பிரித்தானிய மருத்துவமனைகளில் ஸ்தம்பிக்கும் அவசரப்பிரிவு: சிறார்கள் தரையில் படுக்கவைக்கும் பரிதாபம்
பிரித்தானியாவில் திடீரென்று Strep A பரவல் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் மருத்துவமனைகளில் படையெடுத்துள்ளனர். இதனால், பெரும்பாலான மருத்துவமனைகளில் A&E பிரிவு ஸ்தம்பிக்கும் அளவுக்கு கைமீறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படியான சூழலை எதிர்பார்க்கவே இல்லை தாயார் ஒருவர் தமது 5 வயது மகனுக்கு Strep A பாதிப்பின் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், மகனுடன் பீட்டர்பரோ சிட்டி மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். சிறுவன் மூச்சுவிட சிரமப்பட்டதாகவும், காய்ச்சல் 40C வரை எட்டியதால் பயந்துபோன அவர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். … Read more