கோவை உக்கடம் அருகே கார் சிலிண்டர் வெடித்த விபத்து குறித்து ஏடிஜிபி தாமரைக்கண்ணன் விசாரணை

கோவை: கோவை உக்கடம் அருகே கார்  சிலிண்டர் வெடித்த விபத்து குறித்து ஏடிஜிபி தாமரைக்கண்ணன் விளக்கம் அளித்தார். கார் யாருடையது, விபத்தில் உயிரிழந்தது யார், என்பது குறித்து விசாரித்து வருகிறோம். நிகழ்வு நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று ஏடிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.

கோவை: தீபாவளிக்கு துணி எடுக்கச் சென்ற சிறுவன் கொலை! – ஐடிஐ மாணவர் கைது… என்ன நடந்தது?

கோவை, சுந்தராபுரம் காமாட்சியம்மன் தெருவைச் சேர்ந்தவர் கவி ராஜ். இவர் மனைவி கவிதா. இந்தத் தம்பதி மகன் பரத் என்கிற கிருஷ்ணராஜ் (17). கவிராஜ் இறந்துவிட்டதால், கவிதா கூலி வேலைக்குச் சென்று வந்தார். பரத்துக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிறுவர்களுக்கும் இடையே பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தீபாவளிக்கு துணி எடுப்பதற்காக பரத்தும் அவர் நண்பரும் கோவை ராஜ வீதிக்கு வெள்ளிக்கிழமை மாலை சென்றிருக்கின்றனர். அங்கு வந்த சிறுவனுக்கும், பரத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. கொலை … Read more

’36 in 1′ : எல்விஎம்-3 எம்-2 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 6 டன் எடையுள்ள 36 செயற்கைகோள்களை ஜிஎஸ்எல்வி வகையைச் சார்ந்த எல்விஎம்-3 எம்-2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ – ISRO). அதிக எடை கொண்ட இந்த எல்விஎம்-3 எம்-2 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா-வில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு ஏவப்பட்ட இந்த செயற்கைகோள்கள் பூமிக்கு மிக நெருக்கமான சுற்றுவட்டப்பாதையில் நிலை … Read more

ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்

ராமநாதபுரம்: பறவைகளுக்காக சுமார் 18 ஆண்டுகளாக ராமநாதபுரத்தின் தேர்த்தங்கல் கிராமம் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகின்றது. அங்குள்ள சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதலே பறவைகள் வரத்தொடங்கிவிடுவதால் அவற்றிற்கு துன்புறுத்தல் தரக்கூடாது என்ற நோக்கில் கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

வார ராசி பலன் 23-10-2022 முதல் 29-10-2022 | Vaara Rasi Palan | Astrology | Weekly Astro Predictions

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 27

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 27 பா. தேவிமயில் குமார் இட்லித் திருநாள் ♦ “காசு கரியாகுதே” சொலவடை நடைமுறையாகிறது ♦ மோதிரமும் மைனர் செயினும், மரபான….. தலை தீபாவளி ♦ பட்டாசு வெடிக்கும் பையனை பழைய நினைவுகளோடு பார்க்கிறான் தந்தை ♦ சாலையோர வியாபாரிக்கும் உண்டு தீபாவளி அவனிடமும் ஏதாவது வாங்குங்கள்! ♦ அதிரசமும் முறுக்கும் அறிவிக்கப்படாத புவி (பண்டிகை) சார் குறியீட்டு பலகாரங்கள்   ♦ அமாவாசை நாளில் அசைவம்…. அடுக்களையில் … Read more

ஆசிட் குடித்து பொறியியல் மாணவர் தற்கொலை

சென்னை: சென்னை அடுத்த பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவன் நிக்கி, ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த மாணவன் வீட்டில் ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து மறைமலை நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எண்ணத்தை தவிர்ப்பது எப்படி?| Dinamalar

தற்கொலைகளை தடுப்பதற்கான வழிமுறைகளை கூறும், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மாநில மனநல நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பூர்ண சந்திரிகா: முன்பெல்லாம் குடும்பத்தில் ஒரு பிரச்னை என்றால், தீர்த்து வைப்பதற்கு வீட்டில் பெரியவர்கள் யாராவது இருப்பர்; இன்று அப்படி இல்லை. அதனால், ‘ஆன்லைன் கேம் லிங்க் பிக்சர்’ அனுப்பி ஆபாச படத்தில் மாட்டிக் கொள்வது, ‘லோன்லி’யாக இருப்பதைக் கூறி, கம்பெனி தருவதாக சொல்லும் நபர்களிடம் ஏமாந்து சிக்கிக் கொள்வது போன்றவை நிகழ்கின்றன. அப்படி சிக்கியவர்கள், ‘நான் ஏன் உயிரோடு … Read more

"இந்தாங்க 10 ரூபா, பர்கர் கொடுங்க..!" – சிறுமியை நெகிழவைத்த கடை ஊழியர்

குழந்தைகளின் உலகம் என்பது, நாம் வாழும் இதே உலகின் பொய், திருட்டு, பாகுபாடு, வெறுப்புகள் அற்ற அழகான, அன்பு மட்டுமே நிறைந்த ஒரு தனி உலகமாக இருக்கும். அத்தகைய உலகில், தனக்குத் தேவையான ஒன்றுக்கு அடம்பிடிக்கத் தெரிந்த குழந்தைகளுக்கு, ஏதாவது பொருள்மீது ஆசைகொண்டால் அதனைச் சொந்தம்கொள்வதற்கு பணம் வேண்டுமா, பணம் வேண்டாமா அல்லது பணம் வேண்டுமென்றால் எவ்வளவு பணம் வேண்டும் என்றெல்லாம் தெரியாது. சிறுவர்கள் அப்படியே பணம் இருந்தால்தான் அதை வாங்கமுடியும் என்று தெரிந்திருந்தாலும், அந்த குழந்தைகளைப் … Read more