ரூ.6.50 கோடி அபராதம் 11 மாதங்களில் வசூல்| Dinamalar
ஹூப்பள்ளி, ஹூப்பள்ளி நகரில், போக்குவரத்து விதிமீறல் அதிகரித்து வருகிறது. 11 மாதங்களில் 6.5 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர். ஹூப்பள்ளி போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் நேற்று கூறியதாவது: சாலை போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 11 மாதங்களில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, 6.50 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஹெல்மெட் அணியாதது தொடர்பாக மட்டுமே, 37 ஆயிரத்து 846 வழக்குகள் பதிவாகியுள்ளன. மதுபானம் குடித்து வாகனம் ஓட்டியது, அதிவேகம், ஒரே பைக்கில் மூவர் பயணித்தது, … Read more