வயிற்று வலி என நினைத்த பெண்ணுக்கு நடுவானில் திடீரென பிறந்த குழந்தை! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

நெதர்லாந்துக்கு பயணம் மேற்கொண்ட பெண்ணுக்கு விமானத்தில் குழந்தை பிறந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான வயிற்று வலி தமரா என்ற பெண் ஈகுவடார் நாட்டின் குவாயாகில் நகரில் இருந்து, நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமிற்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டார். அந்த விமானம் தரையிறங்குவதற்கு ஒரு மணிநேரம் முன் தமராவுக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது அருகில் அமர்ந்திருந்த பெண்மணி தமராவை கழிவறைக்கு அழைத்துச் சென்றார். கடுமையான வயிற்று வலியால் தமரா அலறித் துடித்ததால், அவுஸ்திரியாவைச் சேர்ந்த இரண்டு … Read more

உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்தி வழங்கி அரசாணை வெளியீடு! தமிழகஅரசு

சென்னை: உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்தி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் சிறந்த மாற்றம் உருவாகும் என மூத்தவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக ராசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி அமைப்புகளின் மீது அதிக பற்றும் அக்கறையும்  கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறையின் அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்தபோது, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி அதிகாரம் 2007-ஆம் ஆண்டு விதிகளின்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகள் … Read more

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இடைக்காலத் தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.

அதிமுக பொதுக்குழு வழக்கு: ஜன.,4ம் தேதிக்கு ஒத்திவைப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அதிமுக நிர்வாகி வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின்போது பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுக்குழு செல்லும் என உத்தரவிட வேண்டும். வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். … Read more

`அம்மாவின் வாழ்க்கை மாறிவிட்டது!’ – 50 வயது தாய்க்கு மறுமணம் செய்துவைத்த மகள்

தன் 50 வயது தாய்க்கு மகள் மறுமணம் செய்து வைத்துள்ள நெகிழ்ச்சி சம்பவம், பலரின் பாராட்டை பெற்றுள்ளது. திருமணத்தால் தன் அம்மாவின் வாழ்க்கை மாறிவிட்டதாக, மகள் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் தீபார்த்தி ரியா சக்கரவர்த்தி. இவரது குடும்பம் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் வசித்து வந்தது. இவர் இரண்டு வயதாக இருந்தபோதே, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் தனது தந்தையை பறிகொடுத்தார். அப்போது அவரின் தாய் மோசுமிக்கு வயது … Read more

அரசு கல்லூரிகளில் தற்காலிகமாக 4000 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை! அரசாணை வெளியீடு…

சென்னை: அரசு கல்லூரிகளில் தற்காலிகமாக 4000 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான அரசாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.  தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்களில் 4000 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியிடங்கள் தவிர, மீதம் காலியாக உள்ள 1895 பணியிடங்களுக்கு மாணவர்களின் … Read more

வேலூர் காட்பாடியில் கஞ்சா விற்பனை பிரச்சனையால் கொலை செய்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது

வேலூர் :வேலூர் காட்பாடியில் கஞ்சா விற்பனை பிரச்சனையால் கொலை செய்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த 13-ம் தேதி கஞ்சா போதையில் வெங்கடேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டு 5 பேர் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

வடகிழக்கு எல்லையில் பயிற்சி: இந்திய விமானப்படை விளக்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: வடகிழக்கு பிராந்தியத்தில் விமானப்படை விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. கிழக்கு பிராந்திய விமானப்படை சார்பில் நடக்கும் இந்த பயிற்சி வழக்கமானது தான் என இந்திய விமானப்படை விளக்கம் அளித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் கடந்த 9 ம் யங்ச்டே பகுதியில், சீன வீரர்கள் நமது பகுதிக்குள் அத்துமீற முயன்றனர். இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட மோதலில் இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள் சிலருக்கு காயம் … Read more

7 வயது சிறுவனுக்கு கட்டாயப்படுத்தி புகையிலையைக் கொடுத்த 16 வயது சிறுவர்கள்… அதிர்ச்சியளித்த வீடியோ

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூரில் அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. அதே வளாகத்தில் தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. மேல்நிலை, தொடக்கப் பள்ளிகளில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களை அழைத்துச் செல்வதற்காக பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பேருந்து வசதி செய்யப்பட்டிருக்கிறது. புகையிலையை வாயில் வைக்கும் சிறுவன் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனம், மாலையில் மாணவர்களை திருப்பி அழைத்துச் சென்ற பின்னர் அருகில் உள்ள நாகல்குளம் என்ற கிராமத்தில் இரவு நேரத்தில் … Read more

மினி ஸ்டேடியம் அமைப்பதே எனது முதல் இலக்கு: நேரு ஸ்டேடியத்தில் பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை: சென்னை நேரு ஸ்டேடியத்தில், பள்ளி விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  மினி ஸ்டேடியம் அமைப்பதே எனது முதல் இலக்கு என்றும்,  விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் எனது பணி இருக்கும் என கூறினார். இந்தியாவிலுள்ள ஆதிவாசி (பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்) மக்களுக்கான உண்டி உறைவிடப் பள்ளித் திட்டம் ஏகலைவா திடட்ம் ஆகும். நகரங்களைவிட்டு தொலைவில் வசிக்கும் ஆதிவாசி மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்க இந்தியாவின் பழங்குடியினர் அமைச்சகத்தால் இத்திட்டம் 1997-98 ஆம் … Read more