மின்சார திருட்டுக்கு 18 ஆண்டு சிறையா? மனுதாரரை விடுவித்தது சுப்ரீம் கோர்ட்!| Dinamalar
புதுடில்லி மின்சார திருட்டு வழக்கில் வழங்கப்பட்ட 18 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் குற்றவாளியை விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது. உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் இக்ரம். இவர் மின்சார திருட்டில் ஈடுபட்டதாக, 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தண்டனை கடந்த 2019ல் இவர் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், 2020ல் தண்டனையை அறிவித்தது. அதில், ஒவ்வொரு வழக்கிலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை அனைத்தையும் அவர் தனித்தனியாக … Read more