`திருடிய பிறகு எப்படி உணர்ந்தாய்..?' – வைரலாகும் போலீஸ் அதிகாரியின் விசாரணையும், திருடனின் பதிலும்!
பொதுவாகவே திருட்டு சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் போலீஸார் விசாரிக்கும் விதமே அதிரடியாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். அதில் சில போலீஸார் பேசியே என்ன நடந்தது என்பதை திருடனின் வாயாலே வாங்கிவிடுவார். அது போலீஸாரின் மிரட்டலாகவும் இருக்கலாம் அல்லது சாதூர்யமான பேச்சுத் திறமையாவும் இருக்கலாம். இந்த நிலையில், சத்தீஷ்கர் மாநிலத்தில் போலீஸ் அதிகாரியொருவர், திருடனிடம் செய்தியாளர் முன்னிலையில் விசாரணை செய்த விதமும், அதற்கு அந்த திருடன் தந்த பதிலும் பலரை ரசிக்க வைத்திருக்கிறது. Crime (Representational Image) முதலில் … Read more