தங்கம், வைர நகைகள் கொள்ளை 2 மணி நேரத்தில் கைது: கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar
தாம்பரம், : தாம்பரம் அருகே செம்பாக்கம் நகைக்கடையில், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்த மூன்று சிறுவர்களை, இரண்டரை மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். சென்னை அடுத்த, தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலை கவுரிவாக்கத்தில், ‘ப்ளூ ஸ்டோன்’ நகைக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள், கடையை பூட்டிச் சென்றனர். எச்சரிக்கை ஒலி நேற்று அதிகாலை 4:30 மணிக்கு, ஊழியர் ஜெகதீஷ் என்பவரின் மொபைல் போனில் எச்சரிக்கை ஒலி … Read more