தென்காசிக்கு வந்ததுமே இந்த மண்ணைப்போலவே மனமும் குளிர்கிறது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை…
தென்காசி: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.182 கோடியில் 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அனைத்து துறைகளின் சார்பில் ரூ.34.14 கோடி மதிப்பில் 23 புதிய திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த மண்ணைப்போலவே மனமும் குளிர்கிறது வீரத்தின் விளை நிலம் தென்காசி மாவட்டம். வடக்கே உள்ள காசி போல தெற்கே உள்ள காசிதான் தென்காசி என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் உண்மையாக இருக்கிறோம் … Read more