பங்கு சந்தையில் முதலீடு செய்ய திட்டமா.. 5 கெமிக்கல் பங்குகளை வாங்கலாம்.. நிபுணர்கள் பரிந்துரை

மும்பை: தரகு நிறுவனமான நிர்மல் பேங்க் 5 கெமிக்கல் பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதில் யுபிஎல், பிஐ இண்டஸ்ட்ரீஸ், சுமிடோமோ கெமிக்கல், சிஎஸ்எம் நிறுவனம், அனுபம் ரசாயன் உள்ளிட்ட பங்குகள் அடங்கும். ஏன் இந்த பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ளது? என்ன காரணம்? இலக்கு விலை என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். 3 இன்ச்-க்காக 6 லட்சம் செலவு செய்யும் டெக் ஊழியர்கள்.. இப்ப இதுதான் டிரெண்ட்..! பங்கு … Read more

மதுரை மண்டலத்தில் மட்டும் கடந்த இரு ஆண்டுகளில் 410 புதிய டாஸ்மாக் கடைகள் திறப்பு! ஆர்டிஐ தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுகஅரசு பதவி ஏற்றது முதல்,கடந்த இரு ஆண்டுகளில் 410 புதிய டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்ட உள்ளது என ஆர்டிஐ தகவலில் தெரிய வந்துள்ளது. அதுபோல கடந்த அதிமுக ஆட்சியின்போது 2020ம் ஆண்டு  303 கடைகள் திறக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் காசிமாயன் என்பவர் தகவல் மதுரை மண்டலத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள் குறித்து, மதுரை தெற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ராஜேஸ்வரியிடம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி கேள்வி எழுப்பியிருந்தார். … Read more

உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் உள்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

லக்னோ நகரில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 9 பேர் பலி

India bbc-BBC Tamil உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். லக்னோவில் உள்ள தில்குஷா எனும் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். பெங்களூரூ வெள்ளம்: ஐ.டி. தலைநகர் நீரில் மூழ்கியபோது குடும்பங்கள் உதவிக்கு போராடியது எப்படி? கேரள பெண் விஞ்ஞானி அன்னா மணி யார்? … Read more

விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க.. நல்ல திட்டம்.. நிலையான வருமானம்..!

பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்பது முதியோர்களைப் பாதுகாப்பதற்காகவும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (SMF) சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்காகவும் உருவாக்கப்பட்ட மத்திய அரசு திட்டமாகும். இத்திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 60 வயதை அடைந்த பிறகு குறைந்தபட்சம் 3,000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறுவார் என்பதால் வறுமையில் இருக்கும் பல கோடி விவசாயிகளை இத்திட்டம் மூலம் பலன் பெற முடியும். இந்தத் திட்டத்தில் யாரெல்லாம் முதலீடு செய்ய முடியும்..? எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்..? போன்ற … Read more

பிடிவாத EPS…திகைப்பில் பாஜக!-'பொம்மை முதல்வர்' – தமிழிசை வருத்தம்-'டயட்' சரியா?|விகடன் ஹைலைட்ஸ்

இறங்கி வர மறுக்கும் இ.பி.எஸ்… கையைப் பிசையும் பாஜக! அமித் ஷா, மோடி எப்போதுமே 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு மேல் உள்ளபோதிலும், தேர்தலை எதிர்கொள்வதற்கான களப்பணிகளை இப்போதிருந்தே தொடங்க ஆயத்தமாகி விட்டது திமுக. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக… விருதுநகரில் நேற்று நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ” ஜி.எஸ்.டி, நீட் தேர்வுகள் மூலம் நம் நிதி, கல்வி உரிமை பறிக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் சட்டங்கள் அனைத்தும் … Read more

உக்ரைனில் இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ பட்டம் கிடைக்க மத்தியஅரசு உதவும்! உச்சநீதிமன்றத்தில் தகவல்

டெல்லி:  உக்ரைனில் இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ பட்டம் கிடைப்பதை மத்தியஅரசு உறுதி செய்யும் என உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரிட்டன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ படிப்பை தொடர முடியாது என மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து விட்டது. இதனால் உக்ரைன் ரிட்டன் மாணவர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களின் கல்விக்கு உதவிபுரியுறுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை பரிசிலிக்க உச்சநீதிமன்றம் மத்திய … Read more

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை பரிந்துரை

புதுச்சேரி: புதுச்சேரியில், காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

\"உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது நியாயம்தான்..\" சொல்வது போப் ஆண்டவர்

International oi-Jackson Singh வாடிகன்: “உக்ரைனுக்கு சில நாடுகள் ஆயுதங்கள் வழங்குவது நியாயப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கது தான்” என்று கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். பொதுவாக, உலகில் எங்கேனும் போர் நடந்தால், அதன் உள் விவகாரங்களில் தலையிடாமல் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றுதான் போப்பாக பதவி வகிப்பவர்கள் கூறுவார்கள். ஆனால், போர் பிரான்சிஸ் உக்ரைனுக்கு ஆதரவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. உக்ரைன் – ரஷ்யா போர் 6 மாதங்களையும் தாண்டி நடைபெற்று வருகிறது. இதில் … Read more