வெளிநாட்டு பயணியர் 15.24 லட்சம் பேர் வருகை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச பயணியர் வருகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தபோதும், 2021ல், 15.24 லட்சம் வெளிநாட்டு பயணியர் நம் நாட்டுக்கு வந்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020 மார்ச் 25ம் தேதி, அனைத்து சர்வதேச விமான சேவையையும் மத்திய அரசு ரத்து செய்தது.தொற்று பரவல் குறைந்ததும் படிப்படியாக சேவை துவங்கப்பட்டாலும், வழக்கமாக இயக்கப்படும் சர்வதேச விமானங்கள் இரண்டு ஆண்டுகள் இயக்கப்படாமல் இருந்தன. சில குறிப்பிட்ட … Read more

“ரெயின் கோட்” ஆடு !- விவசாயி செயலால் ஆடுகளுக்கு பாதிப்பில்லை கால்நடை விஞ்ஞானி விளக்கம்..!

ஒரத்தநாட்டை சேர்ந்த விவசாயி, தான் வளர்க்கும் ஆடு மழையில் நனையாமல் ”ரெயின் கோட்” அணிவித்து மேய்ச்சலுக்கு அனுப்பி வரும் செயல் பாராட்டக்கூடியது. சாக்கினை அணிவிப்பதால் ஆடுகளுக்கு சிரமம் மற்றும் உடல் நல பாதிப்பும் ஏற்படாது என கால்நடை மருத்துவர் தெரிவித்தார். கால்நடை விஞ்ஞானி புண்ணியமூர்த்தி “ரெயின் கோட்” ஆடு – வாயை திறந்து கேட்காது! மாற்றியோசித்த ஒரத்தநாடு விவசாயி! தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள குலமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கணேசன். ஆடு, மாடு உள்ளிட்ட … Read more

நரைமுடி அதிகமா இருக்கா? கவலையை விடுங்க.. இந்த ஹேர் பேக்கை வாரத்துக்கு 2 முறை போடுங்க போதும்

இன்றைய காலத்தில் இளம் வயதிலேயே நம்மில் பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது. இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் ஒரு காரணமாக சொல்லப்படுகின்றது. இதற்காக பலரும் பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இது தற்காலிகமாக மறையுமே தவிர, நிரந்தரமாக மறையாது. எனவே இவற்றை எளிய முறையில் மறைக்க சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.  2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் … Read more

பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தை மாற்றிய விராட் கோலியின் சிக்ஸ் டி20 வரலாற்றில் எல்லா காலத்திலும் சிறந்த ஷாட் : ஐசிசி

ஆஸ்திரேலியா-வில் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது. அரையிறுதி வரை முன்னேறிய இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது. இருப்பினும் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டி என்றால் அதற்கு தனி மவுசு உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை கடைசி ஓவரின் கடைசி பந்தில் வெற்றிகொண்டது. மிகவும் திரில்லிங்காக இருந்த போட்டியின் கடைசி இரண்டு ஓவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியை … Read more

நாளை முதல் சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட அரசாணை வெளியீடு

சென்னை: நாளை முதல் சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.தேனி மாவட்டம்,  சண்முகாநதி நீர்த்தேக்கத் திட்டத்தின் கீழ் முதல் தொகுதி மற்றும் இரண்டாம் தொகுதியில்  உள்ள புன்செய் நிலங்கள் பயன்படும் வகையில் வினாடிக்கு 14.47 கனஅடி வீதம் 17.11.2022 முதல் சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.  இதன்மூலம் தேனி மாவட்டம்,  உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள  1640 ஏக்கர்  புன்செய் நிலங்கள் பாசன வசதி பெறும்.

`ஜி-20 தலைமையேற்ற இந்தியா முதல் அழிந்து வரும் அரிய வகை பவளப்பாறைகள் வரை!' – உலகச் செய்திகள்

போலி ட்விட்டர் கணக்குகள் பெருகுவதால் அதிகாரபூர்வ கணக்குகளுக்குப் பணம் வசூலிக்கும் முடிவை தள்ளிவைத்த எலான் மஸ்க், இந்த மாதம் 29-ம் தேதி புளூ டிக்கை ரீ-லாஞ்ச் செய்ய முடிவு செய்திருக்கிறார். மெக்ஸிகோ நாட்டில் மீட்புப்பணிகளுக்கு உதவிய ஃப்ரிடா என்ற நாய் இறந்துவிட்டது. இதற்கு மக்கள் சமூக வலைதளங்களில் தங்களின் இரங்கலைப் பதிவுசெய்து வருகின்றனர். வடிவமைப்பாளர் டாம் ஃபோர்டின் நிறுவனத்தை வாங்க முடிவு செய்திருக்கிறது விலையுயர்ந்த அழகுசாதன நிறுவனமான எஸ்டீ லாடர். ஹைடியில் உள்ள உலக சுகாதார அமைப்பு … Read more

ஜேர்மனியை குறிவைக்கும் விளாடிமிர் புடின்… எந்த நேரத்திலும் நடக்கலாம்: கசிந்த ஆவணங்கள்

ஐரோப்பிய நாடுகள் மீது படையெடுக்கும் முடிவுக்கு ரஷ்யா முன்னெப்போதும் இல்லாத வகையில் தயாராவதாகவும், ஜேர்மனி எந்த நேரத்திலும் மொத்தமாக அழிக்கப்படலாம் எனவும் கசிந்த தகவலால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. போருக்கு தயாராக வேண்டும் குறித்த தகவலின் அடிப்படையில், ஜேர்மனியின் முக்கிய தளபதிகள், நாட்டு மக்கள் ரஷ்யாவுடனான போருக்கு தயாராக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. @reuters இதனிடையே, உக்ரைன் மீதான போரானது நேட்டோ அமைப்புடன் இணைந்து உலகளாவிய போராக மாறக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. … Read more

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.30,000 வழங்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி…

மயிலாடுதுறை: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.30,000 வழங்க வேண்டும் என மழை பாதிப்புகளை ஆய்வு செய்த எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிச்சாமி தமிழகஅரசுக்கு கோரிக்கை வைத்தார். தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கிய நிலையில், டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளது.  கடந்த 10, 11ஆகிய தேதிகளில் பெய்த மிகக் கன மழையால்  மயிலாடுதுறை மாவட்டம் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டது. அன்றைய தினம் . சீர்காழியில் 44 செ.மீ. மழை பெய்ததால், சுமார் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான … Read more

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 தர வேண்டும் எனக் கூறும் பழனிசாமி, அன்று அதிமுக அரசு தந்த இழப்பீடு எவ்வளவு?: செல்வபெருந்தகை கேள்வி

சென்னை: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 தர வேண்டும் எனக் கூறும் பழனிசாமி, அன்று அதிமுக அரசு தந்த இழப்பீடு எவ்வளவு? என சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு ஏதேனும் நிவாரணம் கொடுத்தார்களா? எனவும் செல்வபெருந்தகை வினவினார்.

குஜராத் சட்டசபை தேர்தல்: 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

புதுடெல்லி, 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 1-ந்தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின்போது 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5-ந்தேதி 2-வது கட்ட தேர்தலின்போது 99 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. குஜராத்தில், கடந்த 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. இந்த முறையும் வெற்றியை தக்க வைத்து கொள்ளும் … Read more