95 பிரித்தானியர்களை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்ட பிரான்ஸ்: ஆனால்…
பிரான்ஸ், 95 பிரித்தானியர்களை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டதாக ஐரோப்பிய ஒன்றிய தரவுகள் தெரிவிக்கின்றன. 95 பிரித்தானியர்களை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்ட பிரான்ஸ் பிரெக்சிட் மாற்றக் காலகட்டம் முடிவடைந்த பின், 95 பிரித்தானியர்களை நாட்டைவிட்டு வெளியேற பிரான்ஸ் உத்தரவிட்டதாக ஐரோப்பிய ஒன்றிய தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என கூறப்படுகிறது. காரணம், 2020க்கும் 2022க்கும் இடையில் இவ்வாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள பிரித்தானியர்களின் எண்ணிக்கை சுமார் 2,250. அவர்களில், புலம்பெயர்தல் ஆவணங்கள் … Read more