மாணவி கொலை தந்தை கைது | Father arrested for murdering student

மும்பை: மஹாராஷ்டிராவில், மருத்துவ மாணவி கவுரவக் கொலை தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். மஹாராஷ்டிரா, நாந்தேட் மாவட்டத்தின் பிம்ப்ரி மஹிபால் கிராமத்தைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவம் படிக்கும் மாணவி சுபாங்கி ஜோக்டண்டுக்கு, ௨௨, சமீபத்தில் பெற்றோர் திருமணம் நிச்சயித்தனர். மணமகனாக வரப் போகிறவரிடம் பேசிய சுபாங்கி, தான் ஒருவரை காதலித்து வருவதாகஅவரிடம் தெரிவித்துள்ளார். இதனால், அந்த திருமணம் தடைபட்டது. இதில் ஆத்திரமடைந்த சுபாங்கியின் தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்கள்என ஐந்து பேர், அவரது கழுத்தை … Read more

ஈரோடு கிழக்கு: சிவபிரசாந்த்… தந்தை டு மகன்… கிரிக்கெட் வீரரை களம் இறக்கிய டி.டி.வி.தினகரன்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனின் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக அக்கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ள சிவபிரசாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். 29 வயது இளைஞரான இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த பட்டதாரியாவார்.   கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட இவர் மாவட்ட அளவில் நடைபெற்ற  கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரருக்கான பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். திருமணமான இவருக்கு கீர்த்தனா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மனைவி கீர்த்தனா மயக்கவியல் நிபுணராக உள்ளார். … Read more

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்: சென்னை மேயர் பிரியா பேட்டி

சென்னை: விபத்து ஏற்பட்ட கட்டடத்தை இடிக்கும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என சென்னை மேயர் பிரியா பேட்டி அளித்துள்ளார். சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

லஞ்சம் வாங்கி கொழித்த அதிகாரிகளும் கூட அதிர்ச்சி தான் ஆகியிருப்பாங்க!| Speech, interview, report

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருப்பது, அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. ஏற்கனவே தமிழகம் முழுதும், போதை பொருட்களின் புழக்கம் தாறுமாறாக அதிகரித்துள்ள நிலையில், புகையிலை பொருட்களுக்கான தடை நீக்கம், மேலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதற்கு உரிய சட்டம் கொண்டு வருவது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் தமிழக அரசு உடனடியாக ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க வேண்டும். கர்நாடகாவில் … Read more

ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு – காஷ்மீர் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

ஸ்ரீநகர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் பாதயாத்திரை, தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் குடியரசு தினத்தையொட்டி, விடுமுறை விடப்பட்டிருந்தது. நேற்று காலை பனிஹல் என்ற இடத்தில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. ராகுல்காந்தியுடன் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் தேசிய கொடி ஏந்தி பங்கேற்றனர். காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவருமான உமர் அப்துல்லாவும், யாத்திரையில் கலந்து கொண்டார். ராகுல்காந்தியை போலவே அவரும் வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து நடந்தார். உமர் … Read more

Doctor Vikatan: மெனோபாஸ் அவதிகளை டயட் மூலம் சமாளிக்க முடியுமா?

Doctor Vikatan: என் வயது 53. மெனோபாஸ் வந்து ஒரு வருடமாகிறது. ஆனாலும் உடல் சூடாவது, வியர்வை, தூக்கமின்மை போன்றவை தொடர்கின்றன. உணவுப்பழக்கத்தின் மூலம் மெனோபாஸ் அவதிகளுக்குத் தீர்வு காண முடியுமா? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி Doctor Vikatan: நாளுக்குநாள் அதிகரிக்கும் பொடுகுத் தொல்லை, முடி உதிர்வு… எளிய தீர்வுகள் உண்டா? மெனோபாஸ் என்பது நம் உடலில் நடக்கக்கூடிய இயற்கையான ஒரு … Read more

கும்பாபிஷேகம் நடைபெற்ற பழனி முருகன் இரவு தங்கமயில் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்…திருக்கல்யாணம் – புகைப்படங்கள்

பழனி: பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் கும்பாபிஷேகம்  நேற்று (27ந்தேதி) கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில்,  இரவு தங்க மயில்வாகனத்தில் புறப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ஷண்முகர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.  

பிரிட்டிஷ் சீக்கிய பொறியாளர் நவ்ஜோத் சாஹ்னிக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் விருது வழங்கினார்

பிரிட்டன்: பிரிட்டிஷ் சீக்கிய பொறியாளர் நவ்ஜோத் சாஹ்னிக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் விருது வழங்கினார். மின்சார இல்லாமல் துணி துவைக்கும் இயந்திரத்தை மலிவு விலையில் உருவாக்கியதற்காக ‘பாய்ண்ட்ஸ் ஆஃப் லைட் விருது வழங்கி கவுரவ படுத்தினர். போர் நாடாகும் உக்ரைனின் நிவாரண மையங்களில் வசிக்கும் மக்கள் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

காதல் விவகாரம்: மருத்துவ மாணவி ஆணவ கொலை..!

மும்பை, மராட்டிய மாநிலம் நாந்தெட் மாவட்டம் பிம்ப்ரி மகிபால் கிராமத்தை சேர்ந்தவர் சுபாங்கி ஜோக்தாந்த் (வயது22). 3-ம் ஆண்டு ஹோமியோபதி மருத்துவம் (பி.எச்.எம்.எஸ்.) படித்து வந்தார். இவருக்கு சமீபத்தில் பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இருந்தனர். மாணவி வேறு நபரை காதலித்து உள்ளார். எனவே பெற்றோர் பார்த்து இருந்த மாப்பிள்ளையிடம் வேறு நபரை காதலிப்பது குறித்து மாணவி கூறினார். இதனால் மாணவிக்கு நிச்சயிக்கப்பட்டு இருந்த திருமணம் நின்றது. திருமணம் நின்றதால் மாணவி மீது அவரது … Read more

“நான் கால் வெச்ச இடமெல்லாம் கண்ணிவெடிதான்; அதையெல்லாம் சமாளிச்சு.."- பாடகி டி.கே.கலாவின் போராட்டம்

`இனிமையாகப் பாடும் பலருக்கும் பேச்சிலும் அவ்வளவு இனிமை இருக்காது’ என்று சொல்லப்படுவது உண்டு. அந்தக் கூற்றுக்கு விதிவிலக்கான சிலரில் முக்கியமானவர் டி.கே.கலா. சிறப்பான தமிழ் உச்சரிப்புக்கு உதாரணமான பின்னணிப் பாடகியான கலா, எண்ணற்ற ஹிட் பாடல்களைப் பாடவில்லை; விருதுகளையும் வாங்கிக் குவிக்கவில்லை. ஆனாலும், இவரின் குரலுக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. பாடகி டி.கே.கலா “திப்புவுக்கு கிஃப்ட் பண்ணின அந்த பெல்ட்..!” – பாடகி ஹரிணி ஷேரிங்ஸ் பாடகி, குணச்சித்திர நடிகை, டப்பிங் கலைஞர் என பல … Read more