கஞ்சா வேட்டை 1, 2 என்றெல்லாம், போலீசார் எடுத்த நடவடிக்கை எதுவும் பயன் தரவில்லையா?| Dinamalar
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கஞ்சா போதையில் மாணவியரை தகாத வார்த்தைகளில் பேசியதை கண்டித்த தலைமை ஆசிரியரை, விக்னேஷ் என்ற மாணவர் தாக்கி மண்டையை உடைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அப்பள்ளியில், 11 மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகியுள்ளனர். ‘கஞ்சா வேட்டை 1, 2’ என்றெல்லாம், சினிமா பாணியில் பெயர் வைத்து போலீசார் எடுத்த நடவடிக்கை எதுவும் பயன் தரவில்லையா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அறிக்கை: அ.தி.மு.க., தலைமையில் வலிமையான … Read more