பள்ளி மாணவி பலாத்காரம் சக மாணவர்கள் கைது| Dinamalar
மும்பை, :மும்பையில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை, சக மாணவர்கள் இருவர் வகுப்பறையில் கூட்டு பலாத்காரம் செய்ததையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மும்பையில், மாதுங்கா பகுதியில் மாநகராட்சி பள்ளி ஒன்று உள்ளது. இதில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியர் நடனப்பயிற்சிக்காக வெளியே சென்ற நிலையில், ஒரு மாணவி மட்டும் வகுப்பறையில் தனியாக இருந்துள்ளார். அப்போது உடன் படிக்கும் … Read more