இந்தியாவில் மேலும் 6,298 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,298 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,298 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,45,22,777 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 5,916 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,39,47,756 ஆனது. தற்போது 46,748 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக 19 … Read more

தங்கம் கொடுத்த செம சர்பிரைஸ்.. 4 மாத சரிவில்.. இன்று எப்படியிருக்கு தெரியுமா?

தங்கம் (gold price) விலையானது தொடர்ந்து 4வது அமர்வாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இது இன்னும் குறையலாமோ என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. தங்கத்தில் தொடர்ந்து செல் ஆஃப் டிரெண்டிங்கே உள்ள நிலையில், தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இதற்கிடையில் இன்று சர்வதேச சந்தை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம். நல்ல சான்ஸ்.. … Read more

`ஜஸ்ட்டு மிஸ்ஸு' – 71 வது சதத்திற்கு முன்பு கோலி நெருங்கி வந்து தவறிய தருணங்கள்!

“நீங்க எதிர்பார்திங்க நான் சதம் அடிக்கல;நீங்க எதிர்ப்பார்க்கல நான் சதம் அடிச்சன்” என்பது போல யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் அடிக்கப்பட்ட சமீபத்திய கோலியின் சதம் பலருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவரைத் தொடர்ந்து விமர்சிப்பவர்களுக்குக்கூட . 70வது சதத்திற்குப் பிறகு, இந்த இரண்டு வருட இடைவெளியில் எத்தனையோ விமர்சனங்களுக்கு ஆளானார் கோலி. இடையில் கேப்டன்சியில் இருந்து கோலி விலகினார்.  இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடர் ஆரம்பித்தது. இரண்டு அரை சதங்கள் அடித்தபோதும் இலங்கையுடன் மதுஷன்கா பந்தில் போல்டானவுடன் இடக்கை பந்துவீச்சாளருக்கு எதிராக … Read more

ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் ஹீரோவான பனுகா ராஜபக்ச! மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள்

ஆசிய கோப்பையின் இறுதி ஆட்டத்தில் ஹீரோவாகி இலங்கை அணி வெற்றிக்கு காரணமாக இருந்தவர் பனுகா ராஜபக்ச. ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி கடந்த 11ஆம் திகதி நடந்தது. பாகிஸ்தான் – இலங்கை மோதிய இப்போட்டியில் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி நட்சத்திர வீரர் பனுகா ராஜபக்ச 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த நிலையில் பனுகாவும் அவர் மனைவி சாண்ட்ரீனும் எடுத்து கொண்ட … Read more

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் வைணவ கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகசுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து உள்ளார். இதில் பங்கேற்க விரும்புவோர் சுற்றுலா துறை இணையதளத்தில் (www.ttdconline.com) பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  முக்கிய விழா நாட்களில், தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்கள், வைணவக் கோயில்ளுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதை … Read more

நிர்வாக காரணங்கள், அச்சுறுத்தலால் சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு மாற்றம்

மதுரை: 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்கள், அச்சுறுத்தலால் சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து மாற்றப்பட்டதாக சிறைத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்தும் நீதிபதிகள் குறித்தும் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக மதுரை ஐகோர்ட், சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே அவமதிப்பு வழக்கு பதிவு செய்திருந்தது. சவுக்கு சங்கர் மீது அவமதிப்பு வழக்கு பதிவு செய்த பிறக்கும் யூடியூப் சேனலில் … Read more

வேலையை காட்டும் காலநிலை மாற்றம்.. பாகிஸ்தானில் 1400 பேர் கன மழையால் பலியான பின்னணி

International oi-Mani Singh S இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழையால் 1,400-க்கும் அதிகமானோர் பலியாகினர், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், பாகிஸ்தானில் பெய்த இந்த மழைக்கு, அங்கு ஏற்பட்ட காலநிலை மாற்றமே காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் ஒருபுறம் கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வரும் நிலையில், மறுபுறம் அந்நாட்டில் மழையினால் மேலும் அந்நாட்டில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை தொடர்ந்து விடாமல் கொட்டித்தீர்த்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு … Read more

இந்த மல்டிபேக்கர் பங்கு உங்கள் வசம் இருக்கா.. விரைவில் சர்பிரைஸ் காத்திருக்கு!

மும்பை: பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் டிவிடெண்ட் பற்றி அறிந்திருக்கலாம். எல்டெகோ ஹவுசிங் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Eldeco Housing & Industries Ltd) விரைவில் அதன் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மால் கேப் பங்கின் சந்தை மூலதனர் 650.80 கோடி ரூபாயாக உள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் ரியல் எஸ்டேட் சந்தையில் உள்ள முன்னணி பில்டர் மற்றும் டெவலப்பர் ஆகும். இன்று இந்திய பங்கு சந்தைகள் பெரும் ஆட்டம் காணலாம்.. ஏன் … Read more

“ஆளுநர் அவமதிக்கப்பட்டால் மகிழும் கூட்டம் தமிழகத்தில் உள்ளது" – தமிழிசை கருத்தின் பின்னணி என்ன?!

தமிழ்நாடு பாஜக மாநில தலைவராகப் பதவிவகித்த தமிழிசை, பின்னர் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். முன்பைவிட தற்போது அந்த மாநில அரசுக்கும், தமிழிசைக்கு மோதல் போக்கு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் பேசிய ஆளுநர் தமிழிசை, “தெலங்கானா மாநில அரசு தனக்கு உரிய மரியாதை தரவில்லை” என்று பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், “மேதகு தமிழிசை தந்தது பேட்டி அல்ல; சில ஆளுநர்களுக்கு உணர்த்திடும் பாடம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. தமிழிசை … Read more

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் தொடக்கம்… மேயர், அமைச்சர்கள் பங்கேற்பு…

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் நேற்று (2022 செப்டம்பர் 15ந்தேதி) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட நிலையில், இன்று முதல் மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் முதற்கட்டமாக 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில்  காலை உணவுத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில்,  அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் காலை உணவுத் … Read more