ஜேர்மானியர் ஒருவர் மான் வேட்டையாடியதை கண்டுபிடித்த பொலிசார்: தொடர்ந்த பயங்கரம்…
ஜேர்மானியர் ஒருவர் மான் வேட்டையாடியதை பொலிசார் கண்டுபிடித்ததால், அவர்களை சுட்டுக் கொன்றுள்ளார் அவர். சட்ட விரோதமாக மான் வேட்டைக்குச் சென்ற ஜேர்மானியர்கள் ஜேர்மனியின் Rhineland-Palatinate மாகாணத்திலுள்ள Kusel என்ற நகரில் பொலிசார் இருவர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். அப்போது, Andreas S (39) மற்றும், Florian V(33), என்னும் இருவர் பயணித்த வாகனத்தை அவர்கள் நிறுத்தி சோதனையிட முயன்றபோது, திடீரென பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார் Andreas. விடயம் என்னவென்றால், Andreasம் அவரது கூட்டாளியும் சட்ட … Read more