சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வின் சர்ச்சைக் கேள்வி குறித்து விசாரிக்க குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வின் சர்ச்சைக் கேள்வி குறித்து விசாரிக்க குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உயர் கல்வித்துறை இணை செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

சார்ஜ் செய்யும்போது விபத்து- ஷோரூமில் வைக்கப்பட்டிருந்த 7 எலக்ட்ரிக் பைக்குகள் தீயில் கருகின

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள மார்க்கெட் யார்டின் கங்காதம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது இ பைக் ஷோரூமில் 7 எலக்ட்ரிக் பைக்குகள் திடீரென தீப்பிடித்து எரிந்து கருகின. நேற்று இரவு பைக்குகளுக்கு சார்ஜ் தீசெய்யும்போது 7 எலக்ட்ரிக் பைக்குகள் தீப்பிடித்ததாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை. விபத்து குறித்து தீயணபை்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:- பைக்குகள் சார்ஜ் செய்வதற்காக இணைக்கப்பட்டிருந்தன. அப்போது குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு தீ பிடித்து பைக்குகள் … Read more

மதுரை, திருநெல்வேலி-க்கு ஜாக்பாட்.. அடுத்தடுத்து வரும் 3 ஐடி நிறுவனங்கள்..!

இந்திய ஐடித் துறை பல பிரச்சனைகளுக்கு மத்தியில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது, ஒருபக்கம் ஊழியர்கள் தொடர்ந்து வெளியேறி வருவதால் பங்குச்சந்தையில் ஐடி நிறுவனப் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் வல்லரசு நாடுகளில் ரெசிஷன் அச்சம் மிகவும் அதிகமாக உள்ளது, இது ஐடி மற்றும் டெக் சேவைக்கான முதலீட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதேவேளையில் ஊழியர்கள் WFH-ஐ விட்டு அலுவலகத்திற்கு வர தொடர்ந்து தயக்கம் காட்டி வருவது ஐடி நிறுவனங்களுக்குப் பெறும் பிரச்சனையாக உள்ளது. … Read more

குரங்கு அம்மை: கேரளாவில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு; மருத்துவமனைகளில் தயாராகும் தனிமை வார்டுகள்!

கொரோனா நோய்த்தொற்றைப் போன்று குரங்கு அம்மை நோயும் இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில் பரவியுள்ளது. கடந்த 12-ம் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் கேரளா வந்த கொல்லத்தைச் சேர்ந்த 35 வயதுள்ள இளைஞருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. அவரது மாதிரிகள் புனேயில் உள்ள மத்திய வைராலஜி இன்ஸ்டிட்யூட் பரிசோதனை கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டு கடந்த 14-ம் தேதி முடிவு வெளியானது. அந்த முடிவு வெளியான பிறகே அவருக்கு குரங்கு அம்மை பாதித்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் … Read more

பிரபல இயக்குனர் மணிரத்னம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி! மனைவி சுஹாசினி வெளியிட்ட தகவல்

பிரபல இயக்குனர் மணிரத்தினத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மணிரத்னம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார். அதில் முதல் பாகத்தை வெளியிடுவதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மணிரத்னம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மணிரத்னம் மனைவி சுஹாசினி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், மணிரத்னத்திற்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று காலை … Read more

கள்ளக்குறிச்சி விவகாரம்: அமைச்சர்கள் மற்றும் உயர்அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் உயர்அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கள்ளக்குறிச்சி தனியார்பள்ளி மாணவியின் மர்ம மரணம், அதைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக ஆய்வு செய்ய 3 அமைச்சர்களை சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு முதலமைச்சர் அனுப்பி வைத்தார். அதன்படி அவர்களும் நேற்று அங்கு சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து, கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக வீட்டில் ஒய்வெடுத்து வரும் முதலமைச்சர் … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மறு பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மறு பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு  தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுஉடற்கூறாய்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மாணவியின் தந்தை தரப்பு செய்த மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அதேவேளையில் தற்போது உயர்நீதிமன்ற உத்தரவு படி நடைபெறும் மறுஉடற்கூறு ஆய்வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். வழக்கு நாளை பட்டியலிடப்படும், உயர்நீதிமன்றம் அமைத்த மருத்துவர் குழுவை … Read more

8 ஆண்டில் ரூ.8.60 லட்சம் கோடி வங்கி வாராக் கடன் வசூல்| Dinamalar

புதுடில்லி : கடந்த எட்டு ஆண்டுகளில் வங்கிகள், 8.60 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை வசூலித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று பார்லி.,யில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத், லோக்சபாவில் கூறியதாவது:நாட்டின் பொருளாதார சூழல், துறை சார்ந்த பிரச்னைகள், சர்வதேச வர்த்தக இடர்ப்பாடுகள் உட்பட பல்வேறு காரணங்களால் வங்கிகளின் வாராக் கடன் அதிகரிக்கிறது. இந்த வாராக் கடனை குறைக்க, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. திவால் சட்டம், … Read more

இலங்கை நெருக்கடி; மத்திய மந்திரிகள் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

புதுடெல்லி, இலங்கையில் விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இறக்குமதி செய்யவோ, விலை கொடுத்து வாங்கவோ முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை இல்லாத வகையிலான எரிபொருள் பற்றாக்குறையால் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது. இந்த சூழலில், இலங்கைக்கு இந்தியா ஆதரவுகரம் நீட்டியுள்ளது. கோதுமை … Read more

ஷாக் அடிக்கும் மின்கட்டணம்… யார் யாருக்கு எவ்வளவு உயர்வு?

தமிழகத்தில் மின் கட்டணம் விரைவில் உயரும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறி வந்த நிலையில் தற்போது நிஜமாகவே மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மின்கட்டண உயர்வுக்கு தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் விளக்கம் அளித்த போதிலும் மக்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். 3 மாதங்கள் வீட்டுக்கடன் மாதத்தவணை கட்டவில்லையா? இதெல்லாம் நடக்கும்! இந்த நிலையில் தமிழகத்தில் மின்சார கட்டணம் எந்த அளவுக்கு உயர்ந்து உள்ளது? … Read more