மும்பை பங்குசந்தை குறியிட்டு எண் சென்செக்ஸ் 277 புள்ளிகள் உயர்ந்து 62,811 புள்ளிகளில் தொடங்கியது

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 277 புள்ளிகள் சரிந்து 62,811 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 79 புள்ளிகள் உயர்ந்து 18,687.புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

சக மாணவர்கள் தாக்கியதில் 2ம் வகுப்பு மாணவன் பலி| Dinamalar

பிரோசாபாத் :உத்தர பிரதேசத்தில், துவக்கப் பள்ளியில் பயிலும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் சிலர் சேர்ந்து தாக்கியதில், சக மாணவன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஷிகோஹாபாத் பகுதியில் உள்ள துவக்கப் பள்ளியில், நேற்று முன்தினம் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஷிவம், ௭, என்ற மாணவனின் நெஞ்சில் ஏறி, சில மாணவர்கள் குதித்துள்ளனர். இதில், அம்மாணவன் மயக்கம் அடைந்து கீழே … Read more

இந்தியா Vs சீனா: எல்லையில் மோதிக்கொண்ட ராணுவ வீரர்கள்; விஷயத்தை மறைத்ததா பாஜக அரசு?! | என்ன நடந்தது?

அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற மோதலை மத்திய பா.ஜ.க அரசு மறைத்து விட்டதாகம், சீனாவுக்கு கண்டனம் தெரிவித்துக்கூட நாடாளுமன்றத்தில் பேசவில்லை என்றும் எதிர்க்கட்சியினர் கடுமையாக குற்றம் சாட்டிவருகின்றனர். இந்தியா – சீனா இந்தியா – சீனா மோதல்: கடந்த டிசம்பர் 9-ம் தேதியன்று அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டரின் யாங்ட்சே பகுதிக்கு அருகே உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (Line of Actual Control) தாண்டி சீன ராணுவத்தினர் … Read more

6 மனைவிகள் மூலம் 54 குழந்தைகளுக்கு தந்தையான நபர் மரணம்! நிராசையான 100 குழந்தைகள் கனவு

பாகிஸ்தானை சேர்ந்த 54 குழந்தைகளுக்கு தந்தையான நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 54 குழந்தைகளின் தந்தை பலோசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர் அப்துல் மஜீத் மெங்கல் (75). இவர் கடந்த 2017ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய சமயத்தில் உலகளவில் வைரலானார். இதற்கு காரணம் மஜீத்துக்கு ஆறு மனைவிகள் மூலம் 54 குழந்தைகள் பிறந்தது தான். அப்போது அளித்திருந்த பேட்டியில் தான் 100 குழந்தைகளுக்கு தந்தையாக ஆசைப்படுவதாக தெரிவித்திருந்தார். twitter 12 குழந்தைகள் பட்டினியால் உயிரிழப்பு மஜீத்தின் இரண்டு மனைவிகள் … Read more

சோழவரம் ஏரியின் நீர்வரத்து இன்று 200 கனஅடியாக சரிவு

திருவள்ளூர்: சோழவரம் ஏரிக்கு நேற்று 1109 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 200 கனஅடியாக சரிந்துள்ளது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 813 மில்லியன் கனஅடியாக உள்ளது.

சபரிமலையில் குறையாத கூட்டம்| Dinamalar

சபரிமலை: கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பனை தரிசிக்க, இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த சீசனில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அதிகளவில் வருகின்றனர். இந்தாண்டு வராவிட்டால் அடுத்து 50 வயதுக்கு பின் தான் சபரிமலையில் வரமுடியும் என்பதால், பத்து வயதை தொடும் நிலையில் உள்ள சிறுமியரும் அதிகம் வருகின்றனர். இந்நிலையில், தேவசம்போர்டு கணக்கு வழக்கில்லாமல் முன்பதிவை அனுமதிக்கிறது. ‘ஸ்பாட் புக்கிங்’ என்ற பெயரிலும் தினமும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு முன்பதிவு வழங்குகிறது. … Read more

ஸ்ரீஐயப்பனின் மகிமைகள் கூறும் 10 சிறந்த பாடல்கள்!

கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு உகந்த மாதம். நவம்பர் 16-ஆம் தேதி கார்த்திகை பிறந்தது.  இதையடுத்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் விதமாக பலரும் 48 நாட்கள் நோன்பு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நாட்களில் பெரும்பாலும் ஐயப்பனுக்கு பஜனைகள் பாடப்படும். வழக்கமாக பாடப்படும் ஐயப்ப பாடல்களையும் அவற்றின் பொருளையும் பின்வருமாறு காணலாம்.  ஸ்ரீஐயப்பன் 1) “ஹரிவராசனம் விஸ்வமோகனம் ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம் அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே” இந்த பாடல் “சாஸ்தா ஸ்துதி கதம்பம் ” என்னும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. … Read more

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புழல் ஏரியின் நீர்வரத்து இன்று 611 கனஅடியாக சரிவு

திருவள்ளூர்: புழல் ஏரிக்கு நேற்று 981 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 611 கனஅடியாக சரிந்துள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2745 மில்லியன் கனஅடியாக உள்ளது.

கொலீஜியத்தில் மேலும் ஒரு நீதிபதி புதிய நியமனங்கள் குறித்து ஆலோசனை| Dinamalar

புதுடில்லி : உச்ச நீதிமன்றத்தின், ‘கொலீஜியத்தில்’ ஆறாவது உறுப்பினராக நீதிபதி சஞ்சிவ் கன்னா சேர்க்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவது குறித்து கொலீஜியம் நேற்று ஆய்வு செய்தது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் முடிவு செய்யும். கொலீஜியத்தின் இந்த பரிந்துரை மீது மத்திய அரசு ஆலோசனை நடத்தி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பும். ஜனாதிபதியே நீதிபதிகளை நியமிப்பார். … Read more