பெங்களூரில் 7,000 கேமரா பொருத்தும் பணி தீவிரம்
பெங்களூரு, : பெங்களூரில் குற்றங்களை தடுக்கவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், நகரின் 3,000 இடங்களில், 7,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. ‘பாதுகாப்பான நகரம்’ என்ற முழக்கத்திற்காகவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காகவும், மத்திய அரசு, ‘நிர்பயா நிதி திட்டத்தை’ அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ், பெங்களூரு, சென்னை, டில்லி, மும்பை, கோல்ட்டா, ஹைதராபாத், ஆமதாபாத், லக்னோ நகரங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், பெங்களூரு நகரின் 3,000 இடங்களில், 7,000 கண்காணிப்பு … Read more