மழைநீர் வடிகால் கால்வாய் பணி: சென்னை அண்ணாநகரில் 14 நாட்கள் போக்குவரத்து மாற்றம்…
சென்னை: மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் காரணமாக சென்னை அண்ணாநகரில் 14 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. சென்னையின் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில், பல இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அண்ணாநகர் பகுதியில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணி காரணமாக, இரண்டு வாரம் (14 நாட்கள்) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக … Read more