அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்யும் அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை! உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: தமிழ்நாட்டில், அரசு அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரப்பதிவு செய்யும் நடவடிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவ்வாறு பத்திரப்பதிவு செய்யும் பதிவாளர், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வந்தன. அரசு புறம்போக்கு நிலம், கோவில் மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கான நிலங்களை போலி பத்திரங்கள் மூலம் ஆட்சியாளர்கள் ஆதரவுடன் அதிகாரிகள் பத்திரப்பதிவு செய்து வந்தனர். இதில் பல்வேமுறைகேடுகள் நடைபெற்றதால், அங்கீகாரம் … Read more

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடு: செப். 28-ல் அமைச்சர்கள் ஆலோசனை

சென்னை: தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடு குறித்து வரும் 28ம் தேதி அமைச்சர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும், அதாவது தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அதனடிப்படையில் நேர கட்டுப்பாடு என்பது தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை … Read more

\"மனுஷனா மாறுங்க\".. சகோதரனின் கல்லறையில்.. முடியை மழித்து.. சீறிய இஸ்லாமிய பெண்.. ஹிஜாப் போராட்டம்!

International oi-Halley Karthik தெஹ்ரான்: முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று கூறி 22 வயது இளம் பெண் ஒருவர் ஈரான் நாட்டு காவல்துறையால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாஷா அமினி என்று அழைக்கப்படும் இந்த பெண்ணின் உயிரிழப்பு நாடு முழுவதும் பெண்களை போராட்டக்களத்தை நோக்கி நகர்த்தியுள்ளது. இந்த போராட்டத்தில் அரசு அடக்குமுறையை கையாண்டுள்ள நிலையில் போராட்டங்கள் கலவரமாக மாறியுள்ளன. இதில் தனது சகோதரர் உயிரிழந்த நிலையில், தனது முடியை சகோதரனின் கல்லறையில் இளம்பெண் … Read more

நளினி, ரவிச்சந்திரன் விடுதலை கோரிய மனு: மத்திய,மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்| Dinamalar

புதுடில்லி: ராஜிவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் சார்பில் விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று(செப்.,26) விசாரணைக்கு வந்துது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பாக அளித்த மனு மீது மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. புதுடில்லி: ராஜிவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் சார்பில் … Read more

சென்னையில் ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தி.. அதிரடி அறிவிப்பு!

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 14 சீரிஸை அறிமுகப்படுத்தியது என்பதும் இந்த ஐபோன்கள் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஆப்பிள் ஐபோன் சீரிஸ் சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக ஐபோன் 14 இனி சென்னையிலும் உற்பத்தி செய்து இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அக்டோபர் 1 முதல் வரவிருக்கும் வரவிருக்கும் 5 முக்கிய மாற்றங்கள்.. யாருக்கு … Read more

மேகன் மெர்க்கல் ஒரு பொய்யர்! கடுமையாக எழும் விமர்சனங்கள்… காரணம் இதுதான்

மேகன் மெர்க்கல் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வரும் நிலையில் அவர் ஒரு பொய்யர் என ஒரு தரப்பினர் சமூகவலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு டிரண்ட் செய்து வருகின்றனர். அரச குடும்பத்தினர் தொடர்பான தகவல்களை வெளியிடும் புத்தங்களில் மேகன் குறித்த எதிர்மறையான தகவல்கள் பல இடம்பெற்றிருக்கின்றன. Valentine Low என்ற எழுத்தாளரின் Courtiers: the Hidden Power Behind the Crown என்ற புத்தகத்தில், மேகன் எப்படி தன்னிடம் பணியாற்றிய ஊழியர்களை துன்புறுத்தி அவர்களிடம் கத்தி, திட்டுவார் என்பது … Read more

அமைச்சர்கள், அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக் கூடாது! வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை; அமைச்சர்கள், அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக் கூடாது என வடகிழக்கு பருவமழை எதிர்கொளவ்து தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறுதுறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கடந்த ஆண்டு நாம் சந்தித்த இடர்பாடுகளின் அடிப்படையில் … Read more

செங்கல்பட்டில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை: போலீஸ் விசாரணை

செங்கல்பட்டு: மறைமலைநகர் அருகே தைலாவரம் பகுதியில் கஞ்சா வியாபாரி சந்துரு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். வீட்டில் இருந்த சந்துருவை வெட்டி கொன்றுவிட்டு பைக்கில் தப்பிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராஜஸ்தானில் செம்ம ட்விஸ்ட்-அசோக் கெலாட் கோஷ்டி 82 எம்.எல்.ஏக்களுக்கு எதிராக மேலிடம் அதிரடி நோட்டீஸ்?

India oi-Mathivanan Maran ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை அடுத்த முதல்வராக்க எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் அசோக் கெலாட் மற்றும் அவரது ஆதரவு 82 எம்.எல்.ஏக்கல் மீது காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. மேலும் அசோக் கெலாட் ஆதரவு 82 எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் … Read more