100 பில்லியன் யூரோ ஒப்பந்தம்! ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இடையே உடன்பாடு? வெளியான தகவல்
புதிய போர் விமானத்தை உருவாக்குவதற்கான அடுத்த கட்டத்தை தொடங்குவதற்கு ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகள் உடன்பாட்டை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 100 பில்லியன் திட்டம் ஐரோப்பாவின் மிகப்பெரிய பாதுகாப்பு திட்டமாக கருதப்படுவது FCAS எனும் புதிய போர் விமானத்தை உருவாகும் திட்டம் ஆகும். இதற்கு 100 பில்லியனுக்கும் அதிகமாக செலவாகும் என்று கூறப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மற்றும் ஜேர்மன் சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கெல் ஆகியோர் இந்த திட்டத்தினை முதலில் அறிவித்தனர். … Read more