உலக கோப்பை கால்பந்து: இறுதிபோட்டிக்குள் நுழைந்த அர்ஜெண்டினா

கத்தார்: உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிச் சுற்றுக்கு முதல் அணியாக அர்ஜெண்டினா முன்னேறியது. 22வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முதல் அரையிறுதி போட்டி நேற்று லுசைல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த அரையிறுதி போட்டியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா மற்றும் குரோஷியா மோதியது. இதன்படி பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி போட்டியின் 34-வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை … Read more

சிவகங்கை அருகே 300 கிலோ தரமற்ற மீன்கள் பறிமுதல்

சிவகங்கை: திருப்புத்தூரில் மீன் சந்தையில் உணவு பாதுகாப்புத்துறை நடத்திய சோதனையில் 300 கிலோ தரமற்ற மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பார்மலின் ரசாயனம் தடவி மீன்கள் விற்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து உணவுப் பாதுகாப்புத்துறை ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது மீன் வியாபாரிகள் உணவு பாதுகாப்பு உரிமம், தர நிர்ணய சான்று பெறாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெண்ணை கடத்தி ஆபாச வீடியோ எடுத்த 6 பேர் மீது வழக்கு பதிவு

ஷாம்லி : உத்தர பிரதேசத்தில் 21 வயது பெண்ணைக் கடத்திச் சென்று, ஆபாச ‘வீடியோ’ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். உத்தர பிரதேசத்தில் ஷாம்லி மாவட்டம், கைரானா கிராமத்தில் வசிக்கும் 21 வயது பெண்ணை, அதே கிராமத்தைச் சேர்ந்த ஹாரூன், 50, என்பவர் கடத்திச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், ஹாரூனின் வீட்டிற்கு சென்று தங்களது மகள் காணாமல் போனது குறித்து கேட்டபோது தாக்கப்பட்டனர். இது குறித்து … Read more

பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம்: போர்த்துகல் நிர்வாகம் அவசர எச்சரிக்கை

கனமழை, பெருவெள்ளம் காரணமாக போர்த்துகல் நாட்டின் பல பகுதிகள் சேதமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது போர்த்துகலில் கனமழை, பெருவெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் தெருக்களை சுத்தப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் ராணுவத்தை களமிறக்கியுள்ளது. @reuters லிஸ்பன் நகர நிர்வாகம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், பொதுமக்கள் குடியிருப்புகளில் தங்கியிருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் போர்த்துகல் முழுவதும் 1,500 பகுதிகளில் பாதிப்பு … Read more

குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளி விடுமுறை

நீலகிரி: கனமழை காரணமாக குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் (டிச.14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அடுத்த மாதம் கோவில் பண்டிகையை முன்னிட்டு (4.1.2023) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெத்தையம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக ஏகலைவா பள்ளிகளுக்கு மத்திய அரசின் உதவி நிறுத்தம்?| Dinamalar

தமிழகத்தில் இயங்கி வரும் ஏழு ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளுக்கான மத்திய அரசின் நிதி உதவி, விரைவில் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் தொலைதுார பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளை மத்திய அரசு 1997 – 98ல் உருவாக்கியது.இத்திட்டத்தின்படி, 50 சதவீத்துக்கும் அதிகமாகவோ அல்லது 20 ஆயிரத்துக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏகலைவா பள்ளிகள் … Read more

டிசம்பர் 14: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 207-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 207-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சபரிமலையில் தொடரும் நெரிசல்| Dinamalar

சபரிமலை :கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பனை தரிசிக்க, இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சன்னிதானத்தில் ஏற்படும் நெரிசலையும், காத்திருப்பையும் குறைக்க, நேற்று முன்தினம் இரவிலிருந்து, பக்தர்களின் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர். எருமேலி பாதையிலும் இதே நிலை உள்ளது. இதனால், பக்தர்கள் ஐந்து மணி நேரம் வரை சாலையோரங்களில் காத்திருக்கின்றனர். இந்த காத்திருப்புக்குப்பின், பக்தர்கள் சன்னிதானம் வந்தால், இங்கும் எட்டு மணி நேரம் கியூவில் நிற்க வேண்டியுள்ளது. இதனால் பக்தர்களின் … Read more

உறைந்த ஏரியில் உயிருக்கு போராடிய சிறுவர்கள்… சிறுமி ஒருவரின் துணிச்சல்: வெளிவரும் புதிய பின்னணி

பர்மிங்காமில் உறைந்த ஏரியில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய சிறுவர்களை காப்பாற்ற பாடசாலை மாணவி ஒருவர் மரக்கிளையால் முயன்ற சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிறுமி துணிச்சலுடன் அவர்களை காப்பாற்ற பர்மிங்காமில் சோலிஹல் பகுதியில் அமைந்துள்ள ஏரியானது வெப்பநிலை சரிவடைந்ததையடுத்து உறைந்தது. குறித்த ஏரியில் விளையாடிய சிறார்கள் தவறிவிழுந்து விபத்தில் சிக்கியதில் நால்வர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். @getty இதில் மூவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். 6 வயதுடைய சிறுவன் தற்போதும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் … Read more