சசி தரூர் விடுதலையை எதிர்த்து மனு| Dinamalar
புதுடில்லி சுனந்தா புஷ்கர்மர்ம மரணம் தொடர்பான வழக்கிலிருந்து காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, புதுடில்லி போலீசார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளனர். காங்கிரஸ் லோக்சபா எம்.பி.,யான சசி தரூர், சுனந்தா புஷ்கர் என்ற பெண்ணை, 2010ல் மூன்றாவது திருமணம் செய்தார். கடந்த, 2014ல் புதுடில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இருவரும் தங்கியிருந்தனர். அப்போது ஜன., 17 அன்று இரவு, சசி தரூர் அறையில் இல்லாத நேரத்தில் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் … Read more