ஓசூர்: காதலியைக் கொன்று, ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது – கொலைக்கான காரணம் என்ன?
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேரிகை அருகேயுள்ள நெரிகம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடசாமி மகள் பிரியங்கா (22). மாற்றுத்திறனாளியான இவர், ஓசூரிலுள்ள தனியார் வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். பேரிகை அருகே முதுகுறிக்கி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ஸ்ரீதர் (24) என்பவர் பிரியங்காவை சில மாதங்களாக காதலித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று காலை பாகலூர் ராமன்தொட்டி வனப்பகுதியில் பிரியங்கா கழுத்தை நெரித்துக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். சடலத்தை மீட்ட பேரிகை போலீஸார், பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு … Read more