உள்நாட்டுக் கலகத்திற்கு தயாராகும் நகரம்… ஆயிரக்கணக்கான பொலிசார் குவிப்பு: கத்தாரில் உறுதியாகும் முடிவு
கத்தார் உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகள் மோதும் நிலையில், பாரிஸ் நகரில் இரு அணி ரசிகர்களிடையே உள்நாட்டுக் கலகம் வெடிக்க வாய்ப்பிருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகள் புதன்கிழமை இரவு பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகள் கத்தார் உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மோதவிருக்கிறது. இதனையடுத்து பாரிஸ் தெருக்களில் ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். Shutterstock பாரிஸ் நகரத்தை பொறுத்தமட்டில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மொராக்கோ மக்கள் வசித்து … Read more