ஐபிஎல்லில் ஓய்வு அறிவித்த டுவைன் பிராவோ! ஆனாலும் சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மேற்கிந்திய தீவுகளின் டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு அறிவிப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நட்சத்திர வீர ர் டுவைன் பிராவோவை விடுவித்ததைத் தொடர்ந்து, ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்தார். இது சென்னை அணியின் ரசிகர்களுக்கு கவலை அளித்தது. துடுப்பாட்டம், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கும் பிராவோ, கேட்ச் பிடித்தவுடன் நடனமாடுவதை ரசிகர்கள் கொண்டுவர். பிராவோவின் பதிவு இந்த நிலையில், ஓய்வு பெற்றாலும் சென்னை … Read more