`சுருக்குமடி வலைக்கு அனுமதி கேட்டு மீனவர்கள் போராட்டம்' – என்ன பிரச்னை?
பாரம்பர்ய சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கவேண்டும் எனக்கோரி, கடந்த வெள்ளியன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, மீனவர்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடல்சார் மக்கள் நல சங்கமம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பழவேற்காடு தொடங்கி கன்னியாகுமாரி வரையிலான பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் கலந்துகொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர். சென்னையில் மீனவர்கள் போராட்டம் சுருக்குமடி வலை என்றால் என்ன? செவிள் வலை, கரை வலை, தூண்டில் போல … Read more