லிவ்-இன் பார்ட்னரைக் கொன்றுவிட்டு குழந்தையுடன் தப்பிய இளைஞர்! – மடக்கிப் பிடித்து கைதுசெய்த போலீஸ்
சமீபத்தில் தன் லிவ்-இன் பார்ட்னர் அப்ஃதாப்பால் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட ஷ்ரத்தா வாக்கர் குறித்த செய்திகள் வெளிவந்து மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், தென்கிழக்கு டெல்லியின் சரிதா விஹார் பகுதியில் தன் லிவ்-இன் பார்ட்னரை கொலைசெய்து வீட்டுக்குள் சடலத்தை மறைத்த இளைஞரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். கைது இந்த விவகாரத்தில் 30 வயதான ராகுல் லால் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் குல்சானா என்ற பெண்ணுடன் லிவ்-இன் உறவு முறையில் இருந்துள்ளார். குல்சானா ஏற்கெனவே திருமணமாகி கணவரைப் பிரிந்தவர் … Read more