கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும்! மோடி முன்னிலையில் முதலவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
திண்டுக்கல்: காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் முன்னிலையில் வலியுறுத்தினார். திண்டுக்கல், காந்தி கிராம பல்கலைக்கழகத்தி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிராமப்புற மேம்பாட்டிற்கான அறிவாலயமாக திகழும் காந்தி கிராம பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார். குஜராத்தில் பிறந்து ஒற்றுமை, சமூக … Read more