லிவ்-இன் பார்ட்னரைக் கொன்றுவிட்டு குழந்தையுடன் தப்பிய இளைஞர்! – மடக்கிப் பிடித்து கைதுசெய்த போலீஸ்

சமீபத்தில் தன் லிவ்-இன் பார்ட்னர் அப்ஃதாப்பால் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட ஷ்ரத்தா வாக்கர் குறித்த செய்திகள் வெளிவந்து மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், தென்கிழக்கு டெல்லியின் சரிதா விஹார் பகுதியில் தன் லிவ்-இன் பார்ட்னரை கொலைசெய்து வீட்டுக்குள் சடலத்தை மறைத்த இளைஞரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். கைது இந்த விவகாரத்தில் 30 வயதான ராகுல் லால் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் குல்சானா என்ற பெண்ணுடன் லிவ்-இன் உறவு முறையில் இருந்துள்ளார். குல்சானா ஏற்கெனவே திருமணமாகி கணவரைப் பிரிந்தவர் … Read more

அண்ணா, உதவி செய்யுங்கள்: வெளிநாடு ஒன்றில் சிக்கி காலை இழந்து கதறும் இலங்கைத் தமிழர்…

சுயலாபத்துக்காக புலம்பெயர்ந்தோரை வைத்து விளையாடும் ஒரு நாட்டின் ஜனாதிபதியால், இரு நாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டதால், காலை இழந்து, ‘அண்ணா, உதவி செய்யுங்கள்’ எனக் கதறும் இலங்கைத் தமிழர்களைக் குறித்த அதிரவைக்கும்செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. புலம்பெயர்ந்தோரின் வாழ்வுடன் விளையாடும் பெலாரஸ் நாடு 2020ஆம் ஆண்டு, பெலாரஸ் ஜனாதிபதியான Alexander Lukashenko, தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றதால், அந்நாட்டின்மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகள் விதித்தது. அதனால் அந்நாடு உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுவது இன்னொரு தனிக்கதை. ஆக, தன் … Read more

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து மைதானங்களில் ‘சரக்கு’ விற்க தடைவிதித்ததால் உற்சாகம் இழந்த ரசிகர்கள்…

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை கத்தாரில் துவங்குகிறது. இந்த போட்டிகளை காண உலகெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கத்தாரை நோக்கி படையெடுத்துள்ளனர்.   🚨 Qatar have hired fans from Pakistan to fill stadiums for the World Cup. 👀 Each fan receives: $10 and 3 meals per day, accompanied with free accommodation. #Qatar2022 #FIFAWorldCup (Source: @sporx ) … Read more

செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்தில் மக்கள் ரயில் மறியல்

திருவள்ளூர்: செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்தில் பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றக் கோரி ரயிலை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பால், கார்ட்டூன், பல்லாயிரம் கோடி வருமானம்… எப்படி சாத்தித்தது இந்த பிசினஸ் நிறுவனம்…!

The Taste of india இந்த வார்த்தையை கேட்டவுடன் அது எந்த பிராண்ட் என்பதை கண்டு பிடித்திருப்பீர்கள். யெஸ். இந்த வாரம் நாம் பார்க்க இருப்பது அமுல் குறித்துதான். ஒவ்வொரு நிறுவனமும் எதாவது ஒரு வகையில் முன்னுதரமாக இருக்கும். ஆனால் அமுல் பல  விஷயங்களுக்காக முன் உதாரணத்தை குறிப்பிட முடியும். அமுல் நிறுவனம் 1993-ல் சந்தை மதிப்பு ரூ.60 கோடி… இன்று ரூ.1.34 லட்சம் கோடி… பச்சக் பெவிகால்! | திருப்புமுனை கிராமபுர மேம்பாடு குறித்து பேச … Read more

தன் குடையைத் தானே பிடித்துக்கொள்ளும் பிரித்தானிய மகாராணியார்: இரகசியம் இதுதானாம்!

ராஜ குடும்பத்தினருக்கு உதவி செய்வதற்கு நூறுபேர் இருப்பார்கள். ஆனாலும், பிரித்தானிய மகாராணியார், தன் குடையை மட்டும் தானே பிடித்துக்கொண்டிருப்பதை பல புகைப்படங்களில் காணலாம். தன் குடையை தானே பிடித்துக்கொள்ள விரும்பும் மகாராணியார் எழுத்தாளரும் தொலைக்காட்சி பிரபலமுமான Gyles Brandreth என்பவர் கூறும்போது, பலர் மகாராணியாரின் குடையைப் பிடித்துக்கொள்ள முன்வந்தபோதும், அவர் அதை மறுத்துவிடுவார் என்று கூறியுள்ளார். ஒருமுறை, அவர் ஆக்ஸ்போர்ட் யூனியன் தலைவராக இருந்த William Waldegrave என்பவரை, மழை பெய்தபோதும் அவர் மகாராணியாரின் குடையை வாங்கிக்கொள்ளவில்லை … Read more

ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாராவின் அடுத்த படம் #NT81.. அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்…

நயன்தாராவின் அடுத்த படமான NT81 படம் குறித்த அறிவிப்பு அவரது பிறந்தநாளான இன்று வெளியானது. ரௌடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தை எதிர்நீச்சல், காக்கி சட்டை உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார். Rowdy Pictures proudly presents #NT81 starring the Lady Super Star #Nayanthara ⭐ To be Directed by @Dir_dsk 🎬@VigneshShivN | @DoneChannel1#HBDNayanthara #HBDLadySuperstarNayanthara pic.twitter.com/tPygfyqZyI — Rowdy Pictures … Read more

நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வேறு தேதிக்கு மாற்றம்

சென்னை: நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூ-1 தேர்வு நாளை நடைபெறுவதை ஒட்டி சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு தேதி மாற்றப்பட்டது.

தினமும் 10 வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டின் அனைத்து அமர்வுகளும் விசாரிக்க வேண்டும் – தலைமை நீதிபதி சந்திரசூட்

புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டின் 49-வது தலைமை நீதிபதியாக இருந்தவர் யுயு லலித். அவர் பதவி காலம் முடிவடைந்த நிலையில் நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த 9-ம் தேதி டி.ஒய் சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார். இவர் பணியை தொடங்கிய முதல் நாளிலே வழக்குகளை பட்டியலிட புதிய நடைமுறையை பின்பற்றுமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டார். அதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளும், அடுத்த திங்கள் கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும். மேலும், அவரச … Read more

களை கட்டிய அவள் விகடன் வெள்ளி விழா: பிரபலங்கள் சங்கமித்துள்ள அவள் விருதுகள் வழங்கும் விழா நேரலை…

தமிழ் குடும்பங்களின் தலைமகளாக திகழும் அவள் விகடன், 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பெண்ணென்று கொட்டு முரசே என்று முழங்கியவாறே வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள அவள் விகடன், மருத்துவம், சமூக சேவை, இலக்கியம், விவசாயம், விளையாட்டு, சினிமா என பற்பல தளங்களிலும் சிகரம் தொட்டுக் கொண்டிருக்கும் சாதனைப் பெண்களைப் பாராட்டி பெருமைப்படுத்தும் வகையில் விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில், 2021-ம் ஆண்டுக்கான வெற்றியாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. … Read more