“2000-த்துக்கு முன்பெல்லாம் நெப்போட்டிசம் கிடையாது!”- `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' விவேக் அக்னிஹோத்ரி

‘தி தாஷ்கன்ட் ஃபைல்ஸ்’, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ போன்ற படங்களை இயக்கியவர் விவேக் அக்னிஹோத்ரி. அவர் அடுத்தாக இயக்கப் போகும் படம் ‘டெல்லி ஃபைல்ஸ்’. இவர் சமீபத்தில், “பாலிவுட் திறமைகளைப் புதைக்கும் கல்லறையாக இருக்கிறது. நீங்கள் பார்ப்பது உண்மையான பாலிவுட் அல்ல. உண்மையான பாலிவுட்டின் பக்கங்கள் இருளால் நிறைந்தது. இதைச் சாமானிய மக்களால் புரிந்துகொள்ள முடியாது” என்று பேசியது பேசுபொருளானது. இதனைத் தொடர்ந்து அவர் தற்போது நெப்போட்டிசம் குறித்துப் பேசியிருக்கிறார். அவர் கலந்துகொண்ட நேர்காணலில் நெப்போட்டிசம் குறித்துக் … Read more

நாளை ‘டிவிட்டர் ஸ்பேஸில்’ உரையாற்றுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை இரவு 8 மணிக்கு டிவிட்டர் ஸ்பேஸில்  உரையாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதத்தினை திராவிட மாதமாக கொண்டாடும் வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி (DMK ITWing) Twitter Spaces-ல் திராவிடத்தை கொண்டாடுவோம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.  இதில், திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் நாள்தோறும் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர். இந்தநிலையில்,  செப்டம்பர் மாதம் நாளையுடன் நிறைவடையும் நிலையில், இறுதிநாளான நாளை இரவு 8மணி அளவில், … Read more

சென்னை ஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை

சென்னை: சென்னை ஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இளைஞர் ஜெய் கணேஷுக்கு திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் 14 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 4,000 அபராதம் விதித்தது.

போஸ்ட் ஆபீசில் என்.ஓ.சி.,க்கு விண்ணப்பம்| Dinamalar

புதுடில்லி, :’என்.ஓ.சி., எனப்படும் காவல் துறையின் தடையில்லா சான்றிதழ் பெற இனி, தபால் அலுவலகங்களில் இயங்கும் பாஸ்போர்ட் சேவா மையங்களிலேயே விண்ணப்பிக்கலாம்’ என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் அறிவிப்பு:வேலை, கல்வி மற்றும் சுற்றுலா ஆகியவற்றுக்காக வெளிநாடு செல்வோர் பாஸ்போர்ட் பெற, காவல் துறையின் தடையில்லா சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு முன், பாஸ்போர்ட் மையம், வெளிநாடுகளில் வசிப்போர் துாதரகம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. ஆனால், நேற்று முதல், நாடு முழுதும் 428 தபால் அலுவலகங்களில் … Read more

பொன்னியின் செல்வன் பயணம் 5: வீராணம் முதல் கோடியக்கரை வரை வந்தியத்தேவன் வழியில் பயணிப்போம் வாருங்கள்!

சரித்திரம் விரும்பும் தமிழர்களின் 70 ஆண்டு கனவாக இருப்பது பொன்னியின் செல்வன் புதினம். பொன்னியின் செல்வன் நாவல் 1950-ம் ஆண்டு அக்டோபர் 29 முதல் 1955-ம் ஆண்டு வரை தொடர்கதையாக வெளியான இந்த புதினம், உண்மைச் சம்பவங்களும் புனைவுகளும் சரிசமமாகக் கலந்த ஒரு சரித்திர விருந்து! பிற்காலச் சோழர்கள் குறித்த வரலாற்றை முதன்முதலில் விரிவாக எழுதியவர் நீலகண்ட சாஸ்திரி. இது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. பிறகு வை. சதாசிவ பண்டாரத்தார், மா. இராசமாணிக்கனார் ஆகிய இருவரும் பிற்காலச் சோழர்களின் … Read more

இளைஞர்களது புதிய சிந்தனைகள் அரசுடன் கைகோர்க்க #CMFellowship திட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: இளைஞர்களது புதிய சிந்தனைகள் அரசுடன் கைகோர்க்க #CMFellowship திட்டம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று கூறிய  முதலமைச்சர் ஸ்டாலின் 12 துறைகளில் 30 இளைஞர்களைக் கொண்டு, அரசு இயந்திரத்தில் பாயும் புதிய ரத்தம் என புத்தாய்வுத் திட்டமான #CMFellowship திட்டத்தை முதலமைச்சர்  ஸ்டாலின் கூறினார். பலரது சிந்தனைகள் – கனவுகளின் கூட்டுச் சேர்க்கையாக #DravidianModel அரசு திகழ, இளைஞர்களது புதிய சிந்தனைகள் அரசுடன் கைகோக்க #CMFellowship ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு இயந்திரத்தில் இளைய ரத்தம் பாய்ச்சப்படுகிறது. புதுமையான தமிழகத்துக்கான … Read more

ஈரோடு ரயில் நிலையம் மற்றும் மணிக்கூண்டு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது

ஈரோடு: ஈரோடு ரயில் நிலையம் மற்றும் மணிக்கூண்டு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஈரோடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் இளம்பெண் கொலை:விரைவு நீதிமன்றம் விசாரிக்கும்| Dinamalar

டேராடூன் :உத்தரகண்ட் விடுதியில் பணியாற்றி வந்த இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கை, விரைவு நீதிமன்றம் வாயிலாக விரைவாக விசாரிக்க அந்த மாநில முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் குடும்பத்தாருக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். வற்புறுத்தல் உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பவுரி மாவட்டம் ரிஷிகேஷ் அருகே யாம்கேஷ்வர் என்ற இடத்தில், பா.ஜ.,விலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா … Read more

“அதிகார குவிமையமாக இருக்கிறார் மோடி..!" – பாரத் ஜோடோ யாத்ராவில் ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி-யுமான ராகுல் காந்தி ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இன்று நீலகிரி மாவட்டம், கூடலூரில் 6 கிலோமீட்டர் தூரம் நடைப்பயணம் மேற்கொண்டு கட்சித் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்தித்தார் ராகுல். ஜெய்ராம் ரமேஷ் அப்போது முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “ராகுல் காந்தியின் … Read more

“எனது உடல் வலியை மறக்கச் செய்யும் மக்கள்” – கேரள யாத்திரையின் போது ஏற்பட்ட அனுபவம் பற்றி ராகுல் காந்தி பேச்சு

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலாம்பூர் பகுதியில் இருந்து இன்று தனது இந்திய ஒற்றுமை பயணத்தின் 22 வது நாள் பாதயாத்திரையை துவங்கிய ராகுல் காந்தி இன்றுடன் கேரளாவில் தனது யாத்திரையை நிறைவு செய்தார். அடுத்ததாக தமிழ்நாட்டில் இரண்டாவது கட்டமாக பாதயாத்திரை மேற்கொள்ளும் அவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் தனது பயணத்தை துவங்குகிறார். இதனைத் தொடர்ந்து கர்நாடகா செல்லும் அவர் அங்கு 21 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். இந்த நிலையில், கேரள பயணத்தின் முடிவில் … Read more