பெண்ணின் கையில் வளர்ந்த மூக்கு! வெற்றிகரமாக முகத்திற்கு மாற்றம்

பிரான்ஸில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பெண்ணின் கையில் வளர்ந்த மூக்கை அவரது முகத்திற்கு வெற்றிகரமாக மாற்றினர். பிரான்ஸில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள், புற்றுநோய் சிகிச்சையின் போது பெண் ஒருவர் தனது மூக்கின் பெரும் பகுதியை இழந்ததால், அவரது கையில் மூக்கை வெற்றிகரமாக வளர்த்து, அதை அவரது முகத்தில் பொருத்தியுள்ளனர். புற்றுநோய்க்கு சிகிச்சை துலூஸ் நகரத்தைச் சேர்ந்த அப்பெண்மணி 2013-ல் நாசி குழி புற்றுநோய்க்கு (Nasal Cavity Cancer) ரேடியோதெரபி மற்றும் கீமோதெரபி மூலம் சிகிச்சை பெற்ற பிறகு … Read more

ரேஷன் கடைகளுக்கு துவரம் பருப்பு சப்ளை: ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ரேஷன் கடைகளுக்கு துவரம் பருப்பு சப்ளை செய்ய உள் ஒப்பந்தம் குறித்த வழக்கில் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. தரம்குறைந்த பொருளை சப்ளை செய்த நிறுவனத்திற்கே உள் ஒப்பந்தம் தரப்பட்டது குறித்து மனுவுக்கு பதில்தர உத்தரவு அளிக்கப்பட்டது.

காதலியை கொன்று இன்ஸ்டாவில் வீடியோ…! இளைஞரின் கொடூர செயல்

ஜபல்பூர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிஜித். இவருக்கும் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரைச் சேர்ந்த சில்பா என்ற இளம் பெண்ணுக்கு சமூகவலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் நீண்ட நாட்களாக பழகி வந்த நிலையில், அபிஜித்தின் பிசினஸ் பார்ட்னர் ஒருவருடனும் உடன் சில்பா நெருக்கமாக பழகத் தொடங்கியுள்ளார். சில்பா இருவரிடமும் நைசாக ஆசை வார்த்தைகளைப் பேசி ரூ.12 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்ற முயன்றதாக கூறப்படுகிறது. சில்பாவின் மோசடி வேலை அபிஜித் மற்றும் … Read more

EWS: `சமூகநீதியை நிலைநாட்ட அரசின் முடிவுகளுக்கு ஆதரவு’ – நிலைப்பாட்டை மாற்றிய தமிழக காங்கிரஸ்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான(EWS) 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை, பாஜக, காங்கிரஸ், போன்ற காட்சிகள் வரவேற்றிருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. கே.எஸ்.அழகிரி இருப்பினும், தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் மாநில தலைவர், கே.எஸ்.அழகிரி, “சமூகநீதி என்பது மனிதகுலத்துக்கே பொதுவானதொழிய, எந்தவொரு தரப்புக்கும் உரியது அல்ல. எனவே தமிழக காங்கிரஸ் அதனை இதயப்பூர்வமாக வரவேற்கிறது” என ஆதரவு தெரிவித்து அறிக்கை … Read more

அடுத்த பருவமழைக்கு சென்னையில் எங்கும் மழைநீர் தேங்காது! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: அனைத்து அரசுத்துறைகளையும் ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்கிறோம். அடுத்த பருவமழைக்கு சென்னையில் எங்கும் மழைநீர் தேங்காத வகை யில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சேகர்பாபு கூறினார். தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவடையாததால், தண்ணீர் தேங்குவது தொடர்கிறது. இதனால், மாநகராட்சி அலுவலர்களைக் கொண்டும், மின் மோட்டார்கள் மூலமும், மழைநீர் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். … Read more

சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகை கணிசமாக உயரும்: வங்கி கணிப்பு

சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகைகள் கணிசமாக உயரும் என வங்கி ஒன்று கணித்துள்ளது. வாடகைக்கு விடப்படும் வீடுகளின் எண்ணிக்கை குறையும் சுவிட்சர்லாந்தில், 2024வாக்கில் காலியாக இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை, அதாவது வாடகைக்கு விடப்படும் வீடுகளின் எண்ணிக்கை 1 சதவிகிதத்துக்கும் கீழே குறையும் என Raiffeisen வங்கி என்னும் வங்கி தெரிவித்துள்ளது. அதனால், மக்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என அந்த வங்கி தெரிவித்துள்ளது. வீட்டு வாடகைகள் உயரும் வீடு கட்டுவதற்கான செலவு அதிகரிப்பு மற்றும் அதிக … Read more

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை கட்சி நிர்வாகிகள் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், பால், உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதில் தன்னலம் கருதாத தியாகச் செம்மல்கள் என்ற வீர வரலாறு நம் பொது வாழ்வுக்கு உண்டு என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கீழவலசை: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பேருந்து வசதி – கட்டி அணைத்து வரவேற்று மாணவர்கள் நெகிழ்ச்சி!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழவலசை கிராமம் உள்ளது. அங்கு 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர். இந்தக் கிராமத்திற்குப் பேருந்து வசதி இல்லாததால் கூலி வேலைக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் பேருந்துக்காக கீழவலசை கிராமத்திலிருந்து நான்கு கி.மீ தொலைவிலிருக்கும் செங்கப்படை கிராமத்திற்கோ, ஐந்து கி.மீ தொலைவிலிருக்கும் பேரையூர் கிராமத்திற்கோ நடந்தே சென்று, பஸ் பிடித்து வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்று வந்தனர். இந்த … Read more

இஸ்ரோ விஞ்ஞானி விஷப்பாம்பு கொத்தியதில் உயிரிழப்பு! இருட்டு நேரத்தில் பகீர் சம்பவம்

இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானியை கொத்திய விஷப்பாம்பு கர்நாடக மாநிலத்தின் ஹாசனை சேர்ந்தவர் போய்னி கிருஷ்ணய்யா (41). இவர் இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்தார். இரு தினங்களுக்கு முன்னர் கிருஷ்ணய்யாவை மாலை 7 மணிக்கு இருட்டிய நேரத்தில் விஷப்பாம்பு கடித்துள்ளது. telanganatoday சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு இதையடுத்து மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட கிருஷ்ணய்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் சடலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பல்வேறு … Read more

தமிழ்நாட்டில் 10% இடஒதுக்கீடு பின்பற்றப்படாது! அமைச்சர் பொன்முடி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு பின்பற்றப்படாது என அமைச்சர் பொன்முன் தெரிவித்து உள்ளார். பேராசிரியர் பணி நியமனங் களில் EWS ஒதுக்கீடு பின்பற்றபட மாட்டாது என கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மாநிலம் முழுவதும் உள்ள இணை இயக்குனர்கள் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “உயர் கல்வி துறையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில், மாணவர் … Read more