இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு விசாகப்பட்டினத்தில் கடற்படை வீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சி

ஐதராபாத், 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரின் போது, டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்குள் நுழைந்த இந்திய கடற்படையினர் அங்கிருந்த போர்கப்பல்களை தாக்கி அழித்தனர். இது 2-ம் உலகப் போருக்கு பின்னர் நடந்த மிகப் பெரிய கப்பற்படை தாக்குதல் ஆகும். ‘ஆபரேஷன் ட்ரைடென்ட்’ என்று அழைக்கப்பட்ட இந்த தாக்குதலில் 3 ஏவுகணை படகுகளான ஐ.என்.எஸ். நிப்பட், ஐ.என்.எஸ். நிர்காட், ஐ.என்.எஸ். வீர் ஆகிய கப்பல்கள் கராச்சி துறைமுகத்துக்குள் சென்று எண்ணெய் … Read more

தம்பதிக்குள் வெறுப்பு, கோபமா? அப்போது தாம்பத்ய உறவு வேண்டாம்! | #VisualStory

ஊடலுக்குப் பிறகான கூடல் தம்பதியிடையே மிக இனிமையாக இருக்கும். கூடுதல் ஆனந்தம் கிடைக்கும்.  ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் கணவன் – மனைவி இருவரும் பரஸ்பரம் கோபத்திலோ, வெறுப்பிலோ இருக்கும்போது உறவு கொண்டால், அது இருவருக்குமே நல்லதல்ல.  காதலிக்கும்போதோ, திருமணமான புதிதிலோ இருவரும் ஈருடல் ஓருயிராக இருப்பார்கள். மோகம், ஆசை முடிந்து வழக்கமான வாழ்க்கை முறைக்கு வந்தபிறகும், அதே காதலுடன் வாழ்க்கையைக் கொண்டாடினால்… சிறப்பு.  ஆனால், நிஜத்தில் பெரும்பாலும் அப்படி நிகழ்வதில்லை. சில சூழ்நிலைகளில், ஒருவர் மீது … Read more

அமெரிக்காவிற்கு படிக்கச் சென்ற இரண்டு இந்திய மாணவர்கள்., ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் நீரில் மூழ்கி இரண்டு இந்திய மாணவர்கள் உயிரிழந்தனர். மிசோரியில் உள்ள ஓசர்க்ஸ் ஏரியில் இரு மாணவர்களும் குளிக்கச் சென்றபோது, ​​சனிக்கிழமையன்று இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. மரண அறிக்கையின்படி, ஒரு மாணவர் நீரில் மூழ்கியதால் இறந்ததாகவும், இரண்டாவது மாணவர் அவரை காப்பாற்றும் முயற்சியில் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தவர்கள் இருவரும் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், 24 வயது உத்தேஜ் குன்டா (Uthej Kunta) மற்றும் 25 வயது சிவா கெல்லிகாரி … Read more

மும்பை தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்கு அதானி நிறுவனம் ரூ. 5069 கோடி முதலீடு…

ஆசியாவின் இரண்டாவது பெரிய குடிசைப் பகுதியான தாராவியை மறுசீரமைக்கும் ஒப்பந்தத்தை கௌதம் அதானி தலைமையிலான அதானி ப்ராப்பர்டீஸ் பெற்றுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மறுவளர்ச்சித் திட்டங்களில் ஒன்றான இந்த மறுசீரமைப்பு திட்டத்திற்கு அதானி நிறுவனம் ரூ. 5,069 கோடி முதலீடு செய்ய உள்ளது. குறைந்தபட்சம் ரூ. 1600 கோடி முதலீடு செய்ய தகுதியுள்ள நிறுவனங்கள் மட்டுமே தாராவி மறுசீரமைப்பு திட்ட ஏலத்தில் பங்கேற்க முடியும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட நிலையில் மொத்தம் எட்டு நிறுவனங்கள் … Read more

எஸ்.பி. வேலுமணி வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை ஐகோர்ட்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழக்குகளில் சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு வழங்குகிறது. டெண்டர் முறைகேடு, சொத்துக் குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக்கோரிய எஸ்.பி.வேலுமணி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

10 வயது சிறுமி பலாத்காரம், கொலை; ஆபாச படம் பார்த்த மைனர் சிறுவனின் வெறிச்செயல்

ராய்ப்பூர், சத்தீஷ்காரின் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 90 கி.மீ. தொலைவில் பெமிதரா மாவட்டம் அமைந்து உள்ளது. இதில் கொத்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வீடு ஒன்றில் 10 வயது சிறுமி தூக்கு போட்ட நிலையில் மர்ம முறையில் உயிரிழந்து காணப்பட்டு உள்ளார். இதுபற்றி தகவலறிந்து போலீசார் உடனடியாக தீவிர விசாரணையில் இறங்கினர். இதுபற்றி காவல் நிலைய உயரதிகாரி ஆம்பர் சிங் பரத்வாஜ் கூறும்போது, முதல் கட்ட விசாரணை முடிவில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்து … Read more

“தொழுநோயாளிகளைத் தொட்டு சிகிச்சை அளிக்கத்தான் டாக்டராகியிருக்கேன்" ~ டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன்

பல்துறை பெண் சாதனையாளர்களைப் போற்றி, அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுபவை அவள் விருதுகள். அந்த வகையில் கடந்த 18-ம் தேதி சென்னையில் நடைபெற்ற 5-ம் ஆண்டு `அவள் விருதுகள்’ விழாவிலும் பலதுறை பெண் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த பல கலைஞர்கள் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையே ஆட்டிப் படைத்திருக்கின்றனர். அப்படியொரு சாதனையாளர்தான் பாடகர் வாணி ஜெயராம். தன் பாடல்களாலேயே எல்லோரையும் கட்டிப்போடுகிற வசீகரக் குரலுக்குச் சொந்தக்காரர். ஒரு காலகட்டத்தில் இந்தித் திரையிசையில் முன்னணிப் பாடகியாக வலம் வந்தவர். 20 … Read more

சிறை தண்டனையும் சித்திரவதையும் காத்திருக்கிறது… கத்தாரில் ஈரான் அணியினருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்

விதிகளுக்கு கட்டுப்பட மறுத்தால் கத்தாலில் உள்ள ஈரானிய கால்பந்து அணியினரின் குடும்பத்தினர்கள் சிறைக்கு செல்வார்கள் என அந்த நாட்டின் அரசாங்கம் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய கீதம் பாட மறுப்பு கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் விளையாடிவரும் ஈரான் அணி, இங்கிலாந்து அணியுடனான ஆட்டத்தில் 6-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. குறித்த ஆட்டத்தில் அந்த அணி வீரர்கள் எவரும் ஈரானின் தேசிய கீதம் பாடுவதை தவிர்த்தனர். @EPA இந்த விவகாரம் ஈரானில் … Read more

தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது: காவல்துறை அதிகாரிகள் சங்கர் ஜிவால், டேவிட்சன் தேவாசிர்வாதம் மீது  சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: தனது தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுகிறது, தன்னிடம் பேசுபவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என சவுக்கு சங்கர் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி  டேவிட்சன் தேவாசிர்வாதம் மீதும் பகிரங்கமாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகஅரசு மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அவதூறு பதிவிட்டதாக பத்திரிகையாளரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்குகளில் நிபந்தனை ஜாமினில் … Read more

நடிகர் தனுஷ் வழக்கு – கதிரேசன் மேல்முறையீடு

சென்னை: நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் தொடர்பாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கதிரேசன் மேல்முறையீடு செய்துள்ளார். மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் நீதித்துறை நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். நடிகர் தனுஷ் தனது மகன் என்று கூறி மதுரை மேலுரைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் நீண்டகாலமாக வழக்காடி வருகிறார்.