தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட சுமார் 1500 கிலோ மஞ்சளை பறிமுதல் செய்தது இலங்கை ராணுவம்
கொழும்பு: தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட சுமார் 1500 கிலோ மஞ்சள் மூட்டைகளை இலங்கை ராணுவம் பறிமுதல் செய்தது. மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.