பிழைப்புக்காக வெளிநாடு செல்வோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்…| Dinamalar
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: மியான்மர் நாட்டில் சட்டவிரோத கும்பலிடமிருந்து நீண்ட போராட்டத்திற்கு பின் மீண்ட, தமிழகத்தைச் சேர்ந்த எட்டு பேரும், கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. அவர்கள் குற்றவாளிகள் அல்ல. மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தலையிட்டு தாய்லாந்தில் சிறை பிடிக்கப்பட்டுள்ள ஒன்பது பேரையும் உடனடியாக மீட்க வேண்டும். பிழைப்புக்காக வெளிநாடு செல்வோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்… இவ்விஷயத்தில் அரசுகள் தீவிர … Read more