சிறுமியிடம் அத்துமீறல்; 73 வயது முதியவர் அடித்துக்கொலை!

பெங்களூரில், 16 வயதுடைய சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 73 வயது முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள ஹென்னுர் பகுதியில் வசித்து வந்தவர் குப்பண்ணா; வயது 73. இவர் அந்தப் பகுதியில் கட்டட வேலை செய்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில், துணி காயப்போடச் சென்ற பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை, தனது வீட்டிற்கு குப்பண்ணா அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. Harassment இதனிடையே, வெகு நேரமாகியும் … Read more

FIFA உலகக் கோப்பை 2022: அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்கு மட்டும் புதிய கால்பந்து! அம்சங்கள் என்ன?

கத்தார் 2022 FIFA உலகக் கோப்பையில், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்குப் மட்டும் பயன்படுத்தப்படும் ‘அல் ஹில்ம்’ எனும் புதிய கால்பந்து – அதன் முக்கியத்துவம் மற்றும் அம்சங்கள் குறித்து இங்கே தெரிந்துகொள்ளுங்கள். FIFA உலகக் கோப்பை 2022-ன் முந்தைய அனைத்துப் போட்டிகளிலும் ‘Al Rihla’ கால்பந்து பயன்படுத்தப்பட்டாலும், மீதமுள்ள போட்டிகள் ‘Al Hilm’ உடன் விளையாடப்படும்.   Al Rihla மற்றும் Al Hilm அர்த்தங்கள் FIFA உலகக் கோப்பை 2022-ல் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளும் … Read more

தென்பெண்ணை ஆறு நதிநீர் பங்கீடு: 3 மாதங்களில் தீர்ப்பாயம் அமைக்க கெடு..

டெல்லி: கர்நாடகா,  தமிழ்நாடு இடையேயான தென்பெண்ணை  நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் 3 மாதங்களுக்குள்  நடுவர்  மன்றம் அமைக்க வேண்டும் என  மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா இடையேயான காவிரி ஆற்றின் கிளை நதியாக  தென்பெண்ணையாறு  உள்ளது.  இந்த தென்பெண்ணையாற்றின் கிளை நதியான  மார்கண்டேய நதியின் குறுக்கே யர்கோல் என்ற இடத்தில் கர்நாடக அரசு புதியதாக தடுப்பணை கட்ட முயன்று வருகிறது. இதை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த … Read more

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக அஜய் யாதவ் நியமனம்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக அஜய் யாதவ் இ.ஆ.ப. நியமனம் செய்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி. உமா மகேஸ்வரி, இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

பவாருக்கு கொலை மிரட்டல் பீஹார் இளைஞர் கைது| Dinamalar

மும்பை :முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்த பீஹார் இளைஞர் கைது செய்யப்பட்டார். மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், தேசியவாத காங்., தலைவருமான சரத் பவார், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர், மும்பையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் இவரது வீட்டுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர், சரத் பவாரை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். விசாரணை நடத்திய போலீசார், பீஹார் மாநிலத்தில் … Read more

ரயில்வே தண்டவாளத்தில் சிதறி கிடந்த மாணவியின் உடல்; கொலையா, தற்கொலையா? – போலீஸார் தீவிர விசாரணை!

ராமநாதபுரம் மாவட்டம், ஆதம் நகரில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பெண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து ராமநாதபுரம் ரயில்வே போலீஸார் மற்றும் பஜார் போலீஸார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, ரயிலில் அடிபட்டு இளம்பெண்ணின் உடல் துண்டு துண்டாக சிதறிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து ரயில்வே போலீஸாரும், பஜார் மற்றும் கேணிக்கரை போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உயிரிழந்த பெண் அணிந்திருந்த உடையை வைத்து உயிரிழந்தது ராமநாதபுரத்தில் … Read more

உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் முதன்முதலாக உச்சநீதி மன்றத்திற்கு 5 நீதிபதிகள் நியமனம் செய்ய பரிந்துரை…

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் முதன்முதலாக உச்சநீதி மன்றத்திற்கு 5 நீதிபதிகள் நியமனம் செய்ய பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மொத்தம்  34 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் தற்போது 28 நீதிபதிகள் உள்ள நிலையில்  6 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதைத்தொடர்ந்து காலியாக உள்ள பணியிங்கள் நிரம்பும் வகையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் 5 பேரை, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பணி உயர்வு வழங்க … Read more

மனைவியை அறைந்த பிரான்ஸ் கட்சித் தலைவருக்கு சிறை

தன் மனைவியை அறைந்ததற்காக பிரான்ஸ் நாட்டு இடதுசாரிக் கட்சித் தலைவர் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. விவாகரத்து செய்ய இருக்கும் தம்பதியர் பிரான்ஸ் நாட்டு இடதுசாரிக் கட்சியான La France Insoumose கட்சியின் ஒருங்கிணைப்பாளரான Adrien Quatennensம் அவரது மனைவியும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்கள். அதற்கான நடைமுறைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. Lille நகர நீதிமன்றத்தில் ஆஜரான Adrien தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், மனைவிக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகவும், வெறுப்பூட்டும் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு … Read more

கடலூரில் திரைப்பட இயக்குநர் செந்தில் என்பவரது அலுவலகத்தை திறந்து வைக்க வந்த டிடிஎஃப் வாசன் மீது போலீசார் வழக்கு பதிவு

கடலூர், புதுப்பாளையைம் பகுதியில் திரைப்பட இயக்குநர் செந்தில் என்பவரது அலுவலகத்தை திறந்து வைக்க வந்த டிடிஎஃப் வாசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டிடிஎஃப் வாசன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. யூடியூப்பர் டிடிஎஃப் வாசனை காண வந்தவர்களை விரட்டியடித்த போலீசார் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.

ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பங்கேற்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜெய்பூர்: ராகுலின் 98வது நாள் யாத்திரையான, இன்று(டிச.,14) ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பங்கேற்றார். காங்., எம்.பி. ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3570 கிலோ மீட்டர் தூரத்துக்கான 150 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதயாத்திரையை துவக்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்ரா, மத்திய பிரதேசத்தில் நடைபயணத்தை முடித்த பிறகு, கடந்த 3ம் தேதி … Read more