கஞ்சா வேட்டை 1, 2 என்றெல்லாம், போலீசார் எடுத்த நடவடிக்கை எதுவும் பயன் தரவில்லையா?| Dinamalar

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கஞ்சா போதையில் மாணவியரை தகாத வார்த்தைகளில் பேசியதை கண்டித்த தலைமை ஆசிரியரை, விக்னேஷ் என்ற மாணவர் தாக்கி மண்டையை உடைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அப்பள்ளியில், 11 மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகியுள்ளனர். ‘கஞ்சா வேட்டை 1, 2’ என்றெல்லாம், சினிமா பாணியில் பெயர் வைத்து போலீசார் எடுத்த நடவடிக்கை எதுவும் பயன் தரவில்லையா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அறிக்கை: அ.தி.மு.க., தலைமையில் வலிமையான … Read more

சாவர்கர் விவகாரம்: “இந்திரா காந்தி, மகாத்மாவின் கடிதத்தை படியுங்கள்" – ராகுலுக்கு பட்னவிஸ் அறிவுரை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரை தற்போது மகாராஷ்டிராவில் உள்ளது. நாளை மத்திய பிரதேசத்திற்குள் செல்கிறது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சுதந்திர போராட்ட தியாகி வீர் சாவர்கர் குறித்து ராகுல் காந்தி தெரிவித்திருந்த கருத்துக்கள் மகாராஷ்டிரா அரசியலில் புயலை கிளப்பி இருக்கிறது. ராகுல் காந்தி தொடர்ந்து இது போல் பேசினால் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று சிவசேனா எச்சரித்துள்ளது. ராகுல் காந்தியின் கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை … Read more

என்னை முட்டாள் போல் நடத்தாதே! நடப்பது எனக்கு தெரியும்… கமிலாவை கோபமாக எச்சரித்த இளவரசி டயானா

சார்லஸ் – டயானா திருமண வாழ்க்கைக்குள் கமிலா வந்த தருணங்கள் தொடர்பான பலருக்கும் தெரியாத புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானிய மன்னர் சார்லஸ் – இளவரசி டயானாவுக்கு கடந்த 1981ல் திருமணம் நடந்து 1996ல் விவாகரத்து ஆனது. விவாகரத்துக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னரே 1992ல் இருந்தே இருவரும் பிரிந்து வாழ தொடங்கிவிட்டனர். சார்லஸ் – கமிலா இடையிலான காதல் டயானாவை மணப்பதற்கு முன்னரே கமிலாவை சார்லஸ் காதலித்த நிலையில் அப்போது அது திருமணத்தில் கைகூடவில்லை. இருந்த போதிலும் … Read more

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் இன்று துவக்கி வைக்கிறார்…

காசி: உத்தரபிரதேச மாநிலம் காசியில் ஒரு மாதம் நடைபெறும் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி தொகுதியான வாரணாசி தொகுதியில் உள்ள வரலாற்று ஆன்மிக ஸ்தலமான காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான கலாசார தொடர்பை புதுப்பிக்கும் நோக்கத்தில், இந்த நிகழ்ச்சி, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது. இந்த நிலையில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் அரங்கத்தில் நடக்கும்காசி-தமிழ் … Read more

கால்பந்து வீராங்கனை பிரியா மரணவழக்கில் தலைமறைவான மருத்துவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் மருத்துவர்கள் தலைமறைவாகியுள்ளனர். மருத்துவர்களை பிடிக்க கொளத்தூர் துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர். ஒவ்வொரு தனிப்படையும் ஆய்வாளர் தலைமையில் வெவ்வேறு இடங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சூட்கேஸில் இளம்பெண் சடலம்| Dinamalar

உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் உள்ள யமுனா விரைவுச் சாலையில் சூட்கேஸில் பெண் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உ.பி., மதுரா நகரில் உள்ள யமுனா விரைவுச் சாலையில் ரயா என்ற இடத்தில் பெரிய சூட்கேஸ் கேட்பாரற்று கிடந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார் அதை திறந்து பார்த்த போது உள்ளே பாலித்தீன் பையில் சுற்றப்பட்ட 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் உடல் இருந்தது. உடலில் ஒரு இடத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது. உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி … Read more

ஐ.ஏ.எஸ் டு ஆளுநர்: மேற்குவங்கத்தின் புதிய ஆளுநர் ஆனந்த போஸ் யார்?

மேற்குவங்க ஆளுநராக சி.வி.ஆனந்த் போஸ் என்பவரை நியமித்திருக்கிறார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு. கடந்த ஜூலை மாதத்தில் மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கரை குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது பா.ஜ.க கூட்டணி. இதையடுத்து மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன், கூடுதல் பொறுப்பாக மேற்குவங்கத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது ஆனந்த போஸ் மேற்குவங்க ஆளுநராகப் பொறுப்பேற்றிருக்கிறார். ஆனந்த போஸ் யார் இந்த சி.வி.ஆனந்த போஸ்? * கேரளாவின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள மண்ணனம் (mannanam) கிராமத்தில் பிறந்தவர் ஆனந்த் … Read more

போராடும் அவர் ரொம்ப பாவம்! இந்திய வீரருக்காக வருந்திய அஸ்வின்

இந்திய வீரர் இஷான் கிஷன் ரொம்ப பாவம் என தமிழக வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.  போராடும் இஷான் கிஷன் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் கொண்ட தொடர்களில் இரு அணிகளும் மோதுகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற இருந்த நிலையில், மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. டி20 அணியில் இடது கை வீரர் … Read more

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை தற்போது வரை 30 நாட்களை கடந்துள்ளதுடன், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானாவை கடந்து தற்போது மகராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது.   மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை … Read more

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து அருவிகளில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றல அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.