வெளிநாட்டு பயணியர் 15.24 லட்சம் பேர் வருகை| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச பயணியர் வருகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தபோதும், 2021ல், 15.24 லட்சம் வெளிநாட்டு பயணியர் நம் நாட்டுக்கு வந்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020 மார்ச் 25ம் தேதி, அனைத்து சர்வதேச விமான சேவையையும் மத்திய அரசு ரத்து செய்தது.தொற்று பரவல் குறைந்ததும் படிப்படியாக சேவை துவங்கப்பட்டாலும், வழக்கமாக இயக்கப்படும் சர்வதேச விமானங்கள் இரண்டு ஆண்டுகள் இயக்கப்படாமல் இருந்தன. சில குறிப்பிட்ட … Read more