தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெறுகிறது!

சென்னை: தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெறுகிறது. சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் காலநிலை மாற்ற இயக்க அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கருத்தரங்கம் நாளை வரை நடைபெறுகிறது.

போதைப்பொருள் கும்பலுடன் திமுக எம்.எல்.ஏ-வுக்கு தொடர்பா?- முகநூலில் பதிவிட்ட பாஜக நிர்வாகிமீது புகார்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே வேதாளை கிராமத்திலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக சொகுசு காரில் கேன்களில் அடைத்து கொண்டு செல்லப்பட்ட மர்ம பவுடரை மண்டபம் மரைன் போலீஸார் வாகனச் சோதனையின்போது கண்டுபிடித்து கைப்பற்றினர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட கீழக்கரை 19-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சர்பாஸ்நவாஸ், முன்னாள் தி.மு‌.க கவுன்சிலர் ஜெயினுதீன் ஆகிய இருவரைப் பிடித்து கடத்தப்பட்ட பவுடருடன் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடத்தப்பட்டிருப்பது போதைப்பொருளா என்பதைக் கண்டறிய ஆய்வுக்கு அனுப்பி வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. … Read more

குருத்வாராவுக்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் விஜயம்: சிறப்பான கோவிட் தொண்டுக்கு பாராட்டு

பிரித்தானியாவின் பன்முகத்தன்மைக்கு தலை வணங்கும் விதமாக, லூடன் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள குருநானக் குருத்வாரா கோயிலில் மன்னர் மூன்றாம் சார்லஸ் பார்வையிட்டார். குருத்வாராவில் மன்னர் சார்லஸ் பிரித்தானியாவின் பன்முகத்தன்மையை போற்றும் விதமாக லண்டனுக்கு சற்று வெளியே உள்ள லூடன் நகரில் புதிதாக கட்டப்பட்ட குருத்வாராவுக்கு மன்னர் சார்லஸ் பக்தர்களுடன் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினார். பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் வருகையை முன்னிட்டு பல்வேறு வேற்று மதங்களை சேர்ந்த குழந்தைகள் கையில் யூனியன் ஜாக் மற்றும் ‘நிஷான் … Read more

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது! அமைச்சர் சிவசங்கர் உறுதி…

நாமக்கல்: தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது என அமைச்சர் சிவசங்கர் உறுதி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சொத்து வரி, கழிவுநீர், குடிநீர் வரி, மின்சார கட்டணம், வாகன பதிவு கட்டணம், வாகன அபராத கட்டணம்   உள்பட பல கட்டணங்களை உயர்த்தி உள்ளது. இது தமிழக மக்களுக்கு அரசுமீத கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், பேருந்து கட்டணமும் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை … Read more

குஜராத் தேர்வு முடிவுகள்: வடக்கு ஜாம்நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி 3-வது இடம்

குஜராத் தேர்வு முடிவுகள்: வடக்கு ஜாம்நகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் 2-வது இடத்தில் உள்ளார். கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியான பாஜக வேட்பாளர் ரிவாபா ஜடேஜா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

நெற்பயிரை அழித்து சாலை! – அச்சுறுத்தப்படுகிறார்களா போராட்டம் நடத்திய விவசாயிகள்?

திருவையாறில் நெற்பயிரை அழித்து புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில், விவசாயிகள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து சாலை பணி தற்காலிகமாக நிறுத்தபட்டது. விவசாயிகளிடம் இன்று பேச்சுவார்த்தை நடக்கவிருக்கும் நிலையில், எதிராகச் செயல்படுபவர்கள்மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபடும் என அச்சுறுத்தும் விதமாக நாளிதழில் விளம்பரம் கொடுக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விவசாயிகள் போராட்டம் பெரம்பலூர் டு மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு நகர பகுதி வழியாகச் செல்கிறது. திருவையாறில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புறவழிச்சாலை … Read more

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…

டெல்லி: நடைபெற்று முடிந்த இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. இரு மாநிலங்களிலும் யார் ஆட்சியை  கைப்பற்றுவார்கள் என்பது இன்று பிற்பகல் உறுதியாகும். 68 இடங்களைக்கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற்றது. இந்த வாக்குகfள் கடந்த ஒரு மாதமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு  இன்று எண்ணப்படுகின்றன. இதற்காக மாநிலத்தின் 59 இடங்களில் 68 வாக்கு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டு … Read more

சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலைகள் சீற்றம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பட்டினப்பாக்கம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

குஜராத்- ஹிம்மாசல் தேர்தல்: இரு முதல்வர்கள் முன்னிலை| Dinamalar

குஜராத், ஹிமாச்சல் சட்டசடை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று(டிச.,08) நடைபெற்று வருகிறது. அதேபோல், ஹிமாச்சலப் பிரதேசத்தில், சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இங்கும் இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை படி, தற்போது குஜராத் முதல்வர் பா.ஜ., பூபேந்திர படேல், ஹிம்மாசல் முதல்வர் ஜெய்ராம் தாகூர் செராஜ் முன்னிலையில் உள்ளனர். ரிபேவா ஜடேஜா முன்னிலை வகிக்கிறார். குஜராத், ஹிமாச்சல் சட்டசடை தேர்தலில் பதிவான ஓட்டுகளை … Read more

FIFA World Cup Round Up 2022: இதய கருவியுடன் நெதர்லாந்து வீரர் டு அச்சத்தில் தவித்த நெய்மார் வரை!

மெஸ்ஸிக்கான சீக்ரெட் ப்ளான்: உலகக்கோப்பையின் காலிறுதிச் சுற்று தொடங்கவிருக்கிறது. காலிறுதியில் அர்ஜெண்டினா அணியை நெதர்லாந்து எதிர்கொள்ளவிருக்கிறது. இந்நிலையில் நெதர்லாந்து அணியின் பயிற்சியாளரான லூயிஸ் வான் ஹால், “மெஸ்ஸி பயங்கர கிரியேட்டிவ்வான வீரர். அவர் தொடர்ந்து வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டே இருப்பார். ஆனால், அதெல்லாம் பந்து அவர்களிடம் இருக்கும் வரைதான். பந்து அவர்களிடம் இல்லையெனில் மெஸ்ஸி ஆட்டத்திலேயே இருக்கமாட்டார்” எனப் பேசியிருக்கிறார். மேலும், மெஸ்ஸிக்கான திட்டம் என்ன என்பதை இப்போது கூறமாட்டேன் எனப் பேசியிருக்கிறார். Messi நம்பிக்கை நாயகன்: … Read more