மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த வாசிப்பு இயக்கம்! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த வாசிப்பு இயக்கம் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார்.  புத்தக வாசிப்பை ஒரு வாழ்வியல் முறையாக மாணவர்கள் ஏற்றுக்கொள்வதை இலக்காகக் கொண்டு செயல்படத் திட்டமிட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று பள்ளிகளில்‌ வாசிப்பு இயக்கம் என்னும் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். இன்று காலை 9:30 மணிக்கு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் … Read more

மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு| Dinamalar

புதுடில்லி :’டில்லியில் சட்ட விரோதமாக தங்கியுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வழங்க உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை’ என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி பல்வேறு நாடுகளிலும் தஞ்சம் அடைந்தனர். இங்கு, ஜம்மு – காஷ்மீர், டில்லி, ஹரியானா, பஞ்சாப், தமிழகம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கி இருப்பதாக ராஜ்யசபாவில் … Read more

மைசூரு தசரா யானைகளை கண்காணிக்க 14 இடங்களில் கேமராக்கள் பொருத்தம்

மைசூரு: 14 கண்காணிப்பு கேமராக்கள்… மைசூரு தசரா விழா அடுத்த மாதம்(செப்டம்பர்) 26-ந் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 5-ந் தேதி தசரா விழா நிறைவு பெறுகிறது. இதற்கிடையில் யானைகள் ஊர்வலம், தங்க அம்பாரி ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த யானைகள் ஊர்வலத்திற்காக துபாரே, மத்திகோடு, ராம்புரா முகாம்களில் இருந்து 14 யானைகள் மைசூருவிற்கு அழைத்து வரப்பட்டது. இந்த யானைகள் அனைத்தும் மைசூரு அரமணையில் உள்ள தனி முகாமில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளை சுற்றுலா … Read more

உணவு நெருக்கடியால் குழந்தைகளுக்கு பிரச்சனை.. நோபல்பரிசு பெற்ற நிபுணர் பகீர்!

கொரோனா பெருந்தொற்று, உலக வெப்பமயமாதல், எரிபொருள் நெருக்கடி, உணவு நெருக்கடி என பல்வேறு நெருக்கடிகள் இருந்து வருகின்றது. இதற்கிடையில் ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனையும் மேற்கொண்டு குழந்தைகளின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளன என நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றும் இன்று வரையில் முடிந்தபாடாக இல்லை. இதனால் குழந்தைகளுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை. குழந்தை திருமணம் போன்ற மோசமான பிரச்சனைகளும் இருந்து வருகின்றன. குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம் கடந்த 2020ம் ஆண்டில் நாடு தழுவிய … Read more

10 சதங்கள், 3000 ஓட்டங்கள்! மிரட்டலான சாதனை படைத்த வீரர்

கலம் மெக்லியோட் 88 போட்டிகளில் 3026 ஓட்டங்கள் எடுத்துள்ளார் 33 வயதாகும் கலம் மெக்லியோட் 10 சதம் மற்றும் 13 அரைசதங்களில் ஒருநாள் போட்டிகளில் விளாசியுள்ளார் ஸ்காட்லாந்து அணி வீரர் மெக்லியோட் ஒருநாள் போட்டிகளில் 10 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்காட்லாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 249 ஓட்டங்கள் எடுத்துள்ளது. PC: Twitter அதிகபட்சமாக கலம் மெக்லியோட் 144 பந்துகளில் 2 சிக்ஸர், 13 … Read more

உயர்நீதிமன்றம் உத்தரவால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை! இபிஎஸ் ஆதரவாளர் கேபி.முனுசாமி

சென்னை; உயர்நீதிமன்றம் உத்தரவால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை முன்னாள் ஓபிஎஸ் ஆதரவாளரும், இந்நாள்  இபிஎஸ் ஆதரவாளருமான  கேபி.முனுசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இபிஎஸ் கூட்டிய பொதுக்குழு செல்லாது என அறிவித்துள்ளதுடன்,  அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதி பொதுக்குழு கூடுவதற்கு முன்பு  இருந்த நிலையே நீடிக்கும் என்றும்  அதிரடியாக னி நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பளித்தார். எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது … Read more

சிஏஏவுக்கு எதிர்ப்பு.. 2 ஆண்டுகளுக்கு மீண்டும் வெடிக்கும் போராட்டம்.. அஸாமில் துவங்கியது

India oi-Nantha Kumar R கவுகாத்தி: 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அஸாமில் மீண்டும் சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. வரும் நாட்களில் இந்த போராட்டம் வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் நடக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பாஜக அரசு சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) கொண்டு வரப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது. எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த 2019 டிசம்பரில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் … Read more

மஹிந்திரா-வின் புதிய எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை.. தமிழ்நாட்டுக்கு வருமா..?

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்ய இருக்கும் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி (SUV) கார்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்காக இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகளுடன் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாக நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் முக்கிய ஆட்டொமொபைல் உற்பத்தி சந்தையாக விளங்கும் தமிழ்நாட்டில் மஹிந்திரா-வின் புதிய தொழிற்சாலை வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த எதிர்பார்ப்புக்கு முக்கியக் காரணம் சென்னையில் ஏற்கனவே மஹிந்திராவின் முக்கியத் தொழில்நுட்ப கட்டமைப்புகள் உள்ளது. தைவான் மீது கைவைக்க … Read more

`பிரியாணியை சூடுசெய்து சாப்பிடுகிறீர்களா? எச்சரிக்கை!’ – ஊட்டச்சத்து நிபுணர் சொல்வது என்ன?

அனைத்து வயதினரின் விருப்ப உணவு, பிரியாணி. முன்பெல்லாம் வாரத்தில் ஒருநாள் அல்லது ஏதாவது விஷேச நாள்களில், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பிரியாணி சாப்பிடுவது என்று இருந்த காலம் மாறி, தினந்தோறும் பிரியாணி என்றால்கூட ஓ.கே சொல்லும் ஃபுட் லவ்வர்ஸ்கூட இருக்கிறார்கள் இன்று. வெகுஜன மக்களுக்கு பிரியாணி ஃபேவரைட்டாக மாறியிருப்பதன் விளைவு சென்னை போன்ற பெருநகரங்கள் மட்டுமல்லாது சிறு நகரங்கள், கிராமப்புறங்களிலும் பிரியாணிக்கு மவுசு அதிகரித்திருக்கிறது. பிரியாணி Doctor Vikatan: தைராய்டு பாதிப்புள்ளவர்கள் காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் சாப்பிடக் கூடாதா? அசைவ பிரியர்களுக்கென … Read more

இலங்கை திரும்பும் கோட்டாபய ராஜபக்ச…திகதியை அறிவித்த முன்னாள் ஜனாதிபதியின் உறவினர்

ஆகஸ்ட் 24ம் திகதி இலங்கைக்கு திரும்புகிறார் கோட்டாபய ராஜபக்ச முன்னர் செய்ததைப் போன்று இன்னும் சில சேவைகளை நாட்டுக்கு செய்ய முடியும் உதயங்க வீரதுங்க கருத்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகஸ்ட் 24ம் திகதி இலங்கைக்கு திரும்புவார் என அவரது உறவினர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிரான மிகப்பெரிய மக்கள் போராட்டம் நடைபெற்றது. இதில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து … Read more