மத்திய பிரதேச மாநிலம் மோவ்வில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மத்தியப் பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலம் மோவ்வில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை தற்போது வரை 30 நாட்களை கடந்துள்ளதுடன், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானாவை கடந்து தற்போது மகராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் மோவ்வில் இருந்து இன்று பாரத் … Read more

பொதுமக்கள் தேவைக்கு அதிகமான குடிநீரை சேமித்து வைக்க வேண்டாம்: குடிநீர் வாரியம்

சென்னை: பொதுமக்கள் தேவைக்கு அதிகமான குடிநீரை சேமித்து வைக்க வேண்டாம் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. 12 லட்சம் குடியிருப்புகளுக்கு 10.40 லட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 24,520 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டுள்ளது என்று குடிநீர் வாரியம் கூறியுள்ளது.

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்ப்பிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்து – இந்தியா அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மழையால் நிறுத்தி வைப்பு

நியூசிலாந்து: 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்நிலையில் நியூசிலாந்து – இந்தியா அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மழை குறிக்கிட்டதால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாளையும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு| Dinamalar

சபரிமலை: சபரிமலையில் மண்டல சீசன் துவங்கிய பின், நேற்று சன்னிதானத்தில் அதிகபட்ச கூட்டம் காணப்பட்டது. நாளையும் அதிக அளவில் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம், சபரிமலையில் தற்போது, ‘ஆன்லைன்’ முன்பதிவு வாயிலாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தினமும், 1 லட்சத்து, 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், 50 முதல் 75 சதவீதம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்கின்றனர்.நேற்று அதிகபட்சமாக, 87 ஆயிரத்து, 491 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இரவு வரை, 84 ஆயிரம் பேர் … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – நவம்பர் 28 முதல் டிசம்பர் 4 வரை! #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

கொடியேற்றுத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது டிச.6-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் ஏற்றப்படும்.  இந்த விழாவில் ஏராளமான பகதர்கள் பங்கேற்றனர்.

நவ-27: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 -க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

நவம்பர் 27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 188-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 188-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஐயப்பன் திருக்கோயில், இராஜா அண்ணாமலைபுரம்

ஐயப்பன் திருக்கோயில், சென்னையில் உள்ள அண்ணாமலைபுரத்தியில் அமைந்துள்ளது. செட்டிநாடு அரச பரம்பரையைச் சேர்ந்தவரும், தொழிலதிபருமான எ.ம்.ஏ.எம்.ராமசாமி, 73-ஆம் வருடம், கடும் விரதமிருந்து சபரி மலைக்குச் சென்றார். ஐயனின் அழகில், ஆலயத்தின் கட்டுமானத்தில் மனதைப் பறிகொடுத்தவர். சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில், அதே போன்றதொரு ஆலயத்தை எழுப்பி, நெகிழ்ந்துபோனார். இந்தக் கோயிலுக்கு வந்து, இறைவனைத் தரிசிக்கும் அனைவரும் சிலிர்ப்பும் மகிழ்ச்சியும் பொங்கச் செல்கின்றனர். கேரளப் பாரம்பரிய முறைப்படி பதினெட்டு படிகளுடன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த 18 படிகளைக் கடந்து சென்றால் … Read more