அக்-07: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

5 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி| Dinamalar

பாலக்காடு, கேரளாவில், பள்ளி மாணவர்கள் சென்ற தனியார் பஸ், அரசு பஸ் மீது மோதியதில், ஐந்து மாணவ – மாணவியர், ஒரு ஆசிரியர் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்; ௪௦ பேர் பலத்த காயமடைந்தனர்.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, எர்ணாகுளத்தில் உள்ள பள்ளியில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, ௪௨ மாணவ – மாணவியர் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் ஊட்டிக்கு சுற்றுலா … Read more

சிலை கரைக்கும்போது உயிரிழந்தோருக்குபிரதமர், மேற்கு வங்க முதல்வர் இரங்கல்| Dinamalar

கோல்கட்டா துர்கா பூஜையையொட்டி சிலைகளை கரைக்க முயன்றபோது ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த எட்டு பேரின் குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிவாரண உதவியை அறிவித்துள்ளனர்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு துர்கா பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஜல்பைகுரி மாவட்டத்தில் மால் நதியில் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது.அப்போது ஆற்றில் திடீரென … Read more

ஹெராயின் கடத்திய கேரள நபர் கைது

மும்பை, மும்பை சர்வதேச விமான நிலையத்தில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ௧௬ கிலோ ‘ஹெராயின்’ போதைப் பொருளை கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்தவரை, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.மஹாராஷ்டிராவின் மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு, ஹெராயின் போதைப் பொருளுடன் கேரள நபர் ஒருவர் வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு சென்ற வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், கேரளாவைச் சேர்ந்த பினு ஜான் என்பவரிடம் சோதனையிட்டனர். இதில், அவரது பெட்டியில் … Read more

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திருப்பதி, :திருமலை ஏழுமலையானை தரிசிக்க, நேற்று பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்தனர்.திருப்பதி திருமலையில் நடந்து வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் காலை தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. பிரம்மோற்சவ நாட்களில் ரத்து செய்யப்பட்டிருந்த அனைத்து தரிசனங்களும் நேற்று முதல் மீண்டும் துவங்கின. இதையடுத்து, திருமலையில் நேற்று காலை முதல், பக்தர்கள் கூட்டம் அலைமோதத் துவங்கியது. தர்ம தரிசனத்தில் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்தனர். திருமலையில் … Read more

ஆகாசா ஏர்விமானத்தில் செல்லப்பிராணிகள்| Dinamalar

புதுடில்லி :’சமீபத்தில் துவங்கப்பட்ட, ‘ஆகாசா ஏர்’ விமானங்களில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை நவம்பர் முதல் எடுத்துச் செல்லலாம்’ என, அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.’ஆகாசா ஏர்’ என்ற விமான சேவை நிறுவனம் சமீபத்தில் துவங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினய் துபே கூறியதாவது:பயணியரின் வேண்டுகோளை ஏற்று, நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை விமானங்களில் எடுத்துச் செல்லும் சேவையை நவம்பர் முதல் துவங்க உள்ளோம். இதற்கான முன்பதிவு அக்., 15 முதல் துவங்குகிறது.அனைத்து … Read more

‛ஆகாசா ஏர் விமானத்தில் செல்லப் பிராணிகளுக்கு அனுமதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-‘சமீபத்தில் துவங்கப்பட்ட, ‘ஆகாசா ஏர்’ விமானங்களில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை நவம்பர் முதல் எடுத்துச் செல்லலாம்’ என, அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. ‘ஆகாசா ஏர்’ என்ற விமான சேவை நிறுவனம் சமீபத்தில் துவங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினய் துபே கூறியதாவது:பயணியரின் வேண்டுகோளை ஏற்று, நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை விமானங்களில் எடுத்துச் செல்லும் சேவையை நவம்பர் முதல் துவங்க உள்ளோம். இதற்கான … Read more

கடத்தி சித்ரவதை செய்வதாக வீடியோ வெளியிட்ட பெண்; மோசடி புகாரில் கைதுசெய்த போலீஸ்!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிலோமினா, ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரின் முதல் கணவர் ராமச்சந்திரன் இறந்து 10 ஆண்டுகளான நிலையில், இரண்டாவது கணவரான சந்திரகுமாருடன் பிலோமினா வசித்து வருகிறார். பிலோமினா-ராமச்சந்திரன் தம்பதிக்கு பிரவீனா, தீபக், பாண்டியன், பிரியா ஆகிய இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகளான பிரவீனா பல்லடம் மங்கலம் சாலையில் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. கணவர் சேகர் ஆஸ்திரேலியாவில் … Read more

தொழிலதிபருக்கு மிரட்டல்பீஹார் இளைஞர் கைது| Dinamalar

மும்பை :தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பத்தாருக்குகொலை மிரட்டல் விடுத்த பீஹாரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.’ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய குடும்பத்தார், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருகின்றனர்.மும்பையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சர் எச்.என்., ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு தொலைபேசியில் நேற்று முன்தினம் அழைத்து ஒருவர், அந்த மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், முகேஷ் அம்பானி, அவருடைய … Read more

07.10.22 வெள்ளிக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | October – 07 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link