போரை முடிக்க உதவுங்கள்… மேற்கத்திய நாடுகளின் உதவியை இரகசியமாக நாடியுள்ள மூத்த ரஷ்ய அதிகாரிகள்

*உக்ரைன் போர் செல்லும் நிலை குறித்து மூத்த ரஷ்ய அதிகாரிகள் கலக்கம். *போரை முடிக்க உதவுமாறு ரஷ்யாவின் மூத்த அதிகாரிகள் மேற்கத்திய நாடுகளை நாடியுள்ளார்கள். ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு நெருக்கமான அதிகாரிகள், உக்ரைன் போர் செல்லும் நிலை குறித்து கலக்கமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ரஷ்ய மூத்த அலுவலர் ஒருவர், அது தொடர்பான அறிக்கை ஒன்று மேற்கத்திய உளவுத்துறையைச் சென்றடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தங்கள் மீதான தடைகள், வீழ்ச்சியடையும் பொருளாதாரம் மற்றும் உக்ரைனிலுள்ள Zaporizhzhia அணு மின் நிலையத்தின் அருகில் நடக்கும் … Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் கூடுதலாக 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 850 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. விடுமுறையையொட்டி பல்வேறு இடங்களுக்கு சென்றவர்கள் திரும்பிவர வசதியாக இன்றும்,நாளையும் சிறப்பு பேருந்து இயங்க உள்ளது. பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்திய சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோதி

India bbc-BBC Tamil BBC PM Modi hoisted flag on Independence day 2022 இந்தியாவின் 76வது சுதந்திர தினம் இன்று, ஆக. 15 நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார். பின்னர் 4 ஹெலிகாப்டர்களில் இருந்து தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக அவர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தற்போது மக்களுக்கு அவர் சுதந்திர தின உரை நிகழ்த்தி வருகிறார். … Read more

19 ஆண்டாக சிறையில் இருப்பவரை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு| Dinamalar

புதுடில்லி : சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, 19 ஆண்டுகளாக சிறையில் இருப்பவரை தற்காலிக ஜாமின் வழங்கி விடுவிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில், 2003ல் நடந்த சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தண்டனையை, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை உறுதி செய்தன. அவருடைய கருணை மனுவை ஏற்று, மரண தண்டனையை … Read more

ரிலையன்ஸ் ஜியோ கொடுத்த சூப்பர் அப்டேட்.. தினசரி 2 ஜிபி டேட்டா.. எவ்வளவு கட்டணம்?

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சூப்பர் திட்டத்தினை, ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ நிறுவனத்தின் இந்த புதிய ரீசார்ஜ் திட்டம் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற ஒரு திட்டமாகும். இந்த திட்டத்திற்கான கட்டணம் எவ்வளவு? இதில் வேறென்ன சலுகைகள் எல்லாம் கிடைக்கின்றன. இதில் எவ்வளவு டேட்டா கிடைக்கும். வேலிடிட்டி எவ்வளவு? வாருங்கள் பார்க்கலாம். முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு தொலைபேசி மிரட்டல்… கைதான நபரின் அதிர்ச்சி தகவல்! சுதந்திர தின விழாவினை ஒட்டி புதிய திட்டம் 75வது சுதந்திர தின … Read more

ஷாருக்கான் பெயரில் ஸ்காலர்ஷிப் – ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் படிக்க இந்திய மாணவிகளுக்கு அழைப்பு!

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பேர்ன் நகரில் லா ட்ரோப் என்ற பல்கலைக்கழகம் இருக்கிறது. இப்பல்கலைக்கழகம் சார்பாகக் கடந்த 2019ம் ஆண்டு நடிகர் ஷாருக்கானுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, ஷாருக்கானின் மனிதாபிமான சேவைகளைப் பாராட்டி அவரது பெயரில் ஸ்காலர்ஷிப் ஒன்றையும் லா ட்ரோப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2020ம் ஆண்டே இந்த விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக அது முழு அளவில் அமல்படுத்தப்படவில்லை. ஆனாலும் இந்த ஸ்காலர்ஷிப்பிற்கு இந்தியாவைச் சேர்ந்த கோபிகா என்ற மாணவி தேர்வு செய்யப்பட்டார். … Read more

பிரித்தானியாவில் வறட்சி அறிவிப்பு… பாபா வங்காவின் கணிப்பு நிறைவேறியுள்ளதா?

*கண் பார்வை இல்லாத பாபா வங்கா, இரட்டைக் கோபுர தாக்குதல் உட்பட பல விடயங்களை முன் கூட்டியே துல்லியமாக கணித்தவர். *தற்போது உலகம் சந்தித்து வரும் வறட்சி குறித்தும் கணித்துள்ளார் பாபா வங்கா. கண் தெரியாதவராக இருந்தும் இரட்டைக் கோபுர தாக்குதல் உட்பட பல விடயங்களை முன் கூட்டியே துல்லியமாக கணித்தவர் பாபா வங்கா. 1996இல் அவர் இறந்துபோனாலும், 5079ஆம் ஆண்டு வரையுள்ள விடயங்களை முன்பே கணித்துக் கூறியுள்ளார் பாபா வங்கா. பன்னிரண்டு வயதாக இருக்கும்போது பெரும் … Read more

75வது சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து: ஓபிஎஸ் பங்கேற்ற நிலையில், ஈபிஎஸ் பங்கேற்கவில்லை.!!

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் ஓபிஎஸ் தந்து ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் பங்கேற்றார். ராஜ்பவனில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. 

அறிவியல் அதிசயம்: 320 கோடி ஆண்டுகளாக அழிவின்றி வாழும் ஓர் 'ஆன்மா'வின் ஆச்சர்ய கதை

India bbc-BBC Tamil Science Photo Library a soul that lives for 320 years (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் – தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினெட்டாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் … Read more

தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்| Dinamalar

புதுடில்லி : ‘வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதால் தடை விதிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம்’ என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், மத்திய உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்ய வேண்டும். கடந்த காலங்களில் பதிவு செய்யாத பல தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றதால், … Read more