தமிழ்நாட்டின் எட்டயபுரத்தில் என்.டி.பி.சி.நிறுவியுள்ள சூரிய மின்பலகை தயாரிக்கும் ஆலையில் நாளை உற்பத்தி தொடக்கம்

தூத்துக்குடி: தமிழ்நாட்டின் எட்டயபுரத்தில் என்.டி.பி.சி.நிறுவியுள்ள சூரிய மின்பலகை தயாரிக்கும் ஆலையில் நாளை உற்பத்தி தொடங்கப்படும். வணிக ரீதியிலான சூரிய மின்பலகை உற்பத்தியை நாளை நன்பகல் எட்டையபுரம் அலையில் தொடங்க உள்ளதாக என்.டி.பி.சி அறிவித்துள்ளது.

ஹிமாச்சல்லில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறை வேற்றுவோம்: ராகுல் உறுதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிம்லா: அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் ஹிமாச்சல பிரதேசத்தின் நிறைவேற்றுவதில் காங்கிரஸ் அரசு உறுதியாக உள்ளது என காங்., எம்.பி ராகுல் கூறினார். ஹிமாச்சல பிரதேசத்தின் அடுத்த முதல்வராக, ராகுலின் தீவிர விசுவாசியான சுக்விந்தர் சிங் சுகு( 58) தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்வர் பதவியை பெறுவதில் மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவி வந்த சூழலில், காங்., மேலிடத்தின் தலையீட்டால் பிரச்னை சுமுகமாக தீர்ந்தது. இன்று(டிச.,11) சுக்விந்தர் சிங் முதல்வராக பதவியேற்று … Read more

FIFA 2022 :'அர்ஜென்டினா ரெப்ரி எங்கள் ஆட்டத்தை கணித்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை'- பெப்பே!

FIFA கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. பிரான்ஸ், அர்ஜெண்டினா, பிரேசில், இங்கிலாந்து, நெதர்லாந்து, மொராக்கோ, குரோஷியா ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறி இருந்தது. காலிறுதி சுற்றில் நெதர்லாந்தை வீழ்த்திய அர்ஜெண்டினா அணியும், பிரேசிலை வீழ்த்திய குரோஷியா அணியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதனிடையே நேற்று நடைப்பெற்ற போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகளுக்கு இடையிலான காலிறுதி போட்டியில் போச்சுக்கல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி அபார வெற்றி பெற்று … Read more

விரைவில் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை – அமைச்சர் பன்னீர் செல்வம்

சென்னை: விரைவில் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவிக்கையில், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு விரைவில் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கபடும். சிறப்பு ஊக்கத்தொகையான ரூ. 195 உடன் சேர்த்து டன்னுக்கு ரூ. 2,950 வழங்கப்படும் என்று கூறினார்.

நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்பதே பெருமை: அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்பதே பெருமை: அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். புயலுக்கு அரசு எடுத்த நடவடிக்கையை மக்கள் பாராட்டி வருகின்றனர். புயலையே சந்திக்கிற ஆற்றல் திராவிட மாடல் ஆட்சிக்கு தான் இருக்கிறது என்று முதலவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொய்யான வாக்குறுதிகளை அளித்து, ஆட்சி அமைக்க முடியாது: பிரதமர் மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நாக்பூர்: பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அமைக்க முடியாது என நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார். ஆறாவது ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், பிரதமர் மோடி இன்று( டிச.,11) கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து டிக்கெட் எடுத்து அந்த ரயிலில் பயணித்த மோடி மாணவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் மும்பையிலிருந்து நாக்பூர் வரை 701 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.55,000 கோடி செலவில் 10 … Read more

`அப்போ இப்போ – 10: பாலச்சந்தர் சாருடன் இருந்ததால மட்டும்தான் என்னை மதிச்சாங்க!' – கவிதாலயா கிருஷ்ணன்

` ஓர் பழமையான பழைய வீடு எப்படி இருக்கும்? சுவர்களை பெயர்த்துக் கொண்டு ஒழுகும் நீர் கூட அந்த வீட்டின் முந்தைய காலத்தை சட்டென கண் முன் நிறுத்திவிடும். அப்படித்தான் 100 ஆண்டுகள் பழமையான வீட்டிற்குள் நுழைந்தேன். அந்த வீடு பல கலைஞர்களை பார்த்திருக்கிறது. அந்த வீட்டினுள் நாடகம் கூட போட்டிருக்கிறார்கள். அந்த காலத்து பொருட்கள் அருங்காட்சியகத்தில் இருப்பது போல வீட்டின் முற்றத்தில் இரும்பினாலான பணப்பெட்டி ஒன்று பொக்கிஷமாய் பழைய நினைவுகளை சுமந்து நின்றது. அந்த வீட்டினைச் சுற்றியும் அவரும், அவருக்குப் பிடித்தமானவர்களுடன் … Read more

இமாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்றார் சுக்விந்தர் சிங் சுகு.. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்பு

சிம்லா: இமாச்சல பிரதேச முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார். இந்த விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். 68 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே போட்டி நிலவியது. தேர்தலில் மூன்று கட்சிகள் போட்டியிட்டாலும், பாஜக – காங்கிரஸ் இடையே தான் இரு முனை … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புயுள்ளது என்று  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், சேலம், தருமபுரி, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தெலுங்கானா முதல்வர் மகளிடம் சி.பி.ஐ., ‛ சல்லடை

புதுடில்லி: புதுடில்லி மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவிடம், இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வரின் மகள் கவிதா, மேல்சபை உறுப்பினராக பதவி வகிக்கிறார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் புதுடில்லியில், மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில் மதுபான கொள்கையில் திருத்தம் … Read more