பாரத் பயோடெக் தயாரிப்பான மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பூசிக்கு மத்தியஅரசு அனுமதி
டெல்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம். அனுமதி அளித்துள்ளது. இந்தியா உள்பட உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா பெருந்தொற்றை தடுக்க பல்வேறு வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெரும் வரவேற்பை பெற்றன. உலக நாடுகளுக்கு இந்த தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியா மற்றொரு வெற்றியைப் … Read more