ரோஸி ஸ்டார்லிங், ஆஸ்பிரே, சிவப்பு ஷாங்க்… கன்னியாகுமரிக்கு வலசை வந்த வெளிநாட்டுப் பறவைகள்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் மழை அதிகமாக பெய்வதால் நன்னீர் பரப்பு அதிகமாக காணப்படுகிறது. இயற்கையாகவே சீதோஷ்ண நிலை சீராக இருப்பதால் வெளிநாட்டு பறவைகளுக்கான புகலிடமாக கன்னியாகுமரி மாவட்டம் உள்ளது. மேலை நாடுகளில் கடுங்குளிர் வாட்டி வதைக்கும்போது சில பறவை இனங்கள் கூட்டமாக கடல் கடந்து, கண்டங்களை கடந்து செல்வது வழக்கம். உணவு மற்றும் பாதுகாப்பான வாழ்விடத்துக்காக வெளிநாட்டு பறவைகள் தங்களுக்கு சாதகமான இடங்களை தேடி அலைகின்றன. ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் … Read more