எய்ம்ஸ் சர்வர்கள் முடக்கம் சீன ஹேக்கர்கள் காரணம்| Dinamalar
புதுடில்லி :சீன ‘கம்ப்யூட்டர் ஹேக்கர்’களால் முடக்கப்பட்ட புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ‘சர்வர்’கள் தற்போது மீட்கப்பட்டு, தகவல்கள் பாதுகாப்புடன் இருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், முக்கிய அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள், நீதிபதிகள், பொதுமக்கள் உட்பட ஆண்டுக்கு 38 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் டாக்டர்கள், ‘அப்பாயின்ட்மென்ட்’ ரசீது வழங்குவது, நோயாளிகள் மற்றும் மருத்துவப் பிரிவுகளுக்கு இடையே பரிசோதனை முடிவுகளை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட அனைத்தும், ‘ஆன்லைன்’ வாயிலாக … Read more