`உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முதல் பெண் சோப்தார்!' அவரின் பணி என்ன தெரியுமா?
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் முறையாக பெண் சோப்தார் நியமிக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல் பெண் சோப்தாராக திலானி என்பவர் கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி, சேம்பரிலிருந்து நீதிமன்றக் கூடத்துக்குச் செல்லும்போதும், திரும்பி வரும்போதும் இடையூறு இல்லாமல் செல்வதற்காக, `சத்தம் போடாதீர்கள்!’ என்று சைகையில் சொல்லியபடி வெள்ளைச்சீருடை, தேசியச்சின்னம் பொறுத்தப்பட்ட … Read more