இனிப்பு வழங்கிய மாணவன்… கடவுளுக்கு எதிரான போர் என கூறி மரண தண்டனைக்கு விதித்த நாடு
ஈரானில் பெண் உரிமைகளுக்காக போராடி வரும் மக்களுக்கு இனிப்பு வழங்கி ஆதரித்த மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இனிப்பு வழங்கியதற்காக மரண தண்டனை குறித்த நபர் கடவுளுக்கு எதிராக போர் மூட்டியதாக கூறியே, ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. தலைநகர் தெஹ்ரானின் மேற்கே கஸ்வின் நகரில் வசிக்கும் 21 வயதான முகமது நசிரி என்ற இளைஞரே, கடவுளுக்கு எதிராக போர் தொடுத்ததாக கூறி கைதானவர். கடந்த மாதம் தமது மூன்று நண்பர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் … Read more