அயோத்தியில் தீப உற்சவ ஏற்பாடுகள் தீவிரம்| Dinamalar
அயோத்தி : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அயோத்தி நகரின் சரயு நதிக்கரையில் அமைந்துள்ள பிரமாண்ட படித்துறைகளில், இன்று 18 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரின் சரயு நதிக்கரையில் பிரமாண்ட படித்துறைகள் அமைந்துள்ளன. இங்கு ஆண்டு தோறும் தீபாவளியை ஒட்டி லட்சக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றி தீப உற்சவம் கொண்டாடப்படும். இதேபோல் இந்த ஆண்டும் பிரமாண்ட கொண்டாட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, அயோத்தி நகர கமிஷனர் நவ்தீப் ரின்வா கூறியதாவது: தீபாவளி … Read more