சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா: ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் துணை ஆட்சியர் ஸ்வேதாசுமன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வருகிற 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

ராகுல்காந்தி 1962-ம் ஆண்டு காலகட்டத்தில் வாழ்கிறார்- மத்திய மந்திரி அனுராக் தாக்குர்

ராகுல்காந்தி கருத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் ராணுவத்தினரை சந்தித்து பேசிய வீடியோவை வெளியிட்டார். அதில், போர் என்று வந்தால், சீனாவும், பாகிஸ்தானும் சேர்ந்து இந்தியாவை தாக்க வாய்ப்புள்ளது என்றும், தாக்குதலுக்கு எளிதான நிலையில் இந்தியா இருப்பதாகவும் ராகுல்காந்தி கூறியிருந்தார். இந்தநிலையில், மத்தியபிரதேச மாநில தலைநகர் போபாலில் பேட்டி அளித்த மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குரிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:- ராகுல்காந்தி இன்னும் 1962-ம் ஆண்டு காலகட்டத்தில் வாழ்ந்து … Read more

“திமுக, பாஜக-விடம் சரணடைந்துவிட்டது!" – புதுவையில் சீமான் ஆவேசம்

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “மாநில அந்தஸ்து தொடர்பாக முதலில் பேசியது நாங்கள்தான். அதன்பிறகுதான் ரங்கசாமியே பேசினார். அதிகாரத்தில் இருந்தோர் செய்திருக்கவேண்டாம். மாஹே, ஏனாம் வேண்டாம். ஆனால் மிகப்பெரிய துறைகளை அங்கிருந்து வருவோர் எடுக்கின்றனர். அங்கு போய் நாம் போட்டியிடமுடியாது. புதுச்சேரிக்கு மாநில உரிமை தரக்கோரி தொடர்ச்சியாக போராடுவோம். தேசிய கட்சிகளுக்கு எதிராகப் பேசினால்தான் மாநில கட்சிகளுக்கு ஆயுள் இருக்கும். இந்தியா ஒரே நாடு என்று பேசுவதே மாநிலங்களுக்கு எதிரானது. புதுச்சேரி … Read more

கள்ளக்குறிச்சியில் கடந்த 15-ம் தேதி தொடங்கிய புத்தக கண்காட்சி நிறைவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கடந்த 15-ம் தேதி தொடங்கிய புத்தக கண்காட்சி நிறைவடைந்தது. சுமார் ரூ. 1 கோடி வரை புத்தகங்கள் விற்பனையானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவில் புத்தகங்களை வாங்கி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவருக்கு ரூ. 75,000 மதிப்பிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

`நள்ளிரவு கைது, பொதுக்கூட்டத்துக்கு தடங்கல்!' – திமுக-வுக்கு எதிராக புகாரளித்த எம்.ஆர்.விஐயபாஸ்கர்

கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேர்தலில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த உறுப்பினர் திருவிக கடத்தப்பட்டது, அ.தி.மு.க உறுப்பினரை அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு மிரட்டி, தி.மு.கவுக்கு வாக்களித்த வைத்தது என்ற கரூர் தி.மு.க-வினர் ஏக களேபரம் செய்ததாக, அ.தி.மு.க-வினர் குற்றம்சாட்டினர். இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவு மூலம் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. தி.மு.க வேட்பாளர் தேன்மொழி 7 வாக்குகளையும், அ.தி.மு.க வேட்பாளர் 4 வாக்குகளையும் பெற்றதால், தி.மு.க வேட்பாளர் துணைத்தலைவராக … Read more

எதிர்பார்க்காத வடகொரியா… பலமாக திருப்பியடித்த தென் கொரியா: நிறுத்தப்பட்ட விமான சேவைகள்

தென் கொரிய எல்லைக்குள் ஊடுரிவிய வடகொரியாவின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து ஆளில்லா விமானங்கள் இரு நாடுகளுக்கும் பொதுவான, விவாதத்திற்குரிய பகுதியிலேயே வடகொரியாவின் ஐந்து ஆளில்லா விமானங்கள் ஊடுருவியதாக கூறப்படுகிறது. ஆனால் தென் கொரியா குறித்த ட்ரோன்களை கண்காணித்து வந்ததுடன் சுட்டும் வீழ்த்தியுள்ளது. @getty இதில் ஒரு ட்ரோன் தலைநகர் சியோலுக்கு மிக அருகாமையில் வட்டமிட்டு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ராணுவத்தின் கோரிக்கையை ஏற்று Incheon மற்றும் Gimpo விமான நிலையங்களில் இருந்து … Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை எழுப்ப ‘அலாரம்!’ அரியானா அரசு அறிவிப்பு…

சண்டிகர்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை எழுப்ப ‘அலாரம்’ அறிவிக்கும் வகையில், அரியானா அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, கோவில்கள், மசூதிகளில் அதிகாலையில் எழுப்பும் வகையில் செயல்படும்படி அறிவித்து உள்ளது. அரியானா மாநிலத்தில், 2023 மார்ச் மாதம் போர்டு பொதுத் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு பள்ளி சேர்க்கையை மேம்படுத்தும் நோக்கத்தில், ஹரியானா அரசு 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோவில்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்களில் அதிகாலையில், ‘அலாரம்’  ஒலிக்க அறிவித்துள்ளது. கல்வித் … Read more

ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரி அருகே போதை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

கோவை: ஈச்சனாரியில்  உள்ள தனியார் கல்லூரி அருகே போதை பொருட்கள் விற்பனை செய்த கேரளாவைச் சேர்ந்த சபுராணி அரெனா நிகில் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ. 1.30 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

2022 Rewind Quiz: அரசியலில் புலியா நீங்க… இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க மக்களே!

தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுக்க 2022-ம் ஆண்டில் நடந்த முக்கியச் சம்பவங்களை வைத்து QUIZ தயார் செய்திருக்கிறோம். கீழே உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க… விடையை டிக் அடிங்க… எவ்வளவு மார்க் எடுத்தீங்கன்னு கமென்ட்ல சொல்லுங்க! லிங்க் —->>> https://bit.ly/3Gk6Cok Source link

 பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்பட பொதுஇடங்களில் முகக்கவசம் கட்டாயம்! கர்நாடக அரசு

பெங்களூரு: பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் பொதுஇடங்களில் முகக்கவசம் கட்டாயம் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. சீனா அமெரிக்கா உள்பட பல நாடுகளை மீண்டும் மிரட்டி வரும் ஒமிக்ரான் தொற்றின் மாறுமாடான   உருமாறிய பிஎப் 7  தொற்று அதிவேகமாக பரவி உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வகை வைரஸ் பரவல்  இந்தியாவில் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இந்த நிலையில்,  சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்பட வெளிநாடுகளில் … Read more