சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! முரளி விஜய் அறிவிப்பு…

சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்  முரளி விஜய் அறிவித்துள்ளார். இது தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முரளி விஜய் (Murali Vijay) , வலதுகை ஆட்டக்காரரான இவர்,  முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்,, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அணிக்காகவும் ஆடியவர். ஐபிஎல் போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கடந்த  2006 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சீனியர் … Read more

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து திரிகோணமலைக்கு 610 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

மகனுக்கு இந்தியா என பெயரிட்ட பாகிஸ்தான் தம்பதி: வெளியிட்டுள்ள நகைச்சுவையான காரணம்

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்ட தம்பதியினர் ஒருவர் தங்கள் குழந்தைக்கு இந்தியா என்று பெயரிட்டு இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மகனுக்கு இந்தியா என  பெயர் சூட்டிய தம்பதி பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகர் ஓமர் இசா என்ற நபர் வங்கதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அவரது மகன் படுத்து உறங்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைத்து பெற்றோர்களுக்கும் அறிவுரை ஒன்றை … Read more

கோயிலுக்குள் சென்றால் கொன்றுவிடுவேன் என தலித் இளைஞரை மிரட்டிய சேலம் திமுக ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்! துரைமுருகன்

சென்னை: கோயிலுக்குள் சென்றால் கொன்றுவிடுவேன் என மிரட்டிய சேலம் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் சஸ்பெண்டு செய்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். `கோயிலுக்குள் சென்றால் கொன்றுவிடுவேன்’‘ என பட்டியலின இளைஞரை மிரட்டும் சேலம் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் தொடர்பான வீடியோ வைரலாகியது.  இதையடுத்து திமுக தலைமை அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. சேலம் மேற்கு வட்டத்தில் உள்ளது திருமலைகிரி. இக்கிராமத்தில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் பட்டியலின சமூகத்தைச் … Read more

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். மசூதியில் பயங்கரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். போலீஸ் குடியிருப்புகள் அதிகம் இருக்கும் இடத்தின் ஒரு பகுதியில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

நிறுத்த நினைத்த யாத்திரையை தொடர்ந்து நடத்த என்ன காரணம்: ரகசியம் உடைத்த ராகுல் | Rahul remembers what happened on the pilgrimage

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்ரீ நகர்: பாதயாத்திரை நிறைவு பொதுக் கூட்டத்தில் யாத்திரையில் நடந்ததை காங்., எம்.பி ராகுல் நினைவுக்கூர்ந்து பேசினார். காங்கிரஸ் எம்.பி ராகுல் மேற்கொண்ட கன்னியாகுமரி – காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை இன்று(ஜன.,30) நிறைவு பெற்றது. இதையடுத்து பாதயாத்திரை நிறைவு பொதுக் கூட்டம் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் கொட்டும் பனிமழைக்கு நடுவே நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா , திமுக எம்பி திருச்சி சிவா, … Read more

உக்ரைன் போர்: "நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால்; 24 மணி நேரத்தில்..!'' – டொனால்ட் ட்ரம்ப்

2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப தோல்வியடைந்தார். அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றார். ட்ரம்ப தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து ட்ரம்பின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து, ட்ரம்ப் சமூக வலைத்தளங்கள் மூலம் வெறுப்பை விதைப்பதாக கூறி, அவரின் சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டன. மேலும், 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்காக டொனால்டு ட்ரம்ப் தயாராகி வருகிறார். அமெரிக்காவின், கொலம்பியாவில் நடைபெற்ற பேரணி ஒன்றில் … Read more

இனி டீ போட்ட பிறகு தேயிலைகளை தூக்கி வீசாதீங்க! இப்படி யூஸ் பண்ணி பாருங்க.. நன்மைகளை பெறலாம்!

பொதுவாக நாம் அனைவருக்குமே தேநீர் அருந்து பழக்கம் உள்ளது. ஒவ்வொரு முறை நாம் தேநீர் தயாரித்த பிறகும் அந்த தேயிலைகளை தூக்கி எறிந்துவிடுவோம். உண்மையாகவே இப்படி பயன்படுத்திய தேயிலைகளை நாம் தூக்கி எறிவது தவறான செயல். தேநீர் தயாரித்த பிறகு மிச்சமிருக்கும் தேயிலைகளை ஒரு சில விஷயங்களுக்கு பயன்படுத்தலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.   பயன்படுத்திய தேயிலை இலைகளை உங்கள் சாலட்டில் சேர்க்கலாம், ஆனால் நீங்கள் சாலட்டில் செரிக்கக்கூடிய தேயிலை அன்று காய்ச்சிய தேநீரிலிருந்து பெறப்பட்டதாக … Read more