ஓய்வை அறிவித்த ரோஜர் பெடரர்.. 41 வயதில் இவ்வளவு சொத்துமதிப்பா?

உலகின் முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் அவர்கள் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற அவர் திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இந்நிலையில் 41 வயதில் அவர் தனது டென்னிஸ் விளையாட்டின் மூலம் சுமார் $550 மில்லியன் சொத்துக்களை சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தற்போது பார்ப்போம். பிரதான் மந்திரி ரோஜர் யோஜனா தொழிற் கடன் திட்டம் குறித்து இளைஞர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை! … Read more

இந்திய வானம்பாடி: இசைப்பேரரசி எம்.எஸ். சுப்புலட்சுமி நினைவுகள்! | #VisualStory

இசையரசி எம்.எஸ் `கர்நாடக இசைப்பேரரசி’ எனப் போற்றப்படும் எம்.எஸ். சுப்புலட்சுமி 1916-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி மதுரையில்,தேவதாசி குடும்பத்தில் பிறந்தார். மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்பதே அவரது முழுப்பெயர். அவரது முதல் கச்சேரி 10 வயதில் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஹிந்துஸ்தானி இசையில் `ஆனந்த ஜா’ எனும் ஒரு மராட்டியப் பஜனுடன் தொடங்கியது. அதிகாரபூர்வக் கச்சேரி 1935-ல் மெட்ராஸ் மியூசிக் அகாடமியில் அரங்கேறியது. எம்.எஸ். ’சேவாசதனம்’, ’சகுந்தலை’, ’சாவித்ரி’, ’மீரா’ போன்ற படங்களில் நடித்து … Read more

செப்.16: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

எம்.பி.க்களின் கடிதத்துக்கு அரசு அதிகாரிகள் உடனடியாக பதில் அனுப்ப வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், அனைத்து மத்திய அரசு துறைகளின் செயலாளர்களுக்கும், மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் அரசு அதிகாரிகள் நடந்து கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அங்கீகரிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆவர். ஜனநாயக அமைப்பில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தங்கள் பணி தொடர்பாக அவர்கள் அரசு அதிகாரிகளை நாடி தகவல் பெறவோ, யோசனை தெரிவிக்கவோ வேண்டி … Read more

எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு… திணறும் டெஸ்லா ஊழியர்கள்!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு காரணமாக அவரது டெஸ்லா ஊழியர்கள் திணறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து பணி செய்யும் முறை முடிந்துவிட்டதாகவும் ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் இந்த உத்தரவு காரணமாக அலுவலகம் திரும்பிய பலருக்கு சரியான வசதி கிடைக்கவில்லை என்பதால் ஊழியர்கள் திணறி வருவதாக … Read more

"திராவிட கட்சியின் துணையோடுதான் ஜெயிக்க முடியும் என்பது மூடநம்பிக்கை!" -ப.சிதம்பரம் @2003

“தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைப்போம்” என்ற கோஷம் நீண்ட காலமாக தமிழகத்தில் ஒலித்தபடிதான் இருக்கிறது தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்பே, இதோ வந்துவிட்டது மூன்றாவது அணி என்று பலமான சத்தம் கேட்கும். இப்படி குரல் கொடுக்கும் தலைவர்கள், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நொடியே. கோபாலபுரத்திலோ அல்லது போயஸ் கார்டனிலோ கால் கடுக்க காத்திருக்க ஆரம்பித்து பத்து, இருபது ஸீட்களை வாங்கிக்கொண்டு திருப்தி அடைந்துவிடுவார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கின்ற நிலையில், … Read more

தில்லை காளியம்மன் கோவில்

தில்லை காளி கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் நகரின் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ளது. 1229 மற்றும் 1278க்கு இடைப்பட்ட சோழ மன்னர் கோப் பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது. சிதம்பரத்தின் புறநகர்ப்பகுதியில் இந்த கோயில் உள்ளது. தெய்வமாகிய காளி தேவியின் சிவபெருமானிடம் நாட்டிய போட்டியில் தோற்றபிறகு தேவி இங்கு சென்றார் என்று புராணக்கதை கூறுகிறது. ‘’சிவம்’ (சிவன்) அல்லது சக்தி (பார்வதி) யார் மேலானவர் என்று ஒரு வாதம். இதனால் சிவன், விஷ்ணு, பிரம்மா மற்றும் பிற தெய்வங்களின் முன் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,524,501 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.24 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,524,501 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 615,828,549 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 595,008,581 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,896 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவை அனுமதிக்க மாட்டேன் – கேரள கவர்னர் திட்டவட்டம்

கோட்டயம், கேரள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதைத்தொடர்ந்து துணைேவந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் திருத்த மசோதா ஒன்றை மாநில அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த 1-ந்தேதி நிறைவேறியது. முன்னதாக லோக் அயுக்தா திருத்த மசோதாவும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே கடந்த … Read more

புதிய பார்மசி கல்லூரி தொடங்க தடையில்லை – சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

புதுடெல்லி, புதிய பார்மசி கல்லூரிகள் தொடங்குவதை 2020-21-ம் கல்வியாண்டு தொடங்கி 5 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்குமாறு மாநிலங்களுக்கு இந்திய பார்மசி கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு கடிதம் எழுதியது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த டெல்லி, சத்தீஷ்கார், கர்நாடக மாநில ஐகோர்ட்டுகள், புதிய பார்மசி கல்லூரிகளை தொடங்க 5 ஆண்டுகள் விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டன. இந்த உத்தரவுகளுக்கு எதிராக இந்திய பார்மசி கவுன்சில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை நீதிபதி … Read more