வந்தே பாரத் ரயில் பாதையில் ரூ.264 கோடி செலவில் வேலி| Dinamalar

மும்பை :“மும்பை – காந்தி நகர் இடையே இயங்கும் ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் பாதையில் 264 கோடி ரூபாய் செலவில் தடுப்பு வேலி அமைக்கப்படும்,” என, மேற்கு ரயில்வே பொதுமேலாளர் அசோக் குமார் மிஸ்ரா கூறினார். மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் இருந்து குஜராத் மாநில தலைநகர் காந்தி நகருக்கு வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை, கடந்த செப்., 30ல் பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் பாதையை ஒட்டி ஆங்காங்கே … Read more

வெளிநாட்டு மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி; ஐதராபாத் பல்கலைக்கழக பேராசிரியர் கைது

ஐதராபாத், ஐதராபாத் பல்கலை கழகத்தில் பல்வேறு துறை சார்ந்த படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இதில், இந்தி துறையில் பேராசிரியராக இருப்பவர் பேராசிரியர் ரவி ரஞ்சன். பல்கலை கழகத்தின் வளாகம் அருகே தங்கியுள்ளார். இந்த நிலையில், தாய்லாந்து நாட்டை சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர் முதுநிலை படிப்பில் சேர்ந்து உள்ளார்.. அவரை இந்தி கற்பதற்காக தனது இல்லத்திற்கு வரும்படி பேராசிரியர் அழைத்துள்ளார். அந்த மாணவியும் படிக்கும் ஆர்வத்தில் சென்றுள்ளார். இதன்பின் மதுபானம் கொடுத்து மாணவியை பேராசிரியர் பாலியல் … Read more

டெல்லி வானில் பறந்த தமிழகத்தின் சிங்கப்பெண்; அசத்திய ஊட்டி அரசு கல்லூரி என்.சி.சி மாணவி!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோகிலவாணி. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு கல்லூரியில் இளங்கலை சுற்றுலாவியல்துறை மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். என்.சி.சி எனப்படும் தேசிய மாணவர் படையில் தீவிர நாட்டம் கொண்ட இவர், பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்று வருகிறார். Kokilavani இந்நிலையில், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பாரா கேம்ப பயிற்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் பங்கேற்றுள்ளனர். மாநிலம் சார்பில் பங்கேற்ற ஒரே மாணவியாக கோகிலவாணி இடம்பெற்றுள்ளார். பிரத்யேக விமானத்தில் பயணித்து … Read more

இவர்கள் இந்திய ஹீரோக்கள்! தன்னை காப்பற்றியவர்கள் என வீடியோ வெளியிட்ட தென்கொரிய பெண்

தன்னிடம் அத்துமீறிய நபர்களிடம் இருந்து இரண்டு பேர் தன்னை காப்பாற்றியதாக தென்கொரிய இளம்பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வைரலான வீடியோ தென்கொரிய யூடியூபர் மியோச்சி மும்பையில் நேரலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் அவரிடம் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, குறித்த இரண்டு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்தனர். இந்த நிலையில் மியோச்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். Finally meeting with Indian heroes💜Be my guess … Read more

பழனி கோயில் கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

பழனி:  கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. அதன்படி, மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் ஒருவழிப்பாதையாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  முருகப்பெருமானின் அவதார சிறப்பை விளக்கும் வகையில்,  கார்த்திகை தீபத்திருவிழா அனைத்து முருகன் கோவில்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலிலும் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா 7 நாட்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு … Read more

கவர்னர்களை நியமிக்கும் விவகாரத்தில் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்: உத்தவ் தாக்கரே

மும்பை, கவர்னர்களை நியமனம் செய்வதில் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று மராட்டிய முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது: சத்ரபதி சிவாஜி, ஜோதிபா பூலே உள்ளிட்டோரை அவமதிக்கும் வகையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பேசியுள்ளார். கவர்னர் என்பவர் ஜனாதிபதியின் பிரநிதி மட்டுமே. எனவே இவரை நியமிப்பதில் விதிகள் வகுக்கப்பட வேண்டும். இதற்கு ஏற்ப சட்டம் இயற்ற வேண்டும். கர்நாடகாவில் உள்ள பெல்காம் மராட்டியத்திற்கு சொந்தமானது. அங்கு மராட்டிய மொழி … Read more

துன்புறுத்தும் மருமகன், விவாகரத்துக்கு மறுக்கும் மகள்; என்ன செய்வது நாங்கள்? #PennDiary94

நாங்கள் அப்பர் மிடில் க்ளாஸ் குடும்பம். நானும் கணவரும் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்கள். எங்களுக்கு ஒரே பெண். பொறியியல் பட்டதாரி. அவளுக்கு ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் முடித்தோம். மருமகன் அரசு வேலையில் இருக்கிறார். அவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். சந்தோஷமாக வாழ்வதற்கான அத்தனை அசீர்வாதங்களையும் வாழ்க்கை கொடுத்திருந்தாலும், என் மகமகனின் குணத்தால் என் மகளின் வாழ்க்கையே நரகமாகிக் கிடக்கிறது. Wedding(Representational image) மாமனாரின் இரண்டாவது திருமண முடிவு, மறுக்கும் பிற்போக்கு கணவர்; … Read more

தன்னை போன்ற பெண்ணை கொலை செய்து தற்கொலை நாடகமாடிய இளம்பெண் காதலனுடன் கைது

தன்னைப் போன்ற முக அமைப்பைக் கொண்ட பெண்ணை கொலை செய்துவிட்டு, தான் உயிரிழந்தது போல நாடகமாடிய இளம் பெண் காதலனுடன் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில், நொய்டா பெருநகரத்தில் வசித்து வருபவர் பாயல் பாட்டி (22). கடன் தொல்லை பாயலின் பெற்றோர் தங்கள் உறவினரான சுனில் என்பவரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. கடனை திருப்பி தரும்படி பாய்லின் குடும்பத்தினரை சுனில் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். அதுமட்டுமின்றி பாயலின் அண்ணி மற்றும் அவரது … Read more

3 மாதத்தில் 23,400 காங்கிரஸ் கொடிகள் ஏற்றப்படும்! கொடுங்கையூரில் கொடியேற்றி வைத்த கே.எஸ்.அழகிரி தகவல்…

சென்னை: 3 மாதத்தில் 23,400 காங்கிரஸ் கொடி ஏற்றப்படும் என ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தின் சிறப்பு அடையாள கொடுங்கையூரில் அமைக்கப்பட்டுள்ள கொடிகம்பத்தில், கொடியேற்றி வைத்த கே.எஸ்.அழகிரி கூறினார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தின் சிறப்பு அடையாள கொடிக்கம்பம் வடசென்னை கொடுங்கையூரில் அமைக்கப்பட்டு உள்ளது. அதனை இன்று காலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கொடியேற்றி தொடங்கி வைத்தார். விழாவுக்கு வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் டெல்லி பாபு தலைமை வகித்தார். பின்னர் செய்தியளார்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, … Read more

ரத்தன் டாடா வாழ்க்கை சினிமாகுது?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை,: ரத்தன் டாடா வாழ்க்கையை படமாக்குவதாக வெளியான தகவலை, இயக்குனர் சுதா மறுத்துள்ளார். ஏர்டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி, ‘சூரரைப்போற்று’ படத்தை சுதா இயக்கினார். தற்போது, இப்படத்தை ஹிந்தியிலும் இயக்கி வருகிறார். தொழில் அதிபர் ரத்தன் டாடா வாழ்க்கையை, சுதா படமாக இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.இதுகுறித்து, சுதா கூறுகையில், ”ரத்தன் டாடாவின் மிகப்பெரிய ரசிகை நான். அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்கும் எண்ணம், இப்போதைக்கு … Read more