வெள்ளி கிரகத்திற்கு விண்கலங்கள் அனுப்புவது குறித்து இஸ்ரோ ஆய்வு – மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தகவல்

புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, வெள்ளி(வீனஸ்) கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்புவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், அதற்கான முன் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். சூரிய குடும்பத்தில் அதிக வெப்பநிலை கொண்ட வெள்ளி கிரகத்தின் மேற்பரப்புக்கு கீழ் உள்ள கணிமங்கள் குறித்து ஆய்வு செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 2024 … Read more

கேம்பிரிட்ஜ் அகராதியில் `பெண்’, `ஆண்’ விளக்கத்தில் மாற்றம்!

புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் அகராதியில், `பெண்’ மற்றும் `ஆண்’ என்பதற்கான விளக்கங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக இருந்த வரையறைகள் போல் இல்லாமல், இந்த வரையறைகளின் மூலம் ஒருவரை அவரது உடலியல் ரீதியான பால் அடையாளமாக (Biological Sex) அல்லாது, பாலினத்தின் (Gender) அடிப்படையில் ஆண், பெண் என்று வகைப்படுத்துகிறது. Representational Image கேம்பிரிட்ஜ் அகராதியின் புதுப்பிக்கப்பட்ட வரையறையில் ஆணுக்கான விளக்கமாக, `பிறக்கும்போது வேறு பாலினத்தைக் கொண்டிருந்தாலும், வளர்ந்த பின்னர் ஆணாக தன்னை அடையாளப்படுத்தி வாழ்பவர்’ என்று சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல … Read more

உலகக்கோப்பை போட்டிக்கு நடுவே இறந்த அமெரிக்க பத்திரிக்கையாளர்: உண்மை காரணத்தை வெளியிட்ட தமிழ் வம்சாவளி மனைவி

கத்தாரில் அமெரிக்க விளையாட்டு பத்திரிக்கையாளர் இறந்ததற்கான காரணத்தை தமிழ் வம்சாவளி பெண்ணான அவரது மனைவி வெளியிட்டுள்ளார். அமெரிக்க விளையாட்டுப் பத்திரிக்கையாளர் கிராண்ட் வால் (Grant Wahl) aortic aneurysm என்ற நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்பதை அவரது மனைவி செலின் கவுண்டர் (Céline Gounder) இன்று (டிச.14) உறுதிப்படுத்தினார். மேலும், கிராண்ட் வாலின் மரணத்தில் எந்த தவறும் இல்லை என்று சந்தேகங்களை நிராகரித்தார். அமெரிக்க பத்திரிக்கயாளர் மரணம் விளையாட்டு பத்திரிக்கையாளர் கிராண்ட் வால் (48) கடந்த வெள்ளிக்கிழமை … Read more

சச்சினைப் போல் முதல் போட்டியிலேயே சதமடித்த அர்ஜுன் டெண்டுல்கர்…

சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ரஞ்சி கோப்பை போட்டிகளில் கோவா அணிக்காக களமிறங்கி உள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிராக கோவா-வில் நடைபெற்று வரும் போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் 120 ரன்கள் எடுத்துள்ளார். தனது தந்தை சச்சின் டெண்டுல்கர் போலவே தனது முதல் ரஞ்சி போட்டியில் சதம் அடித்துள்ள அர்ஜுன் டெண்டுல்கருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 1988 ம் ஆண்டு மும்பை அணிக்காக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் குஜராத் அணிக்கு எதிரான தனது முதல் ரஞ்சி கோப்பை … Read more

பாலியல் தொல்லையில் இருந்து தற்காத்து கொள்ள பள்ளி மாணவி உருவாக்கிய பிரத்யேக காலணி…!

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கல்புர்கியில் உள்ள எஸ்ஆர்என் மேத்தா பள்ளியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி விஜயலட்சுமி பிரதார், பாலியல் தொல்லை தரும் நபர்களிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்ளும் விதமாக மின் இணைப்பு மற்றும் ஜிபிஎஸ் கொண்ட பிரத்யேக காலணியை அந்த பள்ளி மாணவி உருவாக்கி அசத்தி உள்ளார். ஒரு குற்றவாளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முற்படும்போது, பிரத்யேக காலணிகளால் அவர்களை உதைக்க முடியும் என்றும் விஜயலட்சுமி விளக்கினார். இந்த காலணிகள் குற்றவாளியை மின்சாரம் … Read more

புறப்பட தயாரான விமானத்தில் துயர சம்பவம்… சக பயணிகள் கண்முன்னே பெண் எடுத்த முடிவு

துருக்கி விமான நிலையத்தில், புறப்பட தயாரான விமானம் ஒன்றின் படிக்கட்டில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானப் படிக்கட்டில் இருந்து குதித்து துருக்கியின் Adnan Menderes விமான நிலையத்திலேயே திங்களன்று குறித்த துயர சம்பவம் நடந்துள்ளது. 32 வயதான Beyza Taskiran என்பவர் சக பயணிகளின் முன்னிலையில், 50 அடி படிக்கட்டில் இருந்து குதித்துள்ளார். @newsflash மென்பொருள் நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்துள்ள Beyza Taskiran, விமானப் … Read more

7 சிபிஐ அதிகாரிகள் மீது மேற்கு வங்க போலீசார் கொலை வழக்குப்பதிவு!

கொல்கத்தா: 7 சிபிஐ அதிகாரிகள் மீது மேற்கு வங்க போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். கஸ்டடியில் உயிரிழந்த நபரின் மனைவி அளித்த புகாரில், டி.ஐ.ஜி., எஸ்.பி., அந்தஸ்து அதிகாரிகள் உள்பட 7 சிபிஐ அதிகாரிகள் மீது மேற்கு வங்க போலீசார் கொலை, குற்றச்சதி வழக்குப்பதிவு செய்தனர்.

ஆம்புலன்சை கடத்திய 13 வயது சிறுவன்| Dinamalar

திருச்சூர் :கேரளாவின் திருச்சூரில், அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சை, ௧௩ வயது சிறுவன் கடத்தியுள்ளான். 8 கி.மீ., துாரத்துக்கு ஓட்டிச் சென்ற நிலையில், போலீசார் அவனை துரத்திப் பிடித்தனர். கேரளாவின் திருச்சூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில், ௧௩ வயதாகும், ௧௦ம் வகுப்பு படிக்கும் மாணவன், காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனுடைய தந்தை அதே மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மருத்துவமனை வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சுக்குள் நுழைந்த அந்தச் சிறுவன், அதை இயக்கி ஓட்டியுள்ளான். வாகனம் … Read more

டெல்லி ஆசிட் வீச்சு சம்பவம் – 3 பேர் கைது

புதுடெல்லி, டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் 17 வயது பள்ளி மாணவி தனது சகோதரியுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் மாணவி மீது ஆசிட் வீசி விட்டு தப்பிச் சென்றனர். இதில் அவரது முகம், கண்களில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அந்த மாணவி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சிறுமி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தையடுத்து … Read more