இந்தியாவில் மேலும் 6,298 பேருக்கு கோவிட்| Dinamalar
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,298 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,298 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,45,22,777 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 5,916 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,39,47,756 ஆனது. தற்போது 46,748 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக 19 … Read more