ஸ்ரீமகாசுதர்சன ஹோமம்: சரண் அடைபவரை சடுதியில் காக்க வரும் சக்கரத்தாழ்வார்! நீங்களும் சங்கல்பியுங்கள்!
ஸ்ரீசுதர்சன மஹாஹோமத்தை விகடன் வாசகர்கள் மற்றும் அவர்களின் விருப்பத்துக்குரியவர்கள் நலனுக்காக இறையானூர் ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தில் 20.11.2022 ஞாயிற்றுக் கிழமை அன்று நடத்த உள்ளோம். மகா சுதர்சனர் கால் நடையாகத் திரிந்த மனிதன் சக்கரத்தைக் கண்டு பிடித்ததும் தான் பல வாகனங்களை உருவாக்கி தனது பயணங்களை வேகமாக்கினான். மனிதன் கண்டறிந்ததில் சக்கரமே அற்புதமான முதன்மையான கண்டுபிடிப்பு. அதிலிருந்தே உலகம் நவீனமானது. அதைப்போல புராணத்தில் ஸ்ரீசக்கரம் எனும் திருமாலின் ஆயுதம் செய்த அற்புத லீலைகளாலேயே பல தீயவர்கள் யுகம்தோறும் … Read more