நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தன்று கிராம சபை கூட்டம்! தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை: நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் காந்தி பிறந்த தினம், ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் உள்பட முக்கிய நாட்களில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு திமுக அரசு பதவி ஏற்றதும், நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்பட வேண்டும் என்றும், ஆண்டுக்கு 6 நாள் … Read more