550 கிலோ எடையுடன் சிக்கிய அரிய வகை மீன்!

இந்தியாவில் மீனவர் ஒருவரின் வலையில் 550 கிலோ எடை கொண்ட மீன் மாட்டிக்கொள்ள ஒரேநாளில் லட்சாதிபதியாகி இருக்கிறார். ஒடிசாவின் பலாசோர் மாவட்டத்தை மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது மீனவர் ஒருவரின் விலையில் அதிக எடை கொண்ட மீன் ஒன்று சிக்கியது. உடனடியாக மீனவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மீனை கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அரியவகை மீன் அப்போது தான் வலையில் சிக்கியிருந்தது அரிய வகை மீனான செய்லர் மார்லின் மீன் என்பதும், சுமார் 550 … Read more

ரூ.360 கோடி வசூலித்து மோசடி செய்த ஹிஜாவு குழுமத்தின் முக்கிய தரகர் கைது

சென்னை: அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த ஹிஜாவு குழுமத்தின் முக்கிய தரகர் நேரு கைது செய்யப்பட்டுள்ளார். புகாரின் பேரில் ஹிஜாவு குழும தலைவர் சவுந்தர்ராஜன், நிர்வாக இயக்குனர் அலெக்சாண்டர் உட்பட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் 1,500 பேரிடம் இருந்து ரூ.360 கோடி வசூலித்து மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.

“ஒவ்வொரு முறை அமித் ஷா, மோடி வரும்போதும் சந்திக்க வேண்டும் என்பது கிடையாது!" – எடப்பாடி பழனிசாமி

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (16.11.2022) பார்வையிட்டார். மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார். எடப்பாடி பழனிசாமி மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, மாவட்டம் முழுவதும் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள 68,000 ஹெக்டர் நிலப்பரப்பில், 35 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் 2,756 வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்தன. இந்த மழையால் மாவட்டத்தில் 287 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், … Read more

குருவுடன் சேர்ந்து புதன் மற்றும் சுக்கிரன்! நவபஞ்சம் ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர் யார்? நாளைய ராசிப்பலன்

குருவுடன் சேர்ந்து புதன் மற்றும் சுக்கிரன் நவபஞ்சம் ராஜயோகத்தை உண்டாக்குகிறது. இந்த நவபஞ்சம் யோகம் மிகவும் மங்களகரமான ஒரு ராஜயோகமாகும்.   வரப்போகும் இந்த இடமாற்றம் நாளைய நாள் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தை வழங்கப்போகுது என்று பார்ப்போம்.    உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW        மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பு: அனைவரின் சான்றிதழ்களையும் சரிபார்க்க நீதி மன்றம் உத்தரவு

சென்னை: மருத்துவ மேற்படிப்பில் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின், சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும்- மருத்துவ படிப்பு தேர்வு குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. மருத்துவ மேற்படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் தங்கள் விண்ணப்பம் நிராகரித்ததை எதிர்த்து கிரீஷ்மா கோபால், ரோஹன் மகேஷ்  ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்களது மனுவில், தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது சரியல்ல என்று குற்றம் சாட்டியிருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, … Read more

சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை(17-11-2022) விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை(17-11-2022) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சீர்காழியில் உள்ள பள்ளிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மாவட்ட ஆட்சியர் லலிதா விடுமுறை அறிவித்துள்ளார்.

வெளிநாட்டு பயணியர் 15.24 லட்சம் பேர் வருகை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச பயணியர் வருகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தபோதும், 2021ல், 15.24 லட்சம் வெளிநாட்டு பயணியர் நம் நாட்டுக்கு வந்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020 மார்ச் 25ம் தேதி, அனைத்து சர்வதேச விமான சேவையையும் மத்திய அரசு ரத்து செய்தது.தொற்று பரவல் குறைந்ததும் படிப்படியாக சேவை துவங்கப்பட்டாலும், வழக்கமாக இயக்கப்படும் சர்வதேச விமானங்கள் இரண்டு ஆண்டுகள் இயக்கப்படாமல் இருந்தன. சில குறிப்பிட்ட … Read more

“ரெயின் கோட்” ஆடு !- விவசாயி செயலால் ஆடுகளுக்கு பாதிப்பில்லை கால்நடை விஞ்ஞானி விளக்கம்..!

ஒரத்தநாட்டை சேர்ந்த விவசாயி, தான் வளர்க்கும் ஆடு மழையில் நனையாமல் ”ரெயின் கோட்” அணிவித்து மேய்ச்சலுக்கு அனுப்பி வரும் செயல் பாராட்டக்கூடியது. சாக்கினை அணிவிப்பதால் ஆடுகளுக்கு சிரமம் மற்றும் உடல் நல பாதிப்பும் ஏற்படாது என கால்நடை மருத்துவர் தெரிவித்தார். கால்நடை விஞ்ஞானி புண்ணியமூர்த்தி “ரெயின் கோட்” ஆடு – வாயை திறந்து கேட்காது! மாற்றியோசித்த ஒரத்தநாடு விவசாயி! தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள குலமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கணேசன். ஆடு, மாடு உள்ளிட்ட … Read more

நரைமுடி அதிகமா இருக்கா? கவலையை விடுங்க.. இந்த ஹேர் பேக்கை வாரத்துக்கு 2 முறை போடுங்க போதும்

இன்றைய காலத்தில் இளம் வயதிலேயே நம்மில் பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது. இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் ஒரு காரணமாக சொல்லப்படுகின்றது. இதற்காக பலரும் பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இது தற்காலிகமாக மறையுமே தவிர, நிரந்தரமாக மறையாது. எனவே இவற்றை எளிய முறையில் மறைக்க சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.  2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் … Read more

பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தை மாற்றிய விராட் கோலியின் சிக்ஸ் டி20 வரலாற்றில் எல்லா காலத்திலும் சிறந்த ஷாட் : ஐசிசி

ஆஸ்திரேலியா-வில் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது. அரையிறுதி வரை முன்னேறிய இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது. இருப்பினும் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டி என்றால் அதற்கு தனி மவுசு உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை கடைசி ஓவரின் கடைசி பந்தில் வெற்றிகொண்டது. மிகவும் திரில்லிங்காக இருந்த போட்டியின் கடைசி இரண்டு ஓவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியை … Read more