“ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த பாஜக-வினருக்கு தைரியம் இல்லை!" – உமர் அப்துல்லா சவால்
2019-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து (அரசியலமைப்பு பிரிவு 370), மத்திய பா.ஜ.க அரசால் நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு இன்னும் அங்கு சட்டப்பேரவைத்த தேர்தல் நடைபெறவில்லை. இதுவரையில் ஆளுநர் ஆட்சிதான் அங்கு நடைபெற்றுவருகிறது. ஜம்மு – காஷ்மீர் இப்படியிருக்க அடுத்தாண்டு (2023) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் எனக் கூறப்படும் நிலையில், மக்கள் மத்தியில் அதன்மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. அரசியல் கட்சிகளும் அதற்கு ஆயத்தமாகிவிட்டன. இதற்கிடையில் மத்திய பா.ஜ.க அரசோ, ஜம்மு … Read more