உறைந்த ஏரியில் கோர விபத்து: மூன்று பிரித்தானிய சிறுவர்கள் பலி! தொடரும் மீட்பு பணி
பிரித்தானியாவின் சோலிஹல் பகுதியில் உள்ள உறைந்த ஏரியில் இருந்து தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்ட சிறுவர்களில் மூன்று பேர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உறைந்த ஏரியில் தவறி விழுந்த சிறுவர்கள் பிரித்தானியாவில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு-க்கு மத்தியில், சோலிஹல் பகுதியில் உள்ள உறைந்து போன Babbs Mill ஏரியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 6 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென உறைந்து இருந்த ஏரிக்குள் விளையாடி கொண்டு இருந்த சிறுவர்கள் தவறி விழுந்துள்ளனர். West Mids … Read more