எருமேலி, புல்மேடு பாதைகளில் 15 ஆயிரம் பேர் பயணம்| Dinamalar

சபரிமலை: சபரிமலைக்கு, எருமேலி மற்றும் புல்மேடு பாதைகளில் நேற்று முன்தினம் வரை, 15 ஆயிரம் பக்தர்கள் பயணம் செய்து வந்துள்ளனர். கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள சுவாமி அய்யப்பனை தரிசிக்க, இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு உள்ளன. இதையடுத்து, சபரிமலைக்கான அனைத்து பாதைகளும் திறந்து விடப்பட்டுள்ளன. இவற்றில், எருமேலியில் இருந்து துவங்கும் பெருவழி பாதையான கோயிக்காவு, அழுதை, முக்குழி வழியாக, நேற்று முன்தினம் வரை, 11 ஆயிரத்து 400 பக்தர்கள் வந்துள்ளனர்.இந்த பாதையில் கோயிக்காவு … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – டிசம்பர் 5 முதல் 11 வரை! #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

உலகளவில் 64.96 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.96 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.96 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.45 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 62.68 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 26 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, சேலம், தருமபுரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.

ஏழுமலையான் தரிசனம் காத்திருப்பு நேரம் குறைந்தது| Dinamalar

திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் நேற்று மூன்று மணி நேரம் மட்டுமே காத்திருக்க வேண்டியிருந்தது. திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு நேற்று காலை நிலவரப்படி காத்திருப்பு அறைகளில் காத்திருக்காமல் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். தர்ம தரிசனத்திற்கு மூன்று மணி நேரமும் 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு மூன்று மணி நேரமும் மட்டுமே பக்தர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு பால் குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. … Read more

விளாச்சேரி ஐயப்பன் திருக்கோயில்

ஐயப்பன் திருக்கோயில், மதுரை மாவட்டம், விளாச்சேரி, முனியாண்டிபுரத்தில் அமைந்துள்ளது. சாகா மருந்தான அமிர்தம் வேண்டி, பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தார்கள். அமிர்தத்தை அசுரர்கள் குடித்தால், உலகில் அநியாயம் நிரந்தரமாகி விடும் என்பதை உணர்ந்த திருமால், நல்லவர்களைக் காப்பாற்ற மோகினி வடிவம் எடுத்தார். இந்த மோகினி வடிவத்துடன் இவ்வுலக நன்மை கருதி சிவபெருமான் இணைந்தார். அப்போது, சிவ, விஷ்ணுவின் ஆற்றல்கள் இணைந்த தர்மசாஸ்தா அவதரித்தார். அவரது மானிட அவதாரமான ஐயப்பன் பூவுலகில் அவதாரம் செய்தார். இந்த அவதாரமும் பங்குனி … Read more

டிசம்பர் -04: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் மாற்றத்துக்கான சிறந்த திட்டமாகும்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ரிசர்வ் வங்கியின் ‘டிஜிட்டல் ரூபாய்’க்கான சோதனை முயற்சிகள், மாற்றத்துக்கான சிறந்த திட்டமாகும் என, எஸ்.பி.ஐ., தலைவர் தினேஷ் காரா கூறியுள்ளார். ரிசர்வ் வங்கி, சோதனை முயற்சியாக சில்லரை பரிவர்த்தனைகளுக்கான டிஜிட்டல் ரூபாயை மும்பை, புதுடில்லி, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது. துவக்கத்தில், குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே இதை பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து, எஸ்.பி.ஐ., தலைவர் தினேஷ் காரா மேலும் … Read more

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படுவார்… மன்னர் சார்லஸ் முடிவு அது: இறுகும் ஹரி விவகாரம்

இளவரசர் ஹரி வெளியிடவிருக்கும் தமது புத்தகத்தில் கமிலா தொடர்பில் தவறான தகவல் ஏதேனும் குறிப்பிடப்பட்டிருந்தால், மன்னர் சாலஸ் தகுந்த நடவடிக்கை முன்னெடுப்பார் என ராஜகுடும்பத்து விசுவாசிகள் தெரிவிக்கின்றனர். மன்னர் சார்லஸ் பொறுத்துக்கொள்வார் எதிர்வரும் 10ம் திகதி இளவரசர் ஹரி தமது 416 பக்க புத்தகத்தை வெளியிடவிருக்கிறார். குறித்த புத்தகம் தொடர்பில் ராஜகுடும்பத்து மூத்த உறுப்பினர்கள் தங்கள் தரப்பில் உரிய பதிலளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். @getty இருப்பினும், ஹரி மீதான பாசம் காரணமாக மன்னர் சார்லஸ் ஒரு எல்லை … Read more