ஓசி டிக்கெட் விவகாரம்: மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என கோவை மாவட்ட எஸ்பி தகவல்
கோவை: அரசு பேருந்தில் ஓசி பயணம் செய்ய மாட்டேன் என கூறிய மூதாட்டி மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அந்த மூதாட்டி மீது எந்த வழக்கும் பதிவும் செய்யப்படவில்லை மற்றவர்கள்மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாரயணன் தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரத்தில் இருந்து பாலத்துறைக்கு சென்ற அரசு இலவச மகளிர் பேருந்தில் ஏறிய துளசியம்மாள் என்ற மூதாட்டி, தனக்கு ஓசி டிக்கெட் வேண்டாம், காசை … Read more