கனமழை எதிரொலி: வைகை அணையில் இருந்து 4,800 கனஅடி நீர் திறப்பு..!!

தேனி: வைகை அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 4,006 கனஅடியில் இருந்து 4,800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வைகை அணையின் தற்போதைய நீர்மட்டம் 70 அடியாக உள்ளது.

மாறி மாறி அட்டாக்.. போரில் சண்டையிட்டுக்கொள்ளும் ரஷ்ய – உக்ரைன் வீரர்கள்.. விடாத மோதல்!

International oi-Halley Karthik கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஏறத்தாழ 6 மாதங்கள் ஆகிவிட்டன. போர் இன்னமும் நடந்துகொண்டிருக்கக்கூடிய நிலையில் தற்போது போர் குறித்த வீடியோ கட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த போர் காரணமாக உக்ரைன் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் என அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் போர் இன்னும் முடிவுறா நிலையில், ரஷ்ய வீரர்களும் உக்ரைன் வீரர்களும் மாறி மாறி சண்டையிடும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன. சோவியத் … Read more

ஆம் ஆத்மி தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை: டில்லி கவர்னர் முடிவு| Dinamalar

புதுடில்லி: தன் மீது மிகவும் அவதூறு மற்றும் பொய்யான ஊழல் புகாரை கூறியதற்காக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் அடிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் உள்ளிட்ட அக்கட்சி தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க டில்லி கவர்னர் சக்சேனா முடிவு செய்துள்ளார். கடந்த 2016ல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அப்போது காதி மற்றும் கிராமப்புற தொழில் கமிஷனின் தலைவராக இருந்த துணை நிலை கவர்னர் சக்சேனா, 1,400 கோடி ரூபாய் பணத்தை … Read more

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் Q1ல் 12 -16% வளர்ச்சி காணலாம்.. நிபுணர்கள் பலே கணிப்பு!

இந்தியா பொருளாதார வளர்ச்சி விகிதமானது முதல் காலாண்டில் இரு இலக்கில் வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் – ஜூன் 2022 காலாண்டு வளர்ச்சி விகிதம் குறித்தான ஜிடிபி தரவானது, இன்று மாலை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஜூன் காலாண்டு வளர்ச்சி விகிதம் குறித்தான வளர்ச்சி விகிதமானது 16.2% ஆக வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பொருளாதார வளர்ச்சி எப்படியிருக்கும்.. நிர்மலா சீதாராமன் பதில்..! ஜிடிபி கணிப்பு பல நிபுணர்களும் இந்த ஜிடிபி குறித்தான … Read more

ஒரு பவுன் என்ன விலை? | குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் ‌‌‌ஒரு பவுன் என்ன விலை? இந்த கேள்விக்கு உங்களில் யாரேனுக்கும் விடை தெரியுமா? இப்ப சொல்ல வேண்டாம். நான் அப்புறம் கேட்கிறேன் சொல்லுங்க.. இப்ப நம்ம அந்த சிறிய நகை கடையில் ஒரு பவுன் செயின் வாங்கி அதை ஆவலோடு தன் கழுத்தில் … Read more

விண்வெளியில் அரிசியை விளைய செய்து சாதனை: சீனாவிற்கு குவியும் பாராட்டுகள்!

கட்டப்பட்டு வரும் விண்வெளி நிலையத்தில் விளைவிக்கப்பட்ட அரசி. குறைந்த ஈர்ப்பு வீசை கொண்ட சூழலில் வளர்க்கப்பட்டதாக தகவல். கட்டுமான பணி நடைபெற்று வரும் விண்வெளி நிலையத்தில் உணவு தானியமான அரிசியை விளைய செய்து சீன விண்வெளி வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். சீனாவால் விண்வெளியில் கட்டமைக்கப்பட்டு வரும் விண்வெளி நிலையத்தில், நெல்(rice) மற்றும் தாலே கிரெஸ்( Thale cress) போன்ற தாவரங்களை செயற்கை முறை கட்டமைப்பில் வைத்து வளர்த்து சாதனை படைத்துள்ளனர். சைனீஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் (CAS) … Read more

312/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 7,231 பேருக்கு தொற்று பாதிப்பு… 45 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 7,231 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 45 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு குறித்து தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, நாடு முழுவதும் நேற்று  ஒரேநாளில் 7,231 பேருக்கு  புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை … Read more

முழு கொள்ளளவை எட்டியது வைகை அணை: விநாடிக்கு 4,800 கனஅடி நீர் வெளியேற்றம்..!!

தேனி: வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. வைகை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. விநாடிக்கு 4,800 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணையின் பிரத்யேக கழுகு பார்வை காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

என்ன கொடூரம் இது? கர்ப்பமாக இருந்த பசுவை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.. தூக்கிய போலீஸ்

India oi-Jackson Singh கொல்கத்தா: கர்ப்பமாக இருந்த பசுவை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். எத்தனை நாகரீக வளர்ச்சி அடைந்திருந்தாலும், மனிதத் தோல் போர்த்திய சில மிருகங்கள் நம் மத்தியில் இன்னும் உலவி வருவதை சில சம்பவங்கள் அப்பட்டமாக காட்டி விடுகின்றன. பச்சிளம் குழந்தைகளை பலாத்காரம் செய்வது, மிருகங்களிடம் தகாத உறவு கொள்வது போன்ற சில கொடூர உதாரணங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படியொரு சம்பவம்தான் மேற்கு வங்கத்தில் அரங்கேறியுள்ளது. மேற்கு வங்க … Read more

ஹசாரேவை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ.,: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு| Dinamalar

புதுடில்லி: எனக்கு எதிராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவை வைத்து பா.ஜ., அரசியல் செய்வதாக டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டம் ராலேகன் சித்தியில் வசித்து வரும் காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே, ஊழலுக்கு எதிராக, 2011ல் பெரிய போராட்டத்தை நடத்தினார். அது, நாடு முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.அப்போது அவருடன் இணைந்து செயல்பட்டவர், அரவிந்த் கெஜ்ரிவால். அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அன்னா ஹசாரே கூறியுள்ளதாவது:நீங்கள் முதல்வரானப் பிறகு முதன்முறையாக … Read more