தங்கவயலில் அரசு மருத்துவமனை புதிய கட்டடம் டிச., ௧௪ல் திறப்பு| Dinamalar

தங்கவயல்: ”தங்கவயல் அரசு மருத்துவமனையில் நவீன வசதியுடன் உருவாக்கப்பட்ட புதிய கட்டட திறப்பு விழா டிசம்பர் ௧௪ம் தேதி நடக்கிறது,” என, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் சுரேஷ் குமார் தெரிவித்தார். தங்கவயலில் நேற்று அவர் கூறியதாவது: தங்கவயல் அரசு மருத்துவமனை, கோலார் மாவட்டத்தில் முதல் இடத்திலும், மாநில அளவில் ஏழாவது இடத்திலும் இருப்பதாக கர்நாடக அரசு மருத்துவத்துறை சான்றளித்துள்ளது. ஆரம்ப காலத்தில் 100 படுக்கைகள் இருந்தது. பின், 250 படுக்கைகளாக உயர்த்தப்பட்டது. தற்போது மாவட்டதகுதியுடன் … Read more

வில்லங்கத்தில் சிக்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா! பல மணிநேரமான விசாரிக்கும் அமலாக்கத்துறை

நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று (புதன்கிழமை) காலை முதல் பல மணிநேரங்களாக அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லைகர் திரைப்படம் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இப்படத்தை இயக்கிய பூரி ஜெகன்நாதுடன் இணைந்து நடிகை சார்மி கவுரும் படத்தை தயாரித்து இருந்தார். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்திருந்தார். 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இப்படம், அதன் பட்ஜெட்டில் … Read more

பள்ளி மாணவர்களின் பையில் ஆணுறை, கருத்தடை மாத்திரை… பெங்களூரில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி…

பெங்களூரில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாணவர்கள் பள்ளிக்கு செல் போன் கொண்டுவருவது தடை செய்யப்பட்ட போதும் ஆசிரியர்களின் அறிவுறுத்தலையும் மீறி பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வந்துள்ளனர். இதனால் கர்நாடக மாநில ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளி அஸோஸியேஷன் சார்பில் அதன் நிர்வாகிகள் பல்வேறு பள்ளிகளில் இன்று ஆய்வு நடத்தினர். மொபைல் போன் இருக்கிறதா என்பதற்காக 8, 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களின் பைகளை சோதனை செய்ததில் … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: டென்மார்க் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வென்றது ஆஸ்திரேலியா அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு டி-யில் உள்ள டென்மார்க் – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டென்மார்க் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

2 மாதங்களாக நாணயங்களை விழுங்கிய மனநலம் பாதிக்கப்பட்ட நபர்; அறுவை சிகிச்சையில் திகைத்த மருத்துவர்கள்!

கர்நாடகாவில், வயிற்றுக்கோளாறு என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் வயிற்றிலிருந்து மருத்துவர்கள் 187 நாணயங்களை அகற்றி திகைத்துப்போன சம்பவம் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரைச்சூர் மாவட்டத்திலுள்ள லிங்சுகூர் நகரில் வசிக்கும், மனநலம் பாதிக்கப்பட்ட தியாமப்பா ஹரிஜன் என்பவர், வாந்தி மற்றும் வயிற்றுக்கோளாறு காரணமாக ஹனகல் ஸ்ரீ குமரேஷ்வர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அறுவை சிகிச்சை அங்கு அவரை பரிசோதனை செய்ததில், அவரின் வயிற்றில் நாணயங்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். பின்னர் மருத்துவர்கள் உடனடியாக … Read more

FIFA உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பெண் நடுவர்கள்: தடைகளை உடைத்தெறிந்த பெண்மணிகள்

வியாழக்கிழமை நடைபெற உள்ள கோஸ்டாரிக்கா மற்றும் ஜேர்மன் இடையிலான உலக கோப்பை கால்பந்து போட்டியில் மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு நடைபெற இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு படைக்கும் பெண்மணிகள் 2022ம் ஆண்டு டிசம்பர் 1ம் திகதி கத்தார் அல் பேட் மைதானத்தில் நடைபெற உள்ள கோஸ்டாரிக்கா மற்றும் ஜேர்மன் இடையிலான போட்டியின் போது, முதல் முறையாக ஆண்களுக்கான உலக கோப்பை கால்பந்து வரலாற்றில்  ஸ்டெபானி ப்ராபாரட் என்ற பெண் நடுவராக செயல்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  38 வயதாகும் பிரான்ஸ் நடுவர் … Read more

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் – சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை: தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு  உள்ளனர். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தின் சட்ட ஒழுங்க கூடுதல் டிஜிபியாக இருந்த தாமரைக்கண்ணன் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், தமிழக அரசு புதிய டிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்ப்டடு உள்ளார். கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் மதிவாணன், போக்குவரத்து பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த அசோக் குமார், சென்னை … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: பிரான்ஸ் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வென்றது துனிசியா அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு டி-யில் உள்ள பிரான்ஸ் – துனிசியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி துனிசியா அணி வெற்றி பெற்றது.

பிரியாணிக்கு தள்ளுமுள்ளு| Dinamalar

ஹூப்பள்ளி, : மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் புதிய அலுவலக திறப்பு விழாவில், பிரியாணி, கபாப் பெறுவதில் பலரும் ‘தள்ளுமுள்ளு’வில் ஈடுபட்டனர். ஹூப்பள்ளி மாநகராட்சி காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் டோரேராவ் மணி குண்டலாவின் புதிய அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. அலுவலகத்தை காங்கிரஸ் எம்.எல்.ஏ., அப்பாய்யா பிரசாத் திறந்து வைத்தார். பல்வேறு மடாதிபதிகள், மேயர் ஈரேஷா, துணை மேயர் உமா மற்றும் காங்கிரசார் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு பிரியாணி, கபாப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை பெறுவதற்கு … Read more