கத்தாரின் ஆடை விதிகளை மீறும் மிஸ் குரேஷிய அழகி: செல்பி எடுத்து மகிழும் கால்பந்து ரசிகர்கள்!

உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அணிகள் மோதும் கால்பந்து போட்டிக்காக வேல்ஸ் ரசிகர்கள் இருவர் கத்தார் தெருக்களில் சென்ற போது  முன்னாள் மிஸ் குரேஷிய அழகி இவானா நோல் உடன் இணைந்து செல்பி எடுத்து கொண்டு உற்சாகமடைந்தனர். கத்தாரின் ஆடை கட்டுப்பாடு உலக கோப்பை கால்பந்து தொடரில் கலந்து கொள்ளும் பெண்கள் ஆடை கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் என சில விதிமுறைகளை கத்தார் அரசு அறிவித்து இருந்தது. Ivana Knoll-இவானா நோல்(Instagram)  இதற்கு … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: ஈரான் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வென்றது அமெரிக்கா அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு பி-யில் உள்ள ஈரான் – அமெரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஈரான் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அமெரிக்கா அணி வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் தொடருக்கு மத்தியில் திருமணம் செய்துகொண்ட மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்கள்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டிக்கு இடைப்பட்ட இடைவெளியில், ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இலங்கை, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது, இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகு, இரு அணிகளுக்கும் மூன்று நாள் இடைவெளி கிடைத்தது. இந்த இடைவெளியில் இலங்கை கிரிக்கெட் வீரர்களான கசுன் ராஜித, பதும் நிசங்க மற்றும் சரித் அசலங்கா ஆகிய மூவருக்கும் திருமனம் நடந்து முடிந்தது. இலங்கை கிரிக்கெட் வாழ்த்து Twitter @OfficialSLC … Read more

இயேசு சொன்னதால் செய்தேன்…நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பெண்: அலறிய பயணிகள்!

இயேசு சொன்னதாக கூறி 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பெண்ணை சக பயணிகள் மற்றும் இரண்டு விமான பணிப்பெண்கள் இணைந்து தடுத்துள்ளனர். 37,000 அடி உயரத்தில் பறந்த விமானம் அமெரிக்காவின் டெக்சாஸ் ஹூஸ்டனில் இருந்து கொலம்பஸூக்கு செல்வதற்காக சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்துள்ளது. அப்போது 34 வயதான பெண்மணி ஒருவர் தனது விமான இருக்கையை … Read more

இன்று ரசாயன ஆயுதங்களால் பாதிக்கபட்டோர் தினம்| Dinamalar

உலகில் ஏதாவது ஒரு மூலையில் போர், சண்டை நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல் ஆயுதங்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், போரில் ரசாயன ஆயுதங்களை தடை செய்ய வலியுறுத்தியும் ஐ.நா., சார்பில் நவ. 30ல் கெமிக்கல் ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர் களுக்கான நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகின் முதன்முதலாக ரசாயன ஆயுதங்கள் முதலாம் உலகப்போரில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. இதனால் 1 லட்சம் பேர் பலியாகினர். உலகில் ஏதாவது ஒரு மூலையில் போர், … Read more

முதலாம் உலகப் போர் பாணியிலான அகழிகளை தோண்டும் ரஷ்ய படைகள்: பிரித்தானிய இராணுவ தலைவர் எச்சரிக்கை

குளிர்காலம் தொடங்கும் போது உக்ரைனிய படைகளுக்கு நெருக்கடியை அதிகரிக்கும் நோக்கில் முதலாம் உலகப் போர் பாணியிலான அகழிகளை ரஷ்ய படைகள் தோண்டுகின்றனர் என்று முன்னாள் பிரித்தானிய இராணுவ தலைவர் லார்ட் டன்னாட் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் பிடியில் உக்ரைன் சில வாரங்களுக்கு முன்பு உக்ரைனின் தெற்கு பகுதி நகரமான கெர்சனை ரஷ்ய படைகளின் பிடியில் இருந்து உக்ரைனிய படைகள்  விடுவித்தனர். கெர்சன் நகரில் இருந்து பின்வாங்கிய ரஷ்ய படையினர்கள் தற்போது உக்ரைனின் டினிப்ரோ ஆற்றங்கரைக்கு அப்பால் உள்ள கிழக்கு பகுதிகளில் அணி திரட்டியுள்ளனர். Residents of Kherson- கெர்சன் குடியிருப்பாளர்கள் (Photograph: Sadak … Read more

ரூ.5,069 கோடியில் மும்பை தாராவி மேம்பாடு: ஒப்பந்தத்தை கைப்பற்றியது அதானி குழுமம்

மும்பை: ரூ.5,069 கோடி மதிப்பிலான மும்பை தாராவி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஒப்பந்தத்தை அதானி குழுமம் கைப்பற்றியது. உலகின் மாபெரும் குடிசைப் பகுதிகளில் ஒன்றான தாராவியில் 58,000 குடும்பங்களும், 12,000 நிறுவனங்களும் உள்ளன. அதானி குழுமம் முதல் கட்டமாக தாராவி மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.5,069 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மொத்தம் ரூ.20,000 கோடியில் தாராவி பகுதி மேம்படுத்தப்பட உள்ளதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க., பொதுக்குழு வழக்கு டிச.,6ல் விசாரணை உறுதி| Dinamalar

புதுடில்லி,:அ.தி.மு.க., பொதுக்குழு விவகாரத்தில் விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வரும் 6ம் தேதி விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளது. அ.தி.மு.க.,வில் முன்னாள் முதல்வர் பழனிசாமி நடத்திய பொதுக்குழுவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்தார்.இது தொடர்பான விசாரணை டிச.,6க்குஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பன்னீர் செல்வம் தரப்பில் நேற்று தாக்கல் செய்த மனுவில், ‘மேலும் சில ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியிரு-ப்பதால் விசாரணையை டிச.,13க்கு ஒத்திவைக்க வேண்டும்’ … Read more

30.11.22 புதன்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | November – 30 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

வயிற்று கொழுப்பை வேகமாக கரைக்கனுமா? மறக்காமல் இந்த உற்பயிற்சிகளை செய்து வாங்க போதும்!

இன்றைய காலத்தில் பலரும் வயிற்று கொழுப்பு பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்காக டயட்டுகள், கண்ட கண்ட உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். உண்மையில் வீட்டில் இருந்தப்படி கூட வயிற்று கொழுப்பை எளியமுறையில் கரைக்கலாம். அந்தவகையில் வயிற்றின் கொழுப்பை எளிய முறையில் கரைக்க கூடிய 5 உடற்பயிற்சிகளை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.  பை சைக்கிளிங் சைக்கிளில் நீண்ட தூரம் பயணிக்கும் போது, அது நமது உடல் வலிமைக்கு உதவுகிறது. 30 நிமிட பயணிப்பதன் மூலம், 250-500 கலோரிகள் … Read more