கனவு முடிவுக்கு வந்தது! உலகக் கோப்பை தோல்விக்கு பின் மெளனம் கலைத்த ரொனால்டோ
கத்தார் உலகக் கோப்பை தொடரில் இருந்து போர்ச்சுகல் அணி தோற்று வெளியேறிய நிலையில் அது குறித்து மெளனம் கலைத்துள்ளார் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் தோல்வி கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த போர்ச்சுகல் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இதையடுத்து மைதானத்தில் இருந்து ரொனால்டோ கண்ணீருடன் வெளியேறிய வீடியோ வெளியாகி ரசிகர்கள் மனதை வேதனையடைய செய்தது. இந்த நிலையில் போர்ச்சுகலின் உலகக் கோப்பை கனவு … Read more