எருமேலி, புல்மேடு பாதைகளில் 15 ஆயிரம் பேர் பயணம்| Dinamalar
சபரிமலை: சபரிமலைக்கு, எருமேலி மற்றும் புல்மேடு பாதைகளில் நேற்று முன்தினம் வரை, 15 ஆயிரம் பக்தர்கள் பயணம் செய்து வந்துள்ளனர். கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள சுவாமி அய்யப்பனை தரிசிக்க, இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு உள்ளன. இதையடுத்து, சபரிமலைக்கான அனைத்து பாதைகளும் திறந்து விடப்பட்டுள்ளன. இவற்றில், எருமேலியில் இருந்து துவங்கும் பெருவழி பாதையான கோயிக்காவு, அழுதை, முக்குழி வழியாக, நேற்று முன்தினம் வரை, 11 ஆயிரத்து 400 பக்தர்கள் வந்துள்ளனர்.இந்த பாதையில் கோயிக்காவு … Read more