தமிழக ஏகலைவா பள்ளிகளுக்கு மத்திய அரசின் உதவி நிறுத்தம்?| Dinamalar
தமிழகத்தில் இயங்கி வரும் ஏழு ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளுக்கான மத்திய அரசின் நிதி உதவி, விரைவில் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் தொலைதுார பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளை மத்திய அரசு 1997 – 98ல் உருவாக்கியது.இத்திட்டத்தின்படி, 50 சதவீத்துக்கும் அதிகமாகவோ அல்லது 20 ஆயிரத்துக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏகலைவா பள்ளிகள் … Read more