05.10.22 புதன்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | October – 05 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

புதுடில்லி எய்ம்ஸ் ஊழியர்கள்மொபைல் பயன்படுத்த தடை| Dinamalar

புதுடில்லி :புதுடில்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் வெளி நோயாளிகளை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஸ்ரீனிவாசன் கூறியதாவது:புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான வெளிநோயாளிகள் வருகின்றனர். இவர்களை பற்றிய விபரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், மொபைல் போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. இதன் காரணமாக பதிவு செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டு, நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக … Read more

இருளர் சமூகத்தின் முதல் ஒளி!

சாதனைகள் அவ்வளவு எளிதாக யாருக்கும் கைகூடுவதில்லை. அதுவும் ஆண்களைவிடப் பெண்களின் வெற்றி மிக அவசியம். `இந்த உலகம் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும்தான்’ என சமதர்மம் பேசினாலும், ஒரு பெண்ணின் வளர்ச்சி அவ்வளவு எளிதாக நடந்துவிடுவதில்லை. கல்வியில் தொடங்கி வேலைவரை ஆணின் முகம், பெண்களை மறைத்தே வைத்துவிடுகிறது. எல்லா வாய்ப்புகளையும் கைக்கொள்ளும் பெண்களுக்கே இதுதான் நிதர்சனம். அப்படி இருக்கையில் எந்த வசதியும் இன்றி, வாய்ப்புகள் மறுக்கப்படும் இடத்திலிருந்து ஒரு பெண் சாளரம் திறந்து, காற்றின் குளிர்ச்சியை உணர்கிறாள் என்றால், … Read more

கட்டணமில்லா பேருந்து பயணம் செய்ய விரும்பாத பெண்களிடம் பணம் வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடுக்கலாம் என்ற வெளியான தகவலில் உண்மை இல்லை :அமைச்சர்

சென்னை: கட்டணமில்லா பேருந்து பயணம் செய்ய விரும்பாத பெண்களிடம் பணம் வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடுக்கலாம் என வாய்மொழி உத்தரவிட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லை, வெறும் வதந்தி  என போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

கிராம தேவதையின் நவராத்திரி! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் நவராத்திரி சுபராத்திரி நவராத்திரி சுபராத்திரி அலைமகளும் கலைமகளும் கொலுவிருக்கும் ராத்திரி அலைமகளும் கலைமகளும் கொலுவிருக்கும் ராத்திரி மலைமகளும் சேர்ந்து நம்மை மகிழ வைக்கும் ராத்திரி மலைமகளும் சேர்ந்து நம்மை மகிழ வைக்கும் ராத்திரி நவராத்திரி சுபராத்திரி நவராத்திரி சுபராத்திரி… இனிமையான இந்த பாடலை … Read more

ராணி எலிசபெத்தை புறக்கணித்த இளவரசி மேகன் மார்க்கல்: மீண்டும் ஒளிபரப்பானது spotify போட்காஸ்ட்

spotify போட்காஸ்ட் நிகழ்ச்சியில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை குறிப்பிடாத இளவரசி மேகன். பிற கலாச்சாரங்களை அறிந்து கொள்வதில் தனக்கு உண்மையான காதல் இருப்பதாக மேகன் மார்க்கல் அறிவிப்பு. ராணியின் மறைவை தொடர்ந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்த இளவரசி மேகன் மார்க்கலின் “ஆர்க்கிடைப்ஸ்” spotify போட்காஸ்ட்  தற்போது மீண்டும் ஒளிப்பரப்பிற்கு திரும்பியுள்ளது. இளவரசர் ஹரியும், மேகன் மார்க்கலும் 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுமார் 18 மில்லியன் பவுண்டு மதிப்பிலான பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை ஆடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான  … Read more

பழனிசாமி தொடர்புடைய 41,000 கோடி ரகசியத்தை வெளியிட நேரிடும்: ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகரன் மிரட்டல்

சென்னை: பழனிசாமி தொடர்புடைய 41,000 கோடி ரகசியத்தை வெளியிட நேரிடும் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகரன் மிரட்டல் விடுத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அனுமதியளித்தல் ரகசியத்தை பகிரங்கப்படுத்த தயார் என ஜே.சி.டி.பிரபாகரன் கூறியுள்ளார். நவம்பர் 21-க்கு முன்பாகவே பகிரங்கப்படுத்த உள்ளதாக ஜே.சி.டி.பிரபாகரன் பேசியுள்ளார்.

டுவிட்டரின் ஒவ்வொரு பங்கையும் தலா 54.20 டாலருக்கு வாங்க எலான் மஸ்க் முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கையும் தலா 54.20 டாலருக்கு வாங்கிக் கொள்வதான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை, ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இதற்கான ஒப்பந்தம் நிறைவடையவில்லை. டுவிட்டரில் போலி கணக்குகள் உள்ளது என்ற ஆதாரத்தை நிரூபிக்காததால் … Read more

ஜீ பூம்பா, மர்ம தேசம் சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த லோகேஷ் தற்கொலை!

மர்ம தேசம் தொடரில் சிறு வயது பையனாக அபாராமக நடித்திருப்பார் லோகேஷ். ‘ஜீ பூம்பா’ தொடரிலும் இவர் தான் நடித்திருந்தார். இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு பயணித்தவர் இன்று தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில் விகடன் இணையதளத்தில் வெளியாகும் ‘அப்போ இப்போ’ தொடருக்காக அவரை சந்தித்து பேசியிருந்தோம். மர்மதேசம் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி நாங்கள் எல்லாரும் சந்தித்து பழைய நினைவுகள் குறித்து பேசினோம் என மகிழ்ச்சியுடன் நம்மிடம் அந்த செய்தியை பகிர்ந்து கொண்டார். ‘விடாது … Read more

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0: இதுவரை 2,264 வங்கிக் கணக்குகளில் உள்ள சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்: டிஜிபி

சென்னை: ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடவடிக்கையின் கீழ் இதுவரை, தமிழ்நாடு முழுவதும் கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கிக் கணக்குகளில் உள்ள சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். 460 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு, 1,006 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டிஜிபி தெரிவித்துள்ளார்.