கச்சத் தீவு அந்தோணியார் விழாவில் பங்கேற்க 3,500 பேருக்கு இலங்கை அரசு அனுமதி!
ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 3500 பேருக்கு அனுமதி வழங்குவதாக இலங்கை அரசு அறிவித்து உள்ளது. கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் தமிழக பக்தர்கள் கலந்துகொள்ள இலங்கை அரசு அனுமதி பெற வேண்டும். இந்த ஆண்டு, மார்ச் 3, 4ம் தேதிகளில் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெற உள்ளருது. இதுதொடர்பான, முதற்கட்ட ஆலோசனை கூட்டம் இலங்கை , யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகத்தில் … Read more