“சர்தார் படேலின் பாதையில் நடப்பதால்தான் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண முடிந்தது" – பிரதமர் மோடி

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தலை நடக்க இருக்கிறது. அதை முன்னிட்டு ஆனந்த் மாவட்டத்தில் உள்ள வல்லப் வித்யாநகரில் பா.ஜ.க-வின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது, “சர்தார் வல்லபாய் படேல் அப்போதைய இந்தியாவின் சமஸ்தானங்களின் இணைப்புப் பிரச்னைகளைத் தீர்த்தார், ஆனால் `ஒருவரால்’ காஷ்மீர் பிரசனையைத் தீர்க்க முடியவில்லை. இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் படேலின் பாதையில் நடப்பதால் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த காஷ்மீர் பிரச்னைக்குத் … Read more

ஏழு வருட ஒன்லைன் காதல்… காதலனை நேரில் சந்திக்கச் சென்ற கனேடிய இளம்பெணுக்கு நேர்ந்த பரிதாப முடிவு

ஏழு வருடங்கள் இணையம் வாயிலாக பிரித்தானியர் ஒருவரை காதலித்த கனேடிய இளம்பெண் ஒருவர், தன் காதலனை நேரில் சந்திக்கச் சென்றபோது காதலனாலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.  அந்த இளம்பெண்ணின் உடலில் 90 காயங்கள் இருந்ததாக நீதிபதி தெரிவித்துள்ளார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஆஷ்லீ (Ashley Wadsworth) என்ற இளம்பெண்ணுக்கு 12 வயதே இருக்கும்போது, இணையத்தில் ஜாக் (Jack Sepple) என்ற 15 வயது பிரித்தானிய சிறுவனை சந்தித்திருக்கிறார்.  காதல் என்றால் என்ன என்று கூட தெரியாத … Read more

சொத்து குவித்த வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராஜா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்…

டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் திமுக எம்.பி.யும், முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராஜா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், அவர் வருமானத்துக்கு மீறி  ₹5.53 கோடி அளவுக்கு சொத்து மற்றும் பண வளங்களை வைத்திருந்தார் என்றும்,  அவரது அறியப்பட்ட வருமான ஆதாரங்களில் இருந்து 579% குறைத்து காண்பிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது. 2015ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராஜா, நீலகிரி … Read more

2023 பிப்ரவரியில் சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும்: அமைச்சர் முத்துசாமி

சென்னை: 2023 பிப்ரவரியில் சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ரூ.400 கோடி செலவில் கிளாம்பாக்கம் பேருந்து முனைய கட்டுமானப் பணிகளை முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கோயம்பேட்டில் நெரிசல் அதிகரித்ததால் கிளாம்பாக்கத்தில் மிகப்பெரிய பேருந்து முனையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

சுப்ரீம் கோர்ட்டு அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் பெயர் பரிந்துரை

டெல்லி, நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 65 வயது வரை பதவி வகிக்கலாம். தற்போது, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவி வகித்து வருகிறார். அவர் அடுத்த மாதம் 8-ந்தேதி பணி நிறைவு செய்கிறார். இதனிடையே, அடுத்த தலைமை நீதிபதி பெயரை சிபாரிசு செய்யுமாறு தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதி இருந்தது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிக்க தலைமை நீதிபதி யு.யு. லலித் பரிந்துரை … Read more

`கட்சி பிரச்னையைச் சட்டமன்றத்திற்குள் கொண்டுவரக் கூடாது' – எடப்பாடியின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்?!

ஒற்றைத் தலைமை விவகாரத்தால் பன்னீர், எடப்பாடி என இரண்டு அணிகளாக அதிமுக பிளவுபட்டுக் கிடக்கிறது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பன்னீர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதே பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக எந்த திசையை நோக்கிப் பயணிக்கிறது என்ற குளறுபடியே இன்னும் நீங்கவில்லை. இதனால், கட்சியின் அடிப்படை தொண்டர்கள் கடும் மனவேதனையில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதிமுகவைக் கைப்பற்றுவதில் இரு அணிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. அதிமுக … Read more

நானும் ஹரியும் அரச குடும்பத்தின் கருப்பு ஆடுகள்! என் மனைவியும் மேகனை போலவே.. மன்னரின் ரகசிய மகன் என கூறும் நபர் பளீச்

ஹரி – மேகனை சந்திக்கவுள்ளதாக கூறும் சார்லஸின் ரகசிய மகன் என கூறி கொள்ளும் சைமன் டொரண்டே. இருவரையும் சந்திக்கும் போது அரவணைப்பை கொடுப்பது தான் முதலில் செய்யும் விஷமாக இருக்கும் எனவும் தகவல். பிரித்தானிய மன்னர் சார்லஸ் – கமிலா தம்பதிக்கு ரகசியமாக பிறந்த மகன் என தொடர்ந்து கூறி வரும் சைமன் டொரண்டே டே இளவரசர் ஹரி – மேகனை சந்திக்கவுள்ளதாக கூறியுள்ளார். பிரித்தானியாவில் பிறந்து அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் வசிப்பவர் சைமன் டொரண்டே டே (56). இவர் … Read more

இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது! அமைச்சர் பொன்முடி

சென்னை: இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இதுவரை 2 ஆம் கட்ட கலந்தாய்வுகள் நடைபெற்று, மாணவர்கள் அதிகளவு தனியார் கல்லூரிகளை தேர்வு செய்து உள்ளனர். இதைத்தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், 3-வது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு … Read more

தமிழகத்தில் இதுவரை 316 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் இதுவரை 316 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியாகி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், முதல் தவணை கொரோனா தடுப்பூசி 96 சதவீதத்துக்கும் அதிகமாகவும், 2ம் வவனை தடுப்பூசி 91 சதவீதத்துக்கும் அதிகமாக போடப்பட்டுள்ளதாக கூறினார். பூஸ்டர் டோஸ் தடுப்பூசி கையிருப்பு இருக்கும் வரை இலவசமாக செலுத்த ஒன்றிய அரசு அறிவித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பெயர் பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: உச்ச நீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் பெயரை, தற்போதைய தலைமை நீதிபதி லலித் பரிந்துரை செய்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக லலித் பதவி வகித்து வருகிறார். இவர் வரும் நவ., 8ம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதி பெயரை பரிந்துரை செய்யுமாறு, தலைமை நீதிபதி லலித்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதி இருந்தது.ஓய்வுபெற உள்ள தலைமை நீதிபதி, தனக்கு அடுத்த இடத்தில் … Read more