‛‛ சைக்கிள் ஓட்டுவது, உடலுக்கு ஆரோக்கியம் தரும் :மன்சுக் மாண்டவியா| Dinamalar

வாரணாசி: சைக்கிள் ஓட்டுவது, சுற்றுசுழல் மாசு மற்றும் போக்குவரத்தை நெரிசல் குறைக்க உதவுகிறது. மேலும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார். உ.பி., மாநிலம் வாரணாசியில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில், ‘அனைவருக்கும் நலவாழ்வு திட்டம்’ தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதில், நலவாழ்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய, மாநிலங்கள் கவுரவிக்கப்பட்டன. இந்நிலையில் உ.பி., வாரணாசி நகரில் இன்று(டிச.,11) பா.ஜ., இளைஞரணி சார்பில் சைக்கிள் பேரணி நடை பெற்றது. இந்த … Read more

பிக் பாஸ் 6 நாள் 62: வெளியேறப் போகும் மற்றொரு பெண் போட்டியாளர்; கமல் சொன்ன `அன்னம்' பழமொழி!

‘டிவிங்கிள் ஸ்டார்’ டாஸ்க்கில், சன்மானம் தரும் விஷயத்தில் சார்பு அரசியலும், பதில் மொய் கலாசாரமும் தலைவிரித்தாடியது என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். விருது வழங்குதலின் போது இது அப்படியே தலைகீழாக மாறி விட்டது. சன்மானம் அதிகமாக வாங்கியவர்கள்தான் விருதிலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை. கமல் இது தொடர்பான விசாரணையின் போது ‘ஒரு கலைஞனை சக கலைஞன்தானே முதலில் அங்கீகரிக்க வேண்டும்..?! கலைஞனாக ஆவதற்கு முதல் தகுதியே ஒரு நல்ல ரசிகனாக இருப்பதுதான். திறமைக்குத்தான் முதல் இடம் … Read more

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரவு 11.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய இன்று முதல் இரவு 11.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், அய்யப்பனை தரிசிக்க 12மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சபரிமலையில், மண்டலபூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல் தினசரி 60 ஆயிரம் முதல் 1லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வரும் 12ந்தேதி அன்று அய்யப்பனை தரிசிக்க 1லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் … Read more

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை , புதுக்கோட்டை, கரூர், திருச்சி, தஞ்சை,  ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பா.ஜ., இதற்கு முன் ஆறு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளதை வசதியாக மறைக்கிறாரே!| Dinamalar

வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி: குஜராத் தேர்தல் முடிவு எதிர்பார்த்த ஒன்று தான். காங்., ஓட்டுகளை ஆம் ஆத்மி பிரித்ததால், அங்கு பா.ஜ., வெற்றி பெற்று உள்ளது. இதேபோன்று ஓட்டுகள் சிதறாமல் இருக்க, எதிர்க்கட்சிகள் ஒரே அணியாக இணைந்து, பா.ஜ., தனித்து தேர்தலை சந்தித்தால் மட்டுமே, நாம் வெற்றி பெற முடியும். ஹிமாச்சல பிரதேசத்தில் காங்., வெற்றி பெற்றுள்ளது. ஆனால், அவர்களை ஆட்சியில் அமரச் செய்வரா என்பது சந்தேகம். ஆம் ஆத்மி இந்த தேர்தலில் தானே, … Read more

FIFA World Cup Round Up 2022: சாதனையுடன் விடைபெறும் ரொனால்டோ; மொராக்கோவின் வரலாற்று வெற்றி!

அமெரிக்க பத்திரிகையாளருக்கு அஞ்சலி செலுத்திய FIFA : நேற்று முன்தினம், அர்ஜென்டினா vs நெதர்லாந்து இடையேயான காலிறுதிப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அமெரிக்க பத்திரிகையாளரான கிராண்ட் வால், திடீரென உயிரிழந்தார். இவரது மறைவிற்கு ஃபிஃபா, நேற்று பிரான்ஸ் vs இங்கிலாந்து இடையேயான காலிறுதிப் போட்டியில் அஞ்சலி செலுத்தியது. முன்னதாக 49 வயதான இவர், உலகக் கோப்பை குரூப் சுற்று ஆட்டத்தை பதிவு செய்வதற்காக LGBTQ – வை ஆதரிக்கும் வகையில் வானவில் நிற டி-ஷர்ட் அணிந்து கொண்டு … Read more

பூண்டி ஏரியிலிருந்து மேலும் 1000 கன அடி உபரி நீர் திறப்பு

திருவள்ளூர்: பூண்டி ஏரியிலிருந்து மேலும் 1000 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது. பூண்டி நீர்தேக்கத்தில் மழை காரணமாக நீர் மட்டம் உயரந்துள்ளது. இதையடுத்து நாளை மேலும் 1000 கன அடி நீர் கொச்ஸ்தல ஆற்றுக்கு திறக்கப்பட உள்ளது. இதனால், கொச்ஸ்தல ஆற்று கரையோரபகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனஅறிவரறுத்தப்பட்டுள்ளது.

கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு

சென்னை: கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

நான் சாதாரண ஸ்டாலின் அல்ல- முதல்வர் பேச்சு| Dinamalar

சென்னை: ”நான் சாதாரண ஸ்டாலின் அல்ல… தமிழகத்தை நிச்சயமாக நம்பர் 1 மாநிலமாக மாற்றுவேன்”, என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் திமுக அலுவலகத்தில் நடந்த திருமண விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக நடந்து கொண்டிருப்பதை பார்த்து கொண்டுள்ளீர்கள். புயலுக்கு அரசு எடுத்த நடவடிக்கையை மக்கள் பாராட்டி வருகின்றனர். ஆட்சிக்கு வந்த போது கோவிட் தாக்கம் இருந்தது. அதில் இருந்து மீண்டோம். அன்றைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மட்டும் சுகாதாரத்துறை … Read more

"மோடி, அமித் ஷாவைப் போல் அனைத்து கிராமங்களுக்கும் செல்லுங்கள்!" – காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவுரை

இந்தியாவில் இந்த ஆண்டில் மட்டும் நடைபெற்ற ஏழு மாநில சட்டமன்றத் தேர்தலில், ஐந்து மாநிலங்களில் பாஜக-வும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தலா ஒரு மாநிலத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன. அதுவும் மார்ச்சில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில்கூட வெற்றிபெறாமல் படுதோல்வியைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் பொறுப்பிலிருந்து சோனியா காந்தி விலகிய பிறகு, மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் தலைவரானார். மல்லிகார்ஜுன கார்கே அதன்பிறகு தற்போது நடந்து முடிந்த இமாச்சல், … Read more