சுப்ரீம் கோர்ட்டு அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் பெயர் பரிந்துரை

டெல்லி, நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 65 வயது வரை பதவி வகிக்கலாம். தற்போது, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவி வகித்து வருகிறார். அவர் அடுத்த மாதம் 8-ந்தேதி பணி நிறைவு செய்கிறார். இதனிடையே, அடுத்த தலைமை நீதிபதி பெயரை சிபாரிசு செய்யுமாறு தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதி இருந்தது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிக்க தலைமை நீதிபதி யு.யு. லலித் பரிந்துரை … Read more

`கட்சி பிரச்னையைச் சட்டமன்றத்திற்குள் கொண்டுவரக் கூடாது' – எடப்பாடியின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்?!

ஒற்றைத் தலைமை விவகாரத்தால் பன்னீர், எடப்பாடி என இரண்டு அணிகளாக அதிமுக பிளவுபட்டுக் கிடக்கிறது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பன்னீர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதே பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக எந்த திசையை நோக்கிப் பயணிக்கிறது என்ற குளறுபடியே இன்னும் நீங்கவில்லை. இதனால், கட்சியின் அடிப்படை தொண்டர்கள் கடும் மனவேதனையில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதிமுகவைக் கைப்பற்றுவதில் இரு அணிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. அதிமுக … Read more

நானும் ஹரியும் அரச குடும்பத்தின் கருப்பு ஆடுகள்! என் மனைவியும் மேகனை போலவே.. மன்னரின் ரகசிய மகன் என கூறும் நபர் பளீச்

ஹரி – மேகனை சந்திக்கவுள்ளதாக கூறும் சார்லஸின் ரகசிய மகன் என கூறி கொள்ளும் சைமன் டொரண்டே. இருவரையும் சந்திக்கும் போது அரவணைப்பை கொடுப்பது தான் முதலில் செய்யும் விஷமாக இருக்கும் எனவும் தகவல். பிரித்தானிய மன்னர் சார்லஸ் – கமிலா தம்பதிக்கு ரகசியமாக பிறந்த மகன் என தொடர்ந்து கூறி வரும் சைமன் டொரண்டே டே இளவரசர் ஹரி – மேகனை சந்திக்கவுள்ளதாக கூறியுள்ளார். பிரித்தானியாவில் பிறந்து அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் வசிப்பவர் சைமன் டொரண்டே டே (56). இவர் … Read more

இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது! அமைச்சர் பொன்முடி

சென்னை: இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இதுவரை 2 ஆம் கட்ட கலந்தாய்வுகள் நடைபெற்று, மாணவர்கள் அதிகளவு தனியார் கல்லூரிகளை தேர்வு செய்து உள்ளனர். இதைத்தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், 3-வது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு … Read more

தமிழகத்தில் இதுவரை 316 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் இதுவரை 316 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியாகி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், முதல் தவணை கொரோனா தடுப்பூசி 96 சதவீதத்துக்கும் அதிகமாகவும், 2ம் வவனை தடுப்பூசி 91 சதவீதத்துக்கும் அதிகமாக போடப்பட்டுள்ளதாக கூறினார். பூஸ்டர் டோஸ் தடுப்பூசி கையிருப்பு இருக்கும் வரை இலவசமாக செலுத்த ஒன்றிய அரசு அறிவித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பெயர் பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: உச்ச நீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் பெயரை, தற்போதைய தலைமை நீதிபதி லலித் பரிந்துரை செய்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக லலித் பதவி வகித்து வருகிறார். இவர் வரும் நவ., 8ம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதி பெயரை பரிந்துரை செய்யுமாறு, தலைமை நீதிபதி லலித்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதி இருந்தது.ஓய்வுபெற உள்ள தலைமை நீதிபதி, தனக்கு அடுத்த இடத்தில் … Read more

முலாயம் சிங் யாதவ் மறைவு: இன்று மாலை சொந்த கிராமத்தில் உடல் தகனம்

லக்னோ, உத்தரபிரதேசத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடியை நிறுவியவர் முலாயம் சிங் யாதவ். மாநிலத்தில் 3 முறை முதல்-மந்திரியா கவும் இருந்த அவர், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறை வால் அவதிப்பட்டு வந்தார். வயது முதிர்வு காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்ட அவர் கடந்த 2-ந்தேதி அரியானாவின் குருகிராமில் உள்ள மெதந்தா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கவலைக்கிடமான முறையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை நேற்று முன்தினம் மிகவும் மோசமடைந்தது. எனவே உயிர் காக்கும் … Read more

அரியலூர்: நிறைமாத கர்ப்பிணி எரித்துக்கொலை; ஆண்டிமடத்தில் நடந்த பயங்கரம்! – கதறும் தந்தை

வரதட்சணை கொடுமையால் ஒன்பது மாத கர்ப்பிணி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில், வயிற்றிற்குள் இருந்த குழந்தையும் இறந்துவிட்டது. இச்சம்பவம் ஆண்டிமடத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் கணவன், மாமியார் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கக்கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம் கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன்- நீலாவதி தம்பதியினர். இவர்களின் மகள் நிர்மலா. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சிலம்பூர் கிராமத்தைச் சேர்ந்த புகழேந்திக்கும் நிர்மலாவிற்கும் இரு குடும்பத்தாரின் … Read more

தெருவில் பிச்சை எடுக்கும் கோடீஸ்வர பெண்! காரணம் இதுதான்… வெளியான வீடியோ

கோடீஸ்வரியும், நடிகையுமான நுபுர் அலங்கர் தெருக்களில் பிச்சை எடுத்து வருவதன் பின்னணி வெளியாகியுள்ளது. இந்தி நடிகையான நுபுர் அலங்காரின் சொத்து மதிப்பு networthpost தகவலின்படி ரூ. 6,56,97,01,200.00 ஆகும். சுமார் 27 வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்த நுபுர் அலங்காருக்கு 49 வயது ஆகிறது. சில மாதங்களுக்கு முன்பு நுபுர் அலங்கர் சினிமாவை விட்டு விலகி காவி உடை அணிந்து சன்னியாசியாக மாறினார். சினிமாவில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்றும் வாழ்க்கையில் இப்போது நிம்மதியாக இருக்கிறேன் என்றும் … Read more

சென்னை, சேலம் உள்பட அரசு போக்குவரத்து கழகத்துக்கு 1,771 பிஎஸ்4 புதிய பஸ்கள்! ஒப்பந்தம் வெளியீடு…

சென்னை: அரசு போக்குவரத்து கழகத்துக்கு 1,771 பிஎஸ்4 புதிய பஸ்கள் வாங்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பேருந்துகள் சென்னை, சேலம் உள்பட 6 மண்டலடங்களுக்கு வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது. அதன்படி,  ‘பிஎஸ்-4’ ரக பஸ்கள் வாங்கப்பட உள்ளன.  முதல்கட்டமாக  1,771 பிஎஸ் ரக பஸ்களை வாங்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது. இந்த பஸ்கள் … Read more