புறப்பட தயாரான விமானத்தில் துயர சம்பவம்… சக பயணிகள் கண்முன்னே பெண் எடுத்த முடிவு
துருக்கி விமான நிலையத்தில், புறப்பட தயாரான விமானம் ஒன்றின் படிக்கட்டில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானப் படிக்கட்டில் இருந்து குதித்து துருக்கியின் Adnan Menderes விமான நிலையத்திலேயே திங்களன்று குறித்த துயர சம்பவம் நடந்துள்ளது. 32 வயதான Beyza Taskiran என்பவர் சக பயணிகளின் முன்னிலையில், 50 அடி படிக்கட்டில் இருந்து குதித்துள்ளார். @newsflash மென்பொருள் நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்துள்ள Beyza Taskiran, விமானப் … Read more