10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து காலாவதி! சீரம் நிறுவனம் தகவல்
புனே: கொரோனா பெருந்தொற்றை தடுக்க தடுப்பூசி தயாரித்து வழங்கி வந்த சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் 10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து காலாவதி ஆகிவிட்டதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றை தடுப்பதில் தடுப்பூசி பெரும் பங்காற்றின என்பதை யாரும் மறந்துவிட முடியாது. தற்போத உலக நாடுகளில் கொரோனா தொற்று பெருவாரியாக குறைந்து விட்டதாகவும், இந்தியாவில் தொற்று பரவல் 2ஆயிரம் முதல் 3 ஆயிரத்துக்குள் குறைந்து விட்டதால், தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் மக்கள் அக்கறை காட்டவில்லை. … Read more