விழுப்புரம்: இளைஞர் தற்கொலை; திருநங்கையுடனான காதலைப் பெற்றோர் ஏற்காததே காரணமா? – போலீஸ் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், கெடார் அருகே உள்ள சூரப்பட்டைச் சேர்ந்தவர் ராஜா (வயது 22). இவர் கடந்த 23-ம் தேதி இரவு தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்னதாக, 21-ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரும் இவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதில், இரண்டு தரப்பினரும் தாக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின், இரு தரப்பிலும் ஒருவர் மீது மற்றொருவர் கெடார் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரு வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. இந்த … Read more

உலகக்கோப்பை முக்கிய போட்டியில் ஜாம்பவான் ரொனால்டோ வெளியே உட்கார வைக்கப்பட இதான் காரணமா?

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ அரசியல் ரீதியான தடைகளுக்கு உள்ளானதன் காரணம் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் மனம் திறந்துள்ளார். வெளியே அமர்ந்த ரொனால்டோ சமீபத்தில் நடைபெற்ற கத்தார் உலகக் கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ், நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை தொடக்க வரிசையில் களமிறக்காமல் வெளியே அமர வைத்தார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மொராக்கோ உடனான காலிறுதிப் போட்டியிலும் ரொனால்டோ கடைசி 30 … Read more

‘நோ’ முக்கவசம்: தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை பச்சைக்கொடி – விவரம்

சென்னை: 2023ம் ஆண்டு தொடக்க நாளான டிசம்பர் 31ந்தேதி கொண்டாடப்படும் புத்தாண்டு கொண்டாடங்களுக்க தமிழகஅரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிதுதள்ளது. இது தொடர்பாக காவல்துறை கட்டுபாடுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாகவும், முக்கவசம் அணியும் படியும் மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ள நிலையில், தமிழகஅரசு எந்தவொரு கட்டுப்பாடுகளும் விதிக்காமல், பாதுகாப்பாக புத்தாண்டை கொண்டாட்டத்தை கொண்டாடும்படி தெரிவித்து உள்ளது. இது குறித்து தமிழக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read more

ஜிஎஸ்டி இல்லாமல் வணிக நிறுவனங்கள் பில் கொடுத்தால் உரிமம் ரத்து செய்யப்படும்: அமைச்சர் மூர்த்தி

மதுரை: ஜிஎஸ்டி இல்லாமல் வணிக நிறுவனங்கள் பில் கொடுத்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். நிர்வாக நலனுக்காக மதுரை பதிவுத்துறை மண்டலம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது எனவும் மதுரை மாவட்டத்தில் 5 புதிய சார் பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

“மோடி ஜி உங்களுக்கு என் அன்பும், ஆதரவும்; உங்களின் தாயார் விரைவில் குணமடைவார்!" – ராகுல் காந்தி

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி கடந்த திங்கள்கிழமை இரவு உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக யு.என்.மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மைய நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், `ஹீராபென் மோடியின் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தாயாருடன் பிரதமர் மோடி இந்த நிலையில், இன்று அகமதாபாத் வந்தடைந்த பிரதமர் மோடி, தன்னுடைய தாயாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதற்கிடையில் அரசியல் தலைவர்கள் பலரும் மோடிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். … Read more

2023ஆம் ஆண்டு புடினுக்கும் உக்ரைன் ஜனாதிபதிக்கும் எப்படி இருக்கும்: ரஷ்ய பெண் ஜோதிடக்கலைஞரின் கணிப்பு

2023 எப்படி இருக்கும் என்பதில் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை ஆர்வம் காட்டி வரும் நிலையில், இப்போதைய சூழலில் மிகவும் பிரபலமான ஒருவருக்கொருவர் எதிரான ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோருக்கு 2023 எப்படி இருக்கும் என்பதைக் குறித்து கணித்துள்ளார் ரஷ்ய பெண் ஜோதிடக்கலைஞர் ஒருவர். 2023 புடினுக்கு எப்படி இருக்கும்? ரஷ்ய ஜோதிடக்கலைஞரான Marina Vasilieva என்பவர் 2023ஆம் ஆண்டு புடின் தனது தலைவிதியை சந்திக்கும் ஆண்டாக இருக்கும் … Read more

அன்பு விலைமதிப்பற்றது: பிரதமர் மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து…

டெல்லி: அன்பு முடிவில்லாதது, விலைமதிப்பற்றது மோடி ஜி. இந்த கடினமான நேரத்தில் எனது அன்பு ஆதரவும் உங்களுடன் இருக்கிறது என ராகுல் காந்தி  டிவிட் பதிவிட்டுள்ளார். மேலும்,   பிரதமர் மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின்  99வயதான தாயார் உடல்நலக்குறைவால்  குஜராத் மாநிலம் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். பின்னர், … Read more

2023-ல் உதவி பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் தகுதி தேர்வு உள்ளிட்ட 9 தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

சென்னை: 2023-ல் உதவி பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் தகுதி தேர்வு உள்ளிட்ட 9 தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2023-ல் 15,146 பணியிடங்களை நிரப்ப முடிவ செய்யப்பட்டுள்ளது. கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான 4000 பணியிடங்களுக்கு 2023 ஏப்ரலில் தேர்வு நடைபெறும். இடைநிலை ஆசிரியர்களுக்கான 6553 காலிப் பணியிடங்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெறும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான 3587 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடைபெறும். ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 … Read more

Safe zone மனநிலையால் ஏற்பட்ட விளைவு! – அனுபவ பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் வாழ்க்கையில் சில நேரங்களில் கடுமையான தருணங்களை சந்திக்க நேரிடும்! உண்மையில் ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது, இரண்டு விதமான நிகழ்வுகளையும் கடந்தே செல்லும்.. ஒன்று மகிழ்ச்சி, மற்றொன்று துக்கம். இரண்டும் நன்மைக்கு தான் என்ற மனநிலையை. ஆழமாக பற்றிப் பிடிக்க வேண்டும். மாறாக … Read more