`டிக்கெட் எடு!’ – கண்டிப்பு காட்டிய நடத்துனர்… மனம் குமுறிய மாற்றுத்திறனாளி- அதிகாரிகள் நடவடிக்கை!
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியைச் சேர்ந்தவர் முகமது ஃபாசில் (20). இவருக்கு பிறவியிலிருந்தே பார்வைக்குறைபாடு இருந்திருக்கிறது. அத்துடன் இரண்டு கண்களும் தெரியாது. ஆனாலும், வீட்டிலேயே முடங்கிப் போகாமல், படிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் முக்கணாமலைப்பட்டியிலிருந்து புதுக்கோட்டைக்கு அரசுப் பேருந்தில் வந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில், நேற்றைய தினம் (16-ம் தேதி) வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்றிருக்கிறார். பின்னர் கல்லூரி முடித்து மதியம் … Read more