நீட்டால் மாணவி தற்கொலை.. மத்திய அரசே காரணம்! ஆளுநர் ரவி என்ன சொல்லப்போகிறார்? அன்புமணி ஆவேசம்
Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali மயிலாடுதுறை: நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பெற்றோர்கள் தரும் அழுத்தமும் ஒரு காரணமாக இருப்பதாகவும், தமிழக மாணவர்களின் தற்கொலைகளுக்கு காரணம் மத்திய அரசுதான் என்றும் மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் உள்ள இந்த உத்தவேதீஸ்வரர் ஆலயத்தில் பாமக நிர்வாகி கணேஷ் என்பவரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் … Read more