பிரித்தானிய பவுண்டு தரோம்… ரூபாய் கொடுங்க! சிக்கிய வெளிநாட்டு பெண் மற்றும் ஆண்
தமிழகத்தில் பிரித்தானியா பவுண்டுக்கு பதிலாக இந்திய பணம் கிடைக்குமா என கூறி மோசடிக்கு முயன்ற இரண்டு வெளிநாட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரித்தானிய பவுண்டுகள் பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் செயல்பட்டு வரும் தபால் நிலையத்திலும் மற்றும் சித்தளி கிராமத்தில் செயல்பட்டு வரும் தபால் நிலையத்திலும் வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் அத்துமீறி அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்து பணியில் இருந்த பெண்ணிடம் தங்களிடம் பிரித்தானிய பவுண்டு உள்ளது அதற்கு இந்திய பணம் தர முடியுமா என்று கேட்டுள்ளனர். அதற்கு … Read more