இந்தியா Vs சீனா: எல்லையில் மோதிக்கொண்ட ராணுவ வீரர்கள்; விஷயத்தை மறைத்ததா பாஜக அரசு?! | என்ன நடந்தது?
அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற மோதலை மத்திய பா.ஜ.க அரசு மறைத்து விட்டதாகம், சீனாவுக்கு கண்டனம் தெரிவித்துக்கூட நாடாளுமன்றத்தில் பேசவில்லை என்றும் எதிர்க்கட்சியினர் கடுமையாக குற்றம் சாட்டிவருகின்றனர். இந்தியா – சீனா இந்தியா – சீனா மோதல்: கடந்த டிசம்பர் 9-ம் தேதியன்று அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டரின் யாங்ட்சே பகுதிக்கு அருகே உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (Line of Actual Control) தாண்டி சீன ராணுவத்தினர் … Read more