“பள்ளி போகாத ஆசிரியருக்கும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டிருக்கிறது'' – கல்வியாளர் வருத்தம்!
ஒவ்வொரு வருடமும், டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுவதோடு, அன்றைய தினம் கல்விப்பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது. நல்லாசிரியர் விருது பெறுவதற்கு ஏற்கெனவே இருக்கும் விதிமுறைகளோடு, மேலும் சில பரிந்துரைகளை இந்த வருடம் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நல்லாசிரியர் விருதுக்கான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க மாவட்டந்தோறும் 5 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். அக்குழு, டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள், அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருக்கிற ஆசிரியர்கள், … Read more