திசை திரும்பும் உக்ரைன் போர்… நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகள் பக்கம் புடின் திரும்பக்கூடும் என எச்சரிக்கை

உக்ரைன் போர் திசைதிரும்பலாம் என ஐரோப்பிய ஒன்றிய அலுவலர் ஒருவர் எச்சரித்துள்ளார். நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகள் பக்கம் கவனத்தை திருப்பும் புடின் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய வெளி நடவடிக்கைகள் சேவைகளின் செக்ரட்டரி ஜெனரல் என்னும் பொறுப்பில் இருக்கும் Stefano Sannino, சிறப்பு ஆபரேஷன் என்ற பெயரில் உக்ரைனை ஊடுருவிய ரஷ்ய ஜனாதிபதி புடின், தற்போது நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கெதிரான போர் என்னும் கருத்துக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். Picture: AP … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி சார்பில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைப்பு…

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக, ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர்  தெரிவித்து உள்ளார். திருமகன் ஈவேரா மறைவைத்தொடர்ந்து, காலியான ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி,  திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்தும்,  அமமுக சார்பில் … Read more

கண்ணுக்கு எட்டிய வரை எதிரிகளே இல்லை அதனால் திமுக அமோக வெற்றி பெறும்: திருமாவளவன் பேட்டி

சென்னை: கண்ணுக்கு எட்டிய வரை எதிரிகளே இல்லை அதனால் திமுக அமோக வெற்றி பெறும் என திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். ஈரோட்டில் அதிமுகவிற்கு பாஜக ஆதரவு கொடுக்குமா என்பது குறித்து சில நாட்களில் தெரியும்; அதிமுகவில் குழப்பங்கள் நீடித்து வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு திருமணங்கள் தோல்வி, மூன்றாவது காதல்; என்ன முடிவெடுப்பது? PennDiary102

எனக்கு 34 வயதாகிறது. ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். என் பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை. கல்லூரிப் படிப்பை முடித்தபோது, வீட்டில் எனக்குத் திருமண ஏற்பாடு செய்து, 22 வயதில் திருமணத்தை முடித்தனர். கணவர் ஏற்கெனவே ஒரு பெண்ணை காதலித்திருக்கிறார். ஆனால், வீட்டில் வற்புறுத்தி அவருக்கு என்னைத் திருமணம் செய்து வைத்தது, பிறகுதான் தெரிய வந்தது. என்னுடன் அவர் வாழவே இல்லை. முகம் கொடுத்துப் பேசக்கூட மாட்டார். மூன்று மாதங்கள் இப்படியே கழிந்தன. என் பெற்றோர், ‘இப்படி … Read more

இளவரசர் ஹரி காதலித்த உண்மையான இளவரசி: இவர் எந்த நாட்டு இளவரசி தெரியுமா?

இளவரசர் ஹரி தன் திருமணத்துக்குமுன் பல பெண்களைக் காதலித்தவர் என்பது உலகத்துக்கே தெரிந்த விடயம். அவர் ஒரு இளவரசியையும் காதலித்துள்ளார் என இப்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அவர் எந்த நாட்டு இளவரசி? இளவரசர் ஹரி காதலித்த அந்த இளவரசியின் பெயர் Princess Marie-Olympia of Greece and Denmark (26) – சுருக்கமாகச் சொன்னால் ஒலிம்பியா. இந்த ஒலிம்பியா கிரீஸ் நாட்டு பட்டத்து இளவரசரான Pavlos, இளவரசி Marie-Chantal தம்பதியரின் மகள் ஆவார். ஆனால், 1974இல் … Read more

தமிழ்நாயுடு-ஐ தமிழ்நாடு என திருத்தியது மத்தியஅரசு…

டெல்லி: இந்திய அரசின் இணையதளத்தில் தமிழ்நாடு என்ற பெயருக்கு பதிலாக தமிழ்நாயுடு என எழுத்து பிழையுடன் காணப்பட்டது,. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததுடன், உடனே அதை திருத்தவும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, அந்த  எழுத்துப்பிழை திருத்தப்பட்டது. நேற்று முன்தினம் (26ம் தேதி)  நாடு முழுவதும் 74வது குடியரசு தினம்  கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முதன்முறையாக எகிப்து அதிபர் பங்கேற்ற நிலையில்,  முதன்முறை யாக டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக 117 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி  அறிவித்திருந்தார்.

கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா: 3,500 இந்தியர்களுக்கு அனுமதி; இலங்கை அரசு அறிவிப்பு!

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இரு நாட்டு மீனவர்களும் வழிபாடு செய்கின்றனர். ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாவில் இரு நாட்டினரும் கலந்து கொள்வார்கள். இலங்கைக்கு, கச்சத்தீவு கொடுக்கப்பட்டாலும் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் கலந்து கொள்ள தமிழக மீனவர்கள் எந்தவித ஆவணங்களும் கொண்டு செல்லத் தேவையில்லை. இலங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த … Read more