Doctor Vikatan: தீக்காயத்துக்கு கட்டுப்போடுவது சரியா?

Doctor Vikatan: என் மகள் சமீபத்தில் கொதித்துக் கொண்டிருந்த சுடுநீரை காலில் ஊற்றிக் கொண்டாள். தேங்காய் எண்ணெய் தடவினால் சரியாகிவிடும் என விட்டுவிட்டோம். ஆனால் பெரிய அளவில் கொப்புளம் வந்துவிட்டது. பயந்துபோய் அருகில் ஒரு மருத்துவரிடம் சென்றோம். அவர் கொப்புளத்தை உடைத்துவிட்டு மேல்தோலை வெட்டி எடுத்துவிட்டு மருந்து வைத்து கட்டுப்போட்டார். மூன்று நாள்களுக்கு தினமும் கட்டு போட்டே வந்தார். பார்ப்பவர் அனைவரும் தீக்காயம், சுடுநீர் காயத்துக்கு கட்டுப்போட்டால் ஆறாது என அச்சுறுத்தினார்கள். பிறகு அனுபவம் வாய்ந்த வேறு … Read more

ஆளுநர் மாளிகை கொலு கண்காட்சி; பொதுமக்கள் பார்வையிட அனுமதி

சென்னை: தமிழக ஆளுநர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியை வரும் 5ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி பல்வேறு தரப்பினரிடம் பாராட்டு பெற்றுள்ளது. இந்நிலையில் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியை இன்று முதல் வரும் அக்டோபர் 5ம் தேதி வரை தினமும் மாலை 3 மணி முதல் 5 மணி … Read more

உக்ரைன் பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதை ஒட்டி மாஸ்கோவில் கொண்டாட்டம்

மாஸ்கோ: உக்ரைன் பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதை ஒட்டி மாஸ்கோவில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. லுகான்ஸ்க்கிலும் பொதுமக்கள் வீதிகளில் திரண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

குருகிராம் பகுதியில் சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் ஆயுதங்கள் விற்பனை: போலீசார் அதிர்ச்சி!

குருகிராம், டெல்லியை ஒட்டியுள்ள குருகிராம் பகுதியில் சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் ஆயுத விற்பனை செய்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகநூல் மற்றும் வாட்ஸ்அப் விளம்பரங்களில் அனுமதியின்றி ஆயுதங்கள் விற்பனை செய்ததாக குருகிராம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்காக ஒரு மொபைல் எண்ணைப் பயன்படுத்தி மூன்று பேஸ்புக் கணக்குகள் திறக்கப்பட்டன. கைத்துப்பாக்கிகள் விற்பனைக்கு என்று அந்த மொபைல் எண்ணில் இருந்து மக்களுக்கு வாட்ஸ்அப் செய்திகளும் அனுப்பப்பட்டன. கலா ஜாத்தேரி என்ற ரவுடியின் பெயரை குறிப்பிட்டு சமூக … Read more

பாலாற்றின் குறுக்கே ஆந்திரா கட்டும் அணை: மோதிக்கொண்ட இ.பி.எஸ் – துரைமுருகன் – ஓ.பி.எஸ்!

கர்நாடகாவில் உருவாகி, ஆந்திரா வழியாக தமிழ்நாட்டுக்கு வரும் பாலாறுதான் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்களின் தாகத்துக்கும், விவசாயத்துக்கும் முக்கிய நீராதாரம். இப்படி, எஞ்சிவரும் நீரையும் தடுத்து நிறுத்தும் விதமாக ஆந்திர முதல்வர் அறிவித்திருக்கும் தடுப்பணை திட்டம், தமிழக அரசியல் தலைவர்களை முட்டல் மோதலில் நிறுத்தியிருக்கிறது. பாலாறு அறிவிப்பு வெளியிட்ட ஜெகன்மோகன் ரெட்டி: ஆந்திரா, குப்பம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, `தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில் கனகதாச்சியம்மன் கோவில் … Read more

இந்திய அணியில் நீடிக்கிறார் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா – சவுரவ் கங்குலி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ரா உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து விலகவில்லை என சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த மற்றும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜாஸ்பிரித் பும்ரா, தென் ஆப்ரிக்கா தொடருக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாடப் பயிற்சி மேற்கொண்ட போது, அவரது முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக, நடைபெற்ற முதல் போட்டியிலிருந்து விலகினார். மீதம் உள்ள டி20 போட்டிகளில் அவர் … Read more

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யாநாதன் சிகிச்சை முடிந்து சென்னை புறப்பட்டார்!

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மெய்யநாதன் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார். தனி கார் மூலம் மருத்துவ குழுவினர் உதவியுடன் சென்னை அழைத்து செல்லப்பட்டார்.

5ஜி சேவை இன்று தொடக்கம் – பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி, சமீபத்தில், 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை ஏலம் எடுத்தன. மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள அலைக்கற்றைகள் ஏலம் போனது. இந்தநிலையில், நாட்டில் 5ஜி சேவை இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். முதலில், குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வருகிறது. 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு … Read more

திமுக: சென்னை மேற்கு மாவட்டம்… சிற்றரசுவுக்கு எதிராக வந்த `மூவர்’ – பின்னணி என்ன?!

ஒருவழியாக 15-வது தி.மு.க உட்கட்சித் தேர்தல் கிளைமாக்ஸை எட்டியிருக்கிறது. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான தேர்தல்தான் கடைசி. அக்டோபர் 7-ம் தேதி ஒருநாள் மட்டும் மனுத்தாக்கல் நடக்கிறது. அதன்பிறகு, தேர்வான மொத்த பொறுப்பாளர்களுக்கும் அக்டோபர் 10-ம் தேதி நடக்கிற பொதுக்குழுவில் ஒப்புதல் கொடுக்கப்படும். மதன்மோகன் இந்தச் சூழலில், மற்ற மாவட்டங்களை விட சென்னை மேற்கு மாவட்டத்தில்தான், சிட்டிங் மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசுக்கு எதிராகவே, அவருக்குக் கீழுள்ள பகுதிச் செயலாளர்கள், நிர்வாகிகள் என … Read more

அமெரிக்காவில் புதிய வாழ்க்கையைத் தொடங்க உதவிய PR நிறுவனத்தை கைவிட்ட ஹரி-மேகன் தம்பதி!

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் தங்களுக்கு உதவிய PR நிறுவனத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் மேகன் மார்க்கல் நடிகையாக இருந்த நாட்களில் இருந்து அவருக்கு ஆலோசனை வழங்கி வருகிறது. பிரித்தானிய அரச குடும்பத்தை விட்டு வெளியேறி அமெரிக்காவில் புதிய வாழ்க்கையைத் தொடங்க உதவிய PR நிறுவனத்தை இளவரசர் ஹரியும் மேகனும் கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2020-ல் மூத்த அரச குடும்ப உறுப்பினர்களாக இருந்து விலகிய பிறகு ஹரி மற்றும் மேகன் அமெரிக்காவில் ஒரு புதிய … Read more