காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்! சென்னை வானிலை மையம் தகவல்…
சென்னை: வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும், வரும் 20ம் தேதி திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு … Read more