தங்கம், வைர நகைகள் கொள்ளை 2 மணி நேரத்தில் கைது: கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

தாம்பரம், : தாம்பரம் அருகே செம்பாக்கம் நகைக்கடையில், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்த மூன்று சிறுவர்களை, இரண்டரை மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். சென்னை அடுத்த, தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலை கவுரிவாக்கத்தில், ‘ப்ளூ ஸ்டோன்’ நகைக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள், கடையை பூட்டிச் சென்றனர். எச்சரிக்கை ஒலி நேற்று அதிகாலை 4:30 மணிக்கு, ஊழியர் ஜெகதீஷ் என்பவரின் மொபைல் போனில் எச்சரிக்கை ஒலி … Read more

“தமிழ்நாட்டில் இவ்வளவு பிரச்னைகள்; முதல்வருக்கோ, மகனின் `கலகத் தலைவன்' பற்றி கவலை!"- பாஜக இப்ராஹிம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ.க சிறுபான்மையினர் அணியின் ஆய்வுக்கூட்டம் நேற்று முன்தினம் (25-ம் தேதி) திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அந்த அணியின் தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தி.மு.க உட்பட எதிர்க்கட்சிகள், பா.ஜ.க-மீது வைப்பது இரண்டே இரண்டு குற்றச்சாட்டுகளைத்தான். ஒன்று… பா.ஜ.க வட மாநில கட்சி, இந்திக்கு ஆதரவளிக்கும் கட்சி, தமிழர் விரோத கட்சி என்ற இனவாத மொழிவாத விஷயங்களை இங்கிருக்கக் கூடிய ‘திராவிட மாடல்’ … Read more

கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி கிளப் இடையே 186 மில்லியனுக்கு புதிய ஒப்பந்தம்

மான்செஸ்டர் யுனைடெட் அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து  வெளியேறிய பிறகு, சவுதி அரேபியாவின் அல் நாசர் எஃப் சி-யிடம் இருந்து  கிறிஸ்டியானோ ரொனால்டோ £186 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தத்தை பெற்றுள்ளார். ரொனால்டோ வெளியேற்றம் 37 வயதான போர்ச்சுக்கல் வீரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2021ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக இரண்டு ஆண்டுகள் விளையாட ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால் அணியின் பயிற்சியாளருக்கும் ரொனால்டோவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் அளித்த … Read more

மத்திய பிரதேச மாநிலம் மோவ்வில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மத்தியப் பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலம் மோவ்வில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை தற்போது வரை 30 நாட்களை கடந்துள்ளதுடன், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானாவை கடந்து தற்போது மகராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் மோவ்வில் இருந்து இன்று பாரத் … Read more

பொதுமக்கள் தேவைக்கு அதிகமான குடிநீரை சேமித்து வைக்க வேண்டாம்: குடிநீர் வாரியம்

சென்னை: பொதுமக்கள் தேவைக்கு அதிகமான குடிநீரை சேமித்து வைக்க வேண்டாம் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. 12 லட்சம் குடியிருப்புகளுக்கு 10.40 லட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 24,520 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டுள்ளது என்று குடிநீர் வாரியம் கூறியுள்ளது.

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்ப்பிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்து – இந்தியா அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மழையால் நிறுத்தி வைப்பு

நியூசிலாந்து: 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்நிலையில் நியூசிலாந்து – இந்தியா அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மழை குறிக்கிட்டதால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாளையும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு| Dinamalar

சபரிமலை: சபரிமலையில் மண்டல சீசன் துவங்கிய பின், நேற்று சன்னிதானத்தில் அதிகபட்ச கூட்டம் காணப்பட்டது. நாளையும் அதிக அளவில் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம், சபரிமலையில் தற்போது, ‘ஆன்லைன்’ முன்பதிவு வாயிலாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தினமும், 1 லட்சத்து, 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், 50 முதல் 75 சதவீதம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்கின்றனர்.நேற்று அதிகபட்சமாக, 87 ஆயிரத்து, 491 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இரவு வரை, 84 ஆயிரம் பேர் … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – நவம்பர் 28 முதல் டிசம்பர் 4 வரை! #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

கொடியேற்றுத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது டிச.6-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் ஏற்றப்படும்.  இந்த விழாவில் ஏராளமான பகதர்கள் பங்கேற்றனர்.