உ.பி., ஹோட்டலில் தீ விபத்து: 2 பேர் பலி| Dinamalar
லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோ, ஹஷ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள கனியார் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. அதில், ஆண் மற்றும் பெண் என இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த அறைகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணிகளில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோ, ஹஷ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள கனியார் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. அதில், ஆண் மற்றும் பெண் என இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த அறைகளில் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! … Read more