ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு| Dinamalar

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் சாம்பா மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு சாலயைில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் அப்பகுதி மக்கிளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் சாம்பா மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் புதிய செய்திகளுக்கு தினமலர் … Read more

ராகு, கேது, செவ்வாய் தோஷங்கள் நீக்கும் கோவை ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலின் தனிச்சிறப்புகள்!

திருமால் அவதரித்த ஒன்பது அவதாரங்களில், சிறப்பானது நரசிம்ம அவதாரம். பக்தன் கூப்பிட்டவுடன் வந்து அருள் செய்த அவதாரம் இது. `அழகிய சிங்கர்’ எனப் போற்றப்படுவதும் இவர்தான். திருமாலுக்கு ஆயிரம் ஆயிரம் திருநாமங்கள் இருந்தாலும், ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா, நரசிம்மா என்னும் பஞ்ச நாமாக்களே முக்கியமானவை. நரசிம்மர் என்றவுடன் அஹோபிலம், யாதகிரி கோட்டா, வட்டபல்லா, மட்டப்பள்ளி, சிம்மாசலம், கத்ரி, மங்களகிரி, பெஞ்சல கோணா, சென்னபட்னா, சோளங்கிபுரம், பழைய சீவரம், அந்திலி, சிந்தலவாடி, மங்கைமடம், திருக்குரவளூர், ஆவணியாபுரம், நாமக்கல், … Read more

போய் வா தம்பி! தமிழ் நடிகர் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்ட சூரி

பிரபல நகைச்சுவை நடிகர் ஹரி வைரவன் மறைவு குறித்து நடிகர் சூரி உருக்கமாக பதிவிட்டுள்ளார். வெண்ணிலா கபடிக் குழு அறிமுகம் தமிழில் வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஹரி வைரவன், நள்ளிரவு 12.15 மணியளவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஹரி வைரவனின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூரி இரங்கல் பதிவு இந்த நிலையில் நடிகர் சூரி தனது … Read more

கிரேட்டர் நொய்டா அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து…

டெல்லி: கிரேட்டர் நொய்டா  பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பெரும் தீ விபத்து; சம்பவ இடத்துக்கு வந்த 12 தீயணைப்பு வாகனங்களில் 24 பேர் மீட்கப்பட்டனர். தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா மேற்கு பகுதியில் உள்ள ஷாபெரி பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று மதியம் (டிசம்பர் 3-ம் தேதி)  பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் … Read more

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா 7ம் நாள் மகாரத தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா 7ம் நாள் மகாரத தேரோட்டம் என்று அழைக்கப்படும் அண்ணாமலையார் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. மகாரத தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம்பிடித்து இழுத்து செல்கின்றனர்.

எனது கருத்தை பாஜ., தவறாக பயன்படுத்த முயற்சிக்கிறது: கார்கே பதிலடி| Dinamalar

புதுடில்லி: எனது கருத்தை பாஜ., தவறாக பயன்படுத்த முயற்சிக்கிறது. நான் எந்த ஒரு தனிமனிதர் மீதும் கருத்து தெரிவிப்பதில்லை என காங்., தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார். ஆமதாபாத்தில் பெஹ்ரம்புராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே பேசியதாவது: மாநகராட்சி தேர்தலிலும் மோடியின் முகத்தை தான் பார்க்கிறோம். எம்எல்ஏ., தேர்தலாக இருந்தாலும், எம்.பி., தேர்தலாக இருந்தாலும் அனைத்து இடங்களிலும் மோடியின் முகம் தான் உள்ளது. ராவணன் போல், உங்களுக்கு 100 தலைகள் உள்ளதா? எனக் கூறியிருந்தார். … Read more

தாய்லாந்து நாட்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு… ஹைதராபாத் பேராசிரியர் கைது!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் படித்துவரும் தாய்லாந்து நாட்டு மாணவியை, பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் படித்துவரும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மாணவியை, பேராசிரியர் ஒருவர் புத்தகம் தருவதாக நேற்று வீட்டுக்கு அழைத்திருக்கிறார். பாலியல் சீண்டல் அதையடுத்து அழைப்பின்பேரில் வீட்டுக்குவந்த மாணவியை, பேராசிரியர் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இத்தகைய செயலால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி இதுபற்றி போலீஸில் புகாரளித்திருக்கிறார். மாணவியின் … Read more

பணம் கேட்டு தொல்லை செய்த ஹரி., வெறுப்படைந்த மன்னர் சார்லஸ் ராணி எலிசபெத்திடம் சொன்ன பதில்

இளவரசர் ஹரி அவரது தந்தை கப்பார் சார்லஸிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கடுப்பான சார்லஸ் ஹரியிடம் பேசுவதையே தவிர்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகனுக்கும் பேரனுக்கும் இடையில் ராணி மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத், இறப்பதற்கு முந்தைய மாதம் வரையிலும், தனது மகன் சார்லஸ் மற்றும் பேரன் ஹரிக்கும் இடையிலான பிளவுகளை சரிசெய்ய தொடர்ந்து பல முறை முயற்சித்துள்ளார். Getty Images அமெரிக்காவில் தனது மனைவி மேகன் மார்க்கல் மற்றும் … Read more

சென்னையில் தனி வீடுகள், கல்வி நிறுவனங்கள், வணிக சொத்துகள் வைத்திருப்பவர்களுக்கு அடுத்த குண்டு! சொத்து வரியை மேலும் உயர்த்த மாநகராட்சி திட்டம்…

சென்னை: சென்னை மாநகரில் தனி வீடுகள், கல்வி நிறுவனங்கள், வணிக சொத்துகள் வைத்திருப்பவர்கள் விரைவில் அதிக சொத்து வரி செலுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக அளவிலான வரி பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலையும் வெளியிட்டு உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்,  குறைவாக மதிப்பிடப்பட்ட கட்டிடங்களை சொத்து வரி கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியை அவுட்சோர்சிங் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை முடிந்ததும், சுமார் தனி வீடுகள், வணிக … Read more

நீலகிரி கூடலூர் அருகே புளியம்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி கூடலூர் அருகே புளியம்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கி கல்யாணி என்பவர் உயிரிழந்துள்ளர். வனப்பகுதியில் விறகு எடுக்க சென்ற போது யானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.உடலை கைப்பற்றி வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.