`கோவையில் நடந்தது தீவிரவாத தாக்குதலே; இனியும் தமிழக அரசு மூடிமறைக்க முடியாது’- அண்ணாமலை
“கோவை கார் வெடி விபத்தில் உயிரிழந்தவர் வீட்டில் வெடி பொருள்கள்” – டிஜிபி சைலேந்திர பாபுகோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஜமோசா முபீன் என்பவர் உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் ஜமோசா வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருள்கள் கிடைத்தது. மேலும் வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்களும் இறந்தவர் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை `கோவையில் நடந்தது தீவிரவாத தாக்குதலே; இனியும் தமிழக அரசு … Read more