முதல்வர் பசவராஜ் டில்லியில் முகாம் | Dinamalar
டில்லியில் முகாமிட்டுள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, நேற்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்து கலபுரகி, துமகூரு, விஜயபுரா ஆகிய மூன்று மாவட்டங்களில் மித்ரா திட்டத்தின் கீழ் மெகா ஜவுளி பூங்கா அமைக்கும்படியும்; 2 லட்சம் டன் அரிசி வழங்கும்படியும் வலியுறுத்தினார். பின், மத்திய தொழிலாளர் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவை சந்தித்து, பல்லாரியின் குடேகோட்டை கரடி சரணாலயம், பெலகாவியின் பீம்காட் வன விலங்கு சரணாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக … Read more