சனி உருவாக்கும் அசுப யோகம்! இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்.. நாளைய ராசிப்பலன்

டிசம்பர் 16 ஆம் திகதி தனுசு ராசிக்கு செல்கிறார். இந்த தனுசு ராசியில் ஜனவரி 14 வரை இருப்பார். இக்காலத்தில் சனி மகர ராசியில் பயணித்து வருவார். இந்நிலையில் சனி மற்றும் சூரியன் கிரக வரிசையில் இரண்டு மற்றும் 12 நிலையில் வருகிறார்கள். இதனால் அசுபயோகம் உருவாகிறது. இதனால் சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்தவகையில் தற்போது நாளைய நாள் அசுப யோகப்பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர் யார் என்று பார்ப்போம். உங்களது இன்றைய ராசிப்பலனை இன்றே … Read more

சரத் பவாரை மிரட்டியவர் வாக்குமூலம் மனைவி ஓடிப்போனதே காரணமாம்!| Dinamalar

மும்பை,:தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டருடன் தன் மனைவி ஓடிப்போனதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அக்கட்சி தலைவர் சரத்பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்தார். சமீபத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்சரத்பவார் வீட்டை தொலைபேசி வாயிலாகதொடர்பு கொண்ட ஒருவர், அவரை கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த தொலைபேசி அழைப்பு பீஹாரில் இருந்து வந்ததை கண்டுபிடித்த போலீசார், 46 வயது நபரை பாட்னாவில் கைது செய்தனர். … Read more

16.12.22 | Today Rasi Palan | Daily Horoscope | December – 16 | வெள்ளிக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

72வது பிறந்தநாளை கொண்டாடிய கையோடு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த் கடப்பா தர்கா-வுக்கு சென்று வழிபட்டார்…

டிசம்பர் 12 ம் தேதி பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த் வழக்கம் போல் இந்த முறையும் சென்னையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் தனது மகள் ஐஸ்வர்யா-வுடன் சென்று சுப்ரபாத தரிசனம் செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பின்னர் பிற்பகல் 11:45 மணிக்கு ஆந்திர மாநிலம் கடப்பாவில் சென்ற ரஜினிகாந்த்-தை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சந்தித்தார். இருவரும் அங்குள்ள அமீன் பீர் தர்கா-வுக்கு சென்று வழிபட்டனர். இதனை முடித்துக் … Read more

சென்னையில் நடைபெறும் மார்கழி இசைத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னையில் நடைபெறும் மார்கழி இசைத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறும் 96-வது மார்கழி திருவிழா மார்கழி மாதம் முழுவதும் நடைபெறுகிறது. இசை திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களின் அரங்கேற்றம் நடைபெறுகிறது. மார்கழி இசை விழாவை தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சங்கீத கலாநிதி விருதுகளையும் வழங்கினார்.

சிலிண்டர் வெடித்து குழந்தை பலி| Dinamalar

ஆக்ரா, உ.பி.,யின் ஆக்ரா அருகே உள்ள பெலோத் கிராமத்தில், ஒரு வீட்டின் சமையலறையில் காஸ் சிலிண்டரில் நேற்று முன் தினம் கசிவு ஏற்பட்டது. இதை அறியாமல், அந்த வீட்டில் இருந்த மூதாட்டி பால் காய்ச்ச அடுப்பை பற்ற வைத்தார். அடுத்த வினாடியே சிலிண்டர் வெடித்து வீடு முழுதும் தீப்பற்றியது. வீட்டில் இருந்த அனைவரும் தப்பித்து வெளியே ஓடினர். ஆனால், உள்ளே ஒரு அறையில் ஆறு மாத பெண் குழந்தை தொட்டிலில் துாங்கிக் கொண்டிருந்தது. இதை மீட்க அந்தக் … Read more

மதுராந்தகம்: சேதமடைந்த அதிமுக கொடியை மாற்றும் முயற்சி; கொடிக்கம்பம் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில்… சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக அ.தி.மு.க-வின் 108 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கொடிக்கம்பத்தில், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பாக அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியை ஏற்றி வைத்து, கல்வெட்டை திறந்து வைத்துள்ளார். தற்போது, மாண்டஸ் புயலின் காரணமாக அந்த கம்பத்தில் இருந்த அ.தி.மு.க கொடி சேதமடைந்து காணப்பட்டுள்ளது.  மதுராந்தகத்தில் உள்ள அதிமுக கொடிக்கம்பம் `சாலையில் சரிந்த அ.தி.மு.க கொடிக்கம்பம்; தொடர்ந்து வந்த லாரி’ – … Read more

மதுராந்தகம் அருகே அதிமுக கொடி கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே அதிமுக கொடி கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுராந்தகத்தில் 100 உயரத்தில் அமைக்கப்பட்ட கம்பத்தில் அதிமுக கொடியை எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம் ஏற்றி வைத்தார். 100 அடி உயர கம்பத்தில் பறந்த அதிமுக கொடியை மாற்றுவதற்காக கிரேன் மூலம் கழற்றியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. 100 அடி உயர கம்பத்தின் ஒரு பகுதி முறிந்து விழுந்ததில் செல்லப்பன் என்ற அதிமுக தொண்டர் உயிரிழந்துள்ளார்.

ஆராய்ச்சி மாணவரை கொன்று துண்டு துண்டாக்கி வீசியவர் கைது| Dinamalar

காஜியாபாத்,:தன் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த ஆராய்ச்சி மாணவரைக் கொன்று, உடலை துண்டுகளாக்கி பல்வேறு இடங்களில் கால்வாயில் வீசிய வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு உள்ளார். உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு காஜியாபாதின் மோடி நகரில் அன்கித் கோகர் என்ற இளைஞர் வாடகை வீட்டில் வசித்து வந்தார்; லக்னோ பல்கலையில் ஆராய்ச்சி படிப்பை படித்து வந்தார். இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன் அவர் திடீரென மாயமானார். அவருடன் தொடர்பு … Read more

வனப்பகுதியில் தேனுக்கு ஆசைப்பட்டு பாறை இடுக்கில் சிக்கிய நபர்: பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்பு!

ஐதாரபாத், தெலுங்கானா மாநிலம் ரெட்டிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜூ இவர் கடந்த 13-ம் தேதி வனப்பகுதிக்கு தேன் எடுக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் தேனை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது பாறை இடுக்கில் அவரது செல்போன் தவறி விழுந்துள்ளது. அப்போது செல்போனை எடுக்க முயன்றபோது அவரும் பாறைக்குள் தவறி விழுந்தார். வெளியே வர பல்வேறு முயற்சிகள் செய்தும் அவரால் வெளியே வர முடியவில்லை. பாறை இடுக்கில் அவர் வசமாக சிக்கிக்கொண்டார். தாம் சிக்கிக்கொண்டது குறித்து … Read more