2100 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை அன்பளிப்பாக வழங்குகிறது ஹாங்காங்

கொரோனா பரவலுக்கு பிறகு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக 5 லட்சம் இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க ஹாங்காங் முடிவெடுத்துள்ளது. தொற்றுநோய் பரவலுக்கு முன் வருடத்திற்கு சுமார் 56 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்ற நிலையில் இரண்டாண்டு பயணக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு தற்போது கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து ஹாங்காங் வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த செலவில் 21 நாட்கள் ஹோட்டல் அறைகளில் தனிமைப் படுத்தப்படுவார்கள் என்ற அறிவிப்பால் முடங்கிப் போயிருந்த சுற்றுலாத் துறையை … Read more

தென்காசியில் நாளை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்

தென்காசி: தென்காசியில் நாளை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம் நடைபெறும் என ஆட்சியர் ஆகாஷ் கூறியுள்ளார்.

கடத்தப்பட்ட 2765 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்! தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து கடத்தப்பட்டு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட இருந்த 2765 குவிண்டால் ரேஷன் அரிசி மற்றும் 33 வாகனங்களையும்  காவல்துறையினர் கைப்பற்றி உள்னர். மீட்கப்பட்ட ரேசன் அரிசி மதிப்பு  ரூ. 15,62,367 மதிப்பு என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,  “அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழக அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு … Read more

பூமியின் நடுப்பகுதியில் பெருங்கடல் ஒன்று இருப்பதற்கான சான்றுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல்

பூமியின் நடுப்பகுதியில் பெருங்கடல் ஒன்று இருப்பதற்கான சான்றுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு 660 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைரத்தை வைத்து ஆராய்ச்சி செய்ததில் இவ்வாறு கண்டுபிடித்துள்ளதகா தகவல் தெரிவிக்கப்பட்டது.

Couple Story: `கீமோதெரபி எடுத்துக் கொண்டால் ராட்சத பலூனில் பறக்க வைக்கிறேன்’ – நெகிழ்ச்சிக்கதை!

புற்றுநோயை விட, அந்த நோய் குணமடைய எடுத்துக் கொள்ளும் சிகிச்சைகள் வலி நிறைந்தவை. புற்றுநோய் ஒருவருக்கு ஏற்படும் போது, அந்த நோயாளி மட்டுமல்ல, குடும்பமே அந்த நோயை எதிர்த்துப் போராடுகிறது. வலி நிறைந்த சிகிச்சையில் இருக்கும் போது, அவரை கவனித்துக் கொள்பவருக்கு இரும்பினால் செய்யப்பட்ட இதயம் இருக்க வேண்டும். அன்பானவர்களுக்காகத் தோள் கொடுக்க முடியும், ஆனால் அவர்களின் வலிகளை ஒருபோதும் தாங்கிக் கொள்ள முடியாது. மாறாக அவர்களின் துக்க நாள்களில் கரம் பிடித்து ஆறுதலாக இருக்க முடியும். … Read more

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் தமிழகஅரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்…

சென்னை; ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் தமிழகஅரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் காரணமாக, இந்த மசோதா உடனடி அமலுக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டத்துடன் தொடர்புடைய விளையாட்டுகளால் பலர் ஏமாற்று தற்கொலை முடிவை நாடுகின்றனர். இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில்,அதை தடுக்க புதிய மசோதா கொண்டு வரப்படும் என திமுக அரசு அறிவித்து, அதற்கான சட்ட நுணுக்கங்கள் குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரைக்க ஓய்வுபெற்ற நீதிபதி … Read more

சென்னையில் நிர்பயா பெண்கள் ஆலோசனை மையத்தின் புதிய அலுவலக கட்டட திறப்பு விழா

சென்னை: சென்னை, எழும்பூரில் நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையத்தின் புதிய அலுவலக கட்டட திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சமூக நலன் துறை அமைச்சர் கீதாஜீவன், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கென்யா வறட்சியால் அழிந்த 2% வரிக்குதிரைகள் | அண்டார்டிகாவில் தபால் அலுவலகப் பணியில் பெண்கள்

மியான்மரில் டோனி குபொட்டா என்ற திரைப்பட தயாரிப்பாளருக்கு ராணுவத்துக்கு எதிரான எதிர்ப்பை ஊக்குவித்த காரணத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அன்டார்டிகாவில் ஐந்து மாதங்களுக்கு தபால் அலுவலகம் நடத்தும் பணிக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். மெக்ஸிகோவின் சான் மிகுவல் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 17 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இரண்டு வருடங்களாக கென்யாவில் நீடித்து வரும் வறட்சியின் காரணமாக உலகின் 2 சதவிகித வரிக்குதிரைகள் அழிந்துவிட்டதாகத் தகவல். உகாண்டா … Read more

வடகிழக்கு பருவமழை: 10ம் தேதி மின்துறை ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என அமைச்சர் தகவல்…

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மின்சாரத்துறையில் எடுக்கப்பட வேண்டிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வரும் 10ந்தேதி ஆய்வு கூட்டம் நடத்தப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து, முன்னேற்பாடு பணிகளை தமிழகஅரசு முடுக்கி விட்டுள்ளது. ஏற்கனவே சென்னை உள்பட மாவட்டங்களில் மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும்படி மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் … Read more