மனிதநேயம், ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்காக மேற்கு வங்காளம் போராடுகிறது – மம்தா பானர்ஜி
கொல்கத்தா, மனிதாபிமானம், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக மேற்கு வங்காளம் போராடுகிறது என்று அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 28 வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஒற்றுமை, மனிதநேயம், பன்முகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக மேற்கு வங்காளம் போராடி வருகிறது. இந்த போராட்டம் தொடரும். எங்கள் அரசு யாருக்கும் தலை வணங்குவதில்லை, கெஞ்சவும் இல்லை. அமிதாப் பச்சன் இந்திய சினிமாவுக்கு நீண்ட காலமாக ஆற்றிய … Read more