வங்கதேசத்தை பழிதீர்த்த இந்தியா., 3-வது ஒருநாள் போட்டியில் 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

வங்கதேச அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 220 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூன்று  போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்த நிலையில், இந்திய அணி கடைசி போட்டியில் பழித் தீர்த்து கொண்டது. இந்தியாவின் பதிலடியில் வங்கதேச அணி நிலைக்குலைந்து போனது. 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீசியது. ஷிகர் தவான் 3 ஒட்டாங்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி … Read more

விவாகரத்துக்கு ஓராண்டு காத்திருப்பதா? சட்டவிரோதம் என கேரள ஐகோர்ட் உத்தரவு!| Dinamalar

கொச்சி,’பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற, தம்பதியர் ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டும் என்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. விவாகரத்து விஷயங்களில் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாக, ஒரே மாதிரியான சட்டம் இயற்ற வேண்டும்’ என, கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஒரு கிறிஸ்துவ தம்பதி, திருமண பந்தத்தை முறித்து, பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற முடிவு செய்தனர். ஆனால், விவாகரத்து கோரி வழக்கு தொடர்பவர்கள், ஒரு ஆண்டு அல்லது அதற்கு மேல் காத்திருக்க வேண்டும் என, … Read more

மேகன் மெர்க்கல் வரலாற்றில் இடம்பெறுவார்: பிரித்தானிய ராணியார் மறைவை கணித்தவரின் புதிய ஆருடம்

கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர், ராணியாரின் மறைவு என பல முக்கிய நிகழ்வுகள் தொடர்பில் தமது ஆருடத்தை வெளியிட்டுள்ள பிரேசில் நாட்டவரான Athos Salomé தற்போது மேகன் மெர்க்கல் வரலாற்றில் இடம்பெறுவார் என கணித்துள்ளார். உண்மைகளை அம்பலப்படுத்தும் ஆவணப்படம் பிரித்தானிய ராஜகுடும்பத்தில் இருந்து வெளியேறி, தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேறியுள்ள இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி சமீபத்தில் உண்மைகளை அம்பலப்படுத்தும் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டனர். @getty பிரித்தானிய மக்கள், ராஜகுடும்பத்து விசுவாசிகள் என பலரும் அந்த … Read more

கத்தார் உலகக் கோப்பையில் அடுத்த அதிர்ச்சி: அரையிறுதி வாய்ப்பை இழந்த போர்ச்சுகல்

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், பிரேசில் அணி வெளியேறி அதிர்ச்சி அளித்த நிலையில், தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி மொராக்கோவிடம் வெற்றியை பறிகொடுத்துள்ளது. முதல் ஆப்பிரிக்க நாடு இதனையடுத்து கால்பந்து உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறும் முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை மொராக்கோ பெற்றுள்ளது. பரபரப்பான ஆட்டத்தில் மொராக்கோவின் Youssef En-Nesyri பதிவு செய்த கோல் அவர்களை அரையிறுதிக்கு கொண்டுசென்றுள்ளது. @getty இரண்டாவது பாதி ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை சாமர்த்தியமாக எதிர்கொண்ட மொராக்கோ, … Read more

ஆம்னி பேருந்துகளை முழுமையாக இயக்குவதில் உரிமையாளர்கள் சந்திக்கும் சிக்கல்!

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பாதித்த தொழில்களில் ஆம்னி பேருந்து தொழிலும் முக்கியமான ஒன்று. ஊரடங்கு காரணமாக மக்கள் தங்கள் வீட்டில் இருந்தே வெளிவராத காலகட்டத்தில் பல ஆம்னி பேருந்துகள் ஓடாமல் நிறுத்தி (ஸ்டாப்பேஜ்) வைக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கு `யுபிஐ – டிஜிட்டல் கரன்சிக்கு உள்ள வித்தியாசம் என்ன?’ – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்! தற்போது ஸ்டாப்பேஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை எடுக்கமுடியாமல் ஆம்னி பேருந்துகளின் முதலாளிகள் திணறி வருகின்றன. இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து … Read more

உலகக்கோப்பை கால்பந்து : போர்ச்சுகலை வீழ்த்தியது மொராக்கோ… அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க நாடு

போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கோல்கணக்கில் வென்று அரையாறுதிக்கு முன்னேறியது மொராக்கோ. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை அரையிறுதியில் விளையாடும் முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. பிரான்ஸ் – இங்கிலாந்து இடையிலான காலிறுதி போட்டியில் வெல்லும் அணியை அரையாறுதியில் எதிர்கொள்ள இரு்கிறது மொராக்கோ. ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியிடம் பெரும்பான்மையான நேரம் பந்து இருந்தும் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை எல்லாம் கோட்டைவிட்டு வெளியேறியது. கால்பந்து போட்டியில் காலம்காலமாக கோலோச்சிய அணிகள் எல்லாம் வெளியேறியதை … Read more

உலக கோப்பை கால்பந்து போட்டி: போர்ச்சுகல் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது மொராக்கோ அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகல் – மொராக்கோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு மொராக்கோ அணி முன்னேறியது.

பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் தக்க வைக்க தடுமாறும் எலான் மஸ்க்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி,: உலகளவிலான பெரும் பணக்காரர்கள் பட்டியலில், முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க், அந்த இடத்தை தொடர்ந்து தக்கவைப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’வின் பங்கு விலை தொடர்ந்து சரிவைக் கண்டு வருவதை அடுத்து, எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பும் கடுமையாக சரிந்து வருகிறது. இதையடுத்து, அவர் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைக்க முடியுமா என்ற சந்தேகம் சந்தை வட்டாரங்களில் எழுந்துள்ளது.எலான் மஸ்க், ‘டுவிட்டர்’ நிறுவனத்தை … Read more

இமாச்சலபிரதேச முதல்-மந்திரியாக சுக்விந்தர் சிங் சுக்கு அறிவிப்பு

சிம்லா, 68 இடங்களை கொண்டுள்ள இமாசலபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு நடந்த தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 75.6 சதவீத வாக்குகள் பதிவாகின. இமாசலபிரதேச மாநிலத்தில் 1985-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் என்ற சரித்திரம், இந்த முறையும் மாறவில்லை; தொடருகிறது. குஜராத்தில் சாதனை வெற்றி பெற்ற பா.ஜ.க. இங்கு ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. இங்கு 5 ஆண்டுகளுக்குப்பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று, … Read more

யூடியூப்பில் ஆபாச விளம்பரங்கள் பார்த்துத் தேர்வில் தோல்வி; கூகுளிடம் 75 லட்சம் இழப்பீடு கேட்ட நபர்!

மத்தியப்பிரதேசம் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் கிஷோர் சாவித்திரி என்பவர் விவகாரமான ரிட் மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், யூடியூப்பில் காட்டப்படும் ஆபாச விளம்பரங்களால் தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் இதன் காரணமாக, தான் தேர்வில் தோல்வியடைந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்கு கூகுள் நிறுவனம் 75 லட்சம் ரூபாய் தனக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு. எஸ்.கே கவுல் தலைமையிலான … Read more