“மகனிடம் மட்டும் சொல்லிடாதீங்க” விமான நிலைய அதிகாரிகளிடம் கெஞ்சிய கூத்தாடிய மும்பை தொழிலதிபர்
விமான நிலையத்தில் மகனை போர்டிங் கேட் வரை சென்று வழி அனுப்பி வைப்பதற்காக ஏமாற்று வேலையில் ஈடுபட்ட தொழிலதிபரை சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சிக்கி கொண்ட தொழிலதிபர் பொதுவாகவே விமான நிலையத்தில் பயணிகளை வழியனுப்ப வருபவர்கள் புறப்பாடு முனையம் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், அதற்கு மேல் செல்ல வேண்டும் என்றால் சிறப்பான அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சிந்தன் காந்தி என்ற நபர், படிப்புக்காக வெளிநாட்டிற்கு செல்லும் தனது மகனை போர்டிங் … Read more