சென்னையில் மழைநீர் தேங்க இபிஎஸ்தான் காரணம்! அமைச்சர் தா.மோ.அன்பரசன்…
சென்னை: சென்னையில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்த முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் முறையாக வடிகால் பராமரிப்பு செய்யப்பட வில்லை என திமுக அரச மீது குற்றம் சாட்டினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னையில் மழைநீர் தேங்க இபிஎஸ்தான் காரணம் என தெரிவித்து உள்ளார். சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக, சென்னையின் சில பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, மாங்காடு, அய்யப்பந்தாங்கல், முகலிவாக்கம், … Read more