேதி … Read more

14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: போக்சோவில் வழக்கில் இளைஞர் கைது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த பரத்(20) என்ற இளைஞர் 14 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து கொண்டதை தொடர்ந்து 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். சிறுமியுடன் கட்டாய திருமணம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மோரூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் பரத்(20), அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். பரத் அம்மாபேட்டை அடுத்த பூதப்பாடி-யில் உள்ள செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில்,   கடந்த … Read more

கடல்ல பேனா வைக்க 89 கோடி நிதி இருக்கு; ஆனால் ஆசிரியர்களுக்கு கொடுக்க நிதியில்லையா? தமிழகஅரசை விமர்சித்த டிடிவி தினகரன்…

சென்னை: கடல்ல பேனா வைக்க ரூ.89 கோடி இருக்கு; ஆனால் ஆசிரியர்களுக்கு கொடுக்க நிதியில்லையா?  என தமிழகஅரசை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை நிறைவேற்றாதை கண்டித்து, தங்களது கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, ஆசிரியர், ஆசிரியைகள், சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று 5வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்கின்றனர். இதுதொடர்பாக  கல்வித்துறை செயலர் மற்றும் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி … Read more

அமெரிக்காவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய XBB.1.5 என்ற புதிய வகை கொரோனா குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது..

அமெரிக்கா: அமெரிக்காவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய XBB.1.5 என்ற புதிய வகை கொரோனா குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய வகை கொரனவை விட  XBB.1.5 வகை கொரானா 120 மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

108 நவ காரண சிலைகள் திறப்பு விழா மற்றும் பாரத கலாஞ்சலி மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சி! | Photo Album

பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத … Read more