துலாம் ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!

வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பேதம் இல்லாமல் அனைவரிடமும் ஒரே தன்மையில் பழகும் துலாராசி நேயர்களே… துன்பங்கள் வரும்போதெல்லாம் எதிர்நீச்சல் போட்டு வெற்றி கொள்பவர்கள் நீங்கள் தான். அப்படிப்பட்ட உங்களுக்கு வரும் 2023 ஆங்கிலப் புத்தாண்டு எப்படி அமையப் போகிறது என்பதைக் காணலாம். ராசிக்கு 7-ம் வீடான மேஷ ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் இந்த ஆண்டு முழுவதும் பல நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாக இருக்கிறது. இதுவரை பிரகாசிக்காமல் இருந்த தங்களின் தனித்திறமைகள் தற்போது வெளிப்படும். முகத்தில் … Read more

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் ஈவ்வில் பயங்கரம்: பலர் காயம் பெண் ஒருவர் பலி

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் ஈவ் தினத்தன்று பப் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் ஈவ்வில் துப்பாக்கி சூடு பிரித்தானியாவின் விர்ரலின்(Wirral) உள்ள வாலேசி (Wallasey)கிராமத்தில் இருக்கும் லைட் ஹவுஸ் விடுதியில் நேற்று இரவு பயங்கர துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இரவு 11.50 மணிக்கு பிறகு நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பெண் ஒருவரும், மூன்று ஆண்களும் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். Sky News ஆனால் சிகிச்சை பலனின்றி … Read more

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இலங்கை கடலோர பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால் தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. த்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

"சாதியின் பெயரால் தொடக்கூடாது, கோயிலில் நுழையக்கூடாது என்பதெல்லாம் நொறுக்கப்பட்டுவிட்டது" – ஸ்டாலின்

மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிய `Karunanidhi A life’, மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் எழுதிய `A Dravidian Journey’ ஆகிய இரு புத்தகங்களின் தமிழாக்க புத்தகங்களான `கலைஞர் மு.கருணாநிதி வரலாறு’, `திராவிடமும் சமூக மாற்றமும்’ வெளியீட்டு விழா அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் இதில் முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் புத்தகங்களை வெளியிட்ட பின்னர் மேடையில் உரையாற்றிய ஸ்டாலின், “திராவிடம் என்றாலே சமூக … Read more

விவாகரத்து முடிந்த, கணவனை இழந்த பெண்களே இலக்கு! 20 பெண்களிடம் மோசடி.. சிக்கிய கல்யாண மன்னன்

விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து 20 பெண்களிடம் மோசடி செய்த கல்யாண மன்னன் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமண தகவல் மையம் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான்சி ராணி (20). இவருக்கு திருமணம் ஆகி கணவர் இறந்து விட்டார். இந்த நிலையில் ஜான்சி ராணி தாயாரின் அறிவுறுத்தலையடுத்து மறுமணத்திற்கு திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளார். சில நாட்களில் பரமக்குடியை சேர்ந்த கார்த்திக் ஆரோக்கியராஜ் (26) என்பவர் ஜான்சி ராணியை தொடர்பு கொண்டு பேசினார். … Read more

பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதனால், பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் முகக்கவசம் அணிவது விலக்கிக்கொள்ளப்படவில்லை என்றும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஒன்றிய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் தமிழ்நாட்டில் பஞ்சாலைகள், நூற்பாலைகள் நாசமாகி விட்டது: பாலகிருஷ்ணன் பேட்டி

சென்னை: ஒன்றிய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் தமிழ்நாட்டில் பஞ்சாலைகள், நூற்பாலைகள் நாசமாகி விட்டது. கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகளின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வளைக்கப்பட்டுள்ளது என்று  பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உழுபவர்களுக்கே நிலத்தை சொந்தமாக்க வேண்டும் என்பதை நிறைவேற்ற வேண்டும் என்று பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

மாணவியருக்கு மாந்திரீக சிகிச்சை உத்தர பிரதேச அரசுக்கு நோட்டீஸ்| Notice to Uttar Pradesh government for witchcraft treatment of girl students

புதுடில்லி, உத்தர பிரதேசத்தில் மதிய உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியருக்கு, மந்திரவாதி ஒருவரை அழைத்து வந்து சிகிச்சை அளித்ததற்காக, மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மஹபூபா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், சமீபத்தில் மதிய உணவு சாப்பிட்ட மாணவியர் 15 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, பள்ளி நிர்வாகம் மாணவியரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், … Read more

காதலிக்க மறுத்த பள்ளி மாணவிமீது தாக்குதல் – போலீஸ் தேடியதால் இளைஞர் விபரீத முடிவு!

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகிலிருக்கும் எல்லப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம். இவரின் 20 வயது மகன் மணிகண்டன், டிராக்டர் ஓட்டும் வேலை செய்துவந்தார். இந்த இளைஞர், தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்புப் படித்துவரும் 15 வயதே ஆகும் சிறுமிக்குக் காதல் தொல்லைக் கொடுத்து வந்திருக்கிறார். அந்தச் சிறுமி தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு பேருந்தில் சென்றுத் திரும்புவது வழக்கம். காலை, மாலை நேரங்களில் மாணவிச் செல்லும் பேருந்திலேயே பயணித்து, தன்னை காதலிக்குமாறுக் கூறி மிரட்டவும் செய்தாராம் … Read more