மாணவி கொலை தந்தை கைது | Father arrested for murdering student
மும்பை: மஹாராஷ்டிராவில், மருத்துவ மாணவி கவுரவக் கொலை தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். மஹாராஷ்டிரா, நாந்தேட் மாவட்டத்தின் பிம்ப்ரி மஹிபால் கிராமத்தைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவம் படிக்கும் மாணவி சுபாங்கி ஜோக்டண்டுக்கு, ௨௨, சமீபத்தில் பெற்றோர் திருமணம் நிச்சயித்தனர். மணமகனாக வரப் போகிறவரிடம் பேசிய சுபாங்கி, தான் ஒருவரை காதலித்து வருவதாகஅவரிடம் தெரிவித்துள்ளார். இதனால், அந்த திருமணம் தடைபட்டது. இதில் ஆத்திரமடைந்த சுபாங்கியின் தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்கள்என ஐந்து பேர், அவரது கழுத்தை … Read more