மழைநீர் வடிகால் கால்வாய் பணி: சென்னை அண்ணாநகரில் 14 நாட்கள் போக்குவரத்து மாற்றம்…

சென்னை: மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் காரணமாக சென்னை அண்ணாநகரில் 14 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. சென்னையின் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில், பல இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அண்ணாநகர் பகுதியில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணி காரணமாக, இரண்டு வாரம் (14 நாட்கள்) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக … Read more

என் மீது மிகுந்த அன்பு கொண்டவர் எம்ஜிஆர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி உருவாக்க துணையாக இருந்தவர் கலைஞர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் உடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எம்ஜிஆர் படம் வெளியாகும் போது முதல் நபராக பார்ப்பேன். என் மீது அளவு கடந்து பாசத்தையும், அன்பையும் கொண்டவர் எம்ஜிஆர். என் மீது மட்டுமல்ல, என் குடும்பத்தினர் மீதும் மிகுந்த பாசம் கொண்டவர் எம்ஜிஆர் எனவும் கூறினார்.

விரட்டியவர்களை துரத்திய யானை: வீடியோ வைரல்| Dinamalar

அசாம்: அசாம் மாநிலம் கோல்பரா மாவட்டத்தில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி விட்டு, மக்கள் வசிக்கும் பகுதிக்குள் காட்டு யானகைள் கூட்டம் புகுந்துள்ளது. இதனால் மக்கள் கூட்டமாக சென்று, விரட்ட முயன்றபோது, ​ யானைகள் துரத்தியது. குறிப்பாக ஒரு யானை, மக்கள் கூட்டத்தில் ஒருவரை விரட்டி, அலற செய்யும் வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், காட்டில் இருந்து சுமார் 40 காட்டு யானைகள் உணவு தேடி இங்கு தஞ்சம் அடைந்து … Read more

ஈரோடு: `கழிவறையை சுத்தம் செய்ய பட்டியலின மாணவர்களை ஈடுபடுத்துவதா?' – பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், துடுப்பதி ஊராட்சிக்குட்பட்ட பாலக்கரையில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பாலக்கரை, இந்திரா நகர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த பட்டியலின மக்களின் குழந்தைகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் மாணவர், மாணவியர்களுக்கென ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே இருக்கிறது. மாணவியர்கள் பயன்படுத்தும் மற்றொரு கழிப்பறையை அங்கு பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இங்கு பயிலும் 4, 5-ம் வகுப்பைச் சேர்ந்த பட்டியலின … Read more

பிரான்சில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

பிரான்சில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவருவதாக அரசு தெரிவித்துள்ளது. கோவிட் தொடர்பில் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ள தகவல் பிரான்சில் மீண்டும் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. ஏழு நாட்களில் சராசரியாக எத்தனை பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது என்னும் எண்ணிக்கை, நவம்பர் மாத துவக்கத்தில் நாளொன்றிற்கு 25,000க்கும் குறைவாக இருந்தது, இந்த திங்கட்கிழமை நிலவரப்படி 44,000ஐத் தாண்டிவிட்டது. Credit: AFP Photo  ஆனாலும், மார்ச், ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் … Read more

தமிழக டிஜிபியுடன் என்ஐஏ இயக்குனர் திடீர் ஆலோசனை…

சென்னை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உடன் என்.ஐ.ஏ இயக்குநர் தின்கர் குப்தா இன்று அதிகாரிகள் சென்னையில்  சந்தித்து ஆலோசனை நடத்தினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) கட்சியை மத்தியஅரசு தடை செய்த நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் பெட்ரோல் குண்டு வீசி பதற்றத்தை உருவாக்கினர். அதைத்தொடர்ந்து, கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது தொடர்பான விசாரணையில், பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் … Read more

பனிப்பொழிவு, தொடர்மழை காரணமாக சத்தியமங்கலம் மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு

ஈரோடு: சத்தியமங்கலம் மலர் சந்தையில் பனிப்பொழிவு, தொடர்மழை காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகை பூ கிலோவுக்கு ரூ.1,300 உயர்ந்தது ரூ.2,892-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நெல் கொள்முதல் முறைகேடு: திமுக பிரமுகர், விஏஓ என மேலும் 2 பேர் கைது! – வேலூர் சிபிசிஐடி அதிரடி

நெல் கொள்முதல் முறைகேடு வழக்கில் தீவிரமாக விசாரணை நடத்தி, அதில் தொடர்புடைய நபர்கள்மீது கைது நடவடிக்கை எடுத்துவருகிறது வேலூர் சி.பி.சி.ஐ.டி போலீஸ். கடந்த ஓராண்டுக்கு முந்தைய ‘காரீப்’ பருவத்தின்போது, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து குறைந்தளவே நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக, வியாபாரிகள் மற்றும் ஏஜென்டுகளிடமிருந்து அதிகளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவற்றை விவசாயிகளிடமிருந்து வாங்கியதைபோலவே உள்ளூர் விவசாயிகளின் பெயரில் போலியாக ரசீது தயாரித்தும் அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். நெல் கொள்முதல் இதற்கு உள்ளூர் … Read more

காதலியுடன் கண்காட்சிக்கு சென்ற இளைஞர்..தோழிகளுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கிய மற்றொரு காதலி..வைரலாகும் வீடியோ

இந்திய மாநிலம் பீகாரில் இளைஞர் ஒருவரின் காதலியை நான்கு பெண்கள் சேர்ந்து தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இன்னொரு காதலி பீகார் மாநிலம் சோன்பூரில் இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் கண்காட்சிக்கு சென்றுள்ளார். அங்கு வந்த அவரது இன்னொரு காதலி தனது காதலனுடன் இளம்பெண் இருப்பதைக் கண்டு கோபமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில், தனது மூன்று தோழிகளுடன் சேர்ந்து காதலருடன் வந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். அவரது தலைமுடியைப் … Read more

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அவர்மீதான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டதுடன், ஊழல் வழக்கு குறித்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம், தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  தரப்பில் வழக்குகள் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more