பாடசாலை மாணவர்களின் பைகளில் இருந்த ஆணுறை, கருத்தடை மாத்திரைகள்! அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் பாடசாலை மாணவர்களின் பைகளில் ஆணுறை, மது போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். செல்போன் சோதனை கர்நாடக மாநிலம் பெங்களுருவில் பாடசாலை மாணவர்கள் பள்ளிக்கு செல்போன்கள் கொண்டு வருவதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து நகரின் 80 சதவீத பாடசாலைகளில் ஆசிரியர்கள் திடீர் சோதனையை நடத்தினர். ஆனால், எதிர்பாராத விதமாக ஆசிரியர்களுக்கு வேறொரு அதிர்ச்சி காத்திருந்தது. சோதனையின் போது செல்போன்கள் தவிர 8, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் … Read more