வந்தே பாரத் ரயில் பாதையில் ரூ.264 கோடி செலவில் வேலி| Dinamalar
மும்பை :“மும்பை – காந்தி நகர் இடையே இயங்கும் ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் பாதையில் 264 கோடி ரூபாய் செலவில் தடுப்பு வேலி அமைக்கப்படும்,” என, மேற்கு ரயில்வே பொதுமேலாளர் அசோக் குமார் மிஸ்ரா கூறினார். மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் இருந்து குஜராத் மாநில தலைநகர் காந்தி நகருக்கு வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை, கடந்த செப்., 30ல் பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் பாதையை ஒட்டி ஆங்காங்கே … Read more