கர்ப்பிணி எம்.பி.யை எட்டி உதைத்த இரண்டு எம்.பி.க்களுக்கு சிறை., நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டின் நாடாளுமன்றத்தில் டிசம்பர் மாதம் முதல் திகதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பட்ஜெட் தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கை கலப்பாக மாறியது. ஆளும்கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.யான ஆமி என்டியாயோவை (Amy Ndiaye), எதிர்க்கட்சியை சேர்ந்த மசாட்டா சாம்ப் (Massata Samb) என்ற எம்.பி. கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆமி, மசாட்டா மீது நற்காலியை வீசி எறிந்தார். அப்போது … Read more

விஜய்யின் ‘வாரிசு’ அஜித்தின் ‘துணிவு’ படங்களுடன் 11ம் தேதியே திரையரங்குகளில் துவங்குகிறது பொங்கல் கொண்டாட்டம்…

துணிவு திரைப்படம் ஜனவரி 11 ம் தேதி வெளியாகும் என்று நேற்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. #Varisu is releasing worldwide in theatres on Jan 11th 🔥Indha Pongal pakka celebration nanba 🤩#VarisuFromJan11 #Thalapathy @actorvijay sir @directorvamshi @MusicThaman @iamRashmika @7screenstudio @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana #Varisu #VarisuPongal pic.twitter.com/tJeqVqNYdB — Sri Venkateswara Creations … Read more

ப்ரொபஷனல் கொரியர் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: ப்ரொபஷனல் கொரியர் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில், வருமானவரி சோதனை நடைபெறுகின்றன.

பெண் காவலரிடம் பாலியல் சீண்டல்: திமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் இருவர் கைது – நடந்தது என்ன?

கடந்த டிசம்பர் 31-ம் தேதி சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில், அமைச்சர் மா.சு., திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரராஜா உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விழா மேடை விழாவில் பாதுகாப்புப் பணியிலிருந்த 22 வயதான இளம் பெண் காவலரிடம் அங்கிருந்த இளைஞர்கள் இருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அந்த … Read more

உறவினர் சடலங்களை தெருக்களில் தகனம் செய்யும் மக்கள்… இறுதிச்சடங்குகளுக்கு அனுமதி மறுப்பு

சீனாவில் இறுதிச்சடங்குகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், உறவினர்கள் சடலங்களை மக்கள் தெருக்களில் தகனம் செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடும்போக்கு நடவடிக்கைகள் சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கும் பல மடங்கு அதிகரித்துவருவதால், இறப்பு எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனால் தகன இல்லங்கலில் சடலங்கள் குவிந்து வருகிறது. சடலங்களை எரியூட்டுவதில் தாமதம் ஏற்படுவதால் மக்கள், தங்கள் உறவினர்களை தெருக்களில் எரியூட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். @Douyin/shenyutian68 கொரோனா இல்லாத சமூகம் என்ற சீன நிர்வாகத்தின் கடும்போக்கு … Read more

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயில் குண்டம் திருவிழாவில், தீ மிதித்த போது குண்டத்தில் தவறி விழுந்து முதியவர் படுகாயம்

கோபிச்செட்டிபாளையம்: அளுக்குளி செல்லாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில், தீ மிதித்த போது குண்டத்தில் தவறி விழுந்து முதியவர் படுகாயம் அடைந்தார். தீயணைப்புத்துறையினர் உடனடியாக அந்நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

திருப்பூர்: திருமணம் செய்து கொள்ள கூறிய காதலி; பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்த காதலன் – அதிர்ச்சி சம்பவம்

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூஜா (19). பெற்றோர் இறந்துவிட்டதால், மாமாவின் வீட்டில் இருந்து அருகில் உள்ள பனியன் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றுவந்தார் பூஜா. அதே பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் (22) என்பவரும், பூஜாவும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களாக பூஜாவுடன் பேசுவதை லோகேஸ்வரன் தவிர்த்து வந்துள்ளார். அப்போது, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு லோகேஸ்வரனை பூஜா வற்புறுத்தி வந்துள்ளார். இதனால், பூஜாவை … Read more

ஜனவரி 05: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 229-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 229-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே மணல் திட்டாக மாறிய சாலை

திருவள்ளூர்: பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே சுமார் 1 கி.மீ தூரத்திற்கு சாலை மணல் திட்டாக மாறியது. 2 அடி உயரத்திற்கு கடல் மணல் சாலையில் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடல் கொந்தளிப்பு காரணமாக முகத்துவராப் பகுதியில் கடல் நீருடன் மணல் அடித்துவரப்பட்டுள்ளது.