11 முறை திருமணம்! 28 முறை நிச்சயதார்த்தம்… காரணத்தை கூறி வாய்பிளக்க வைத்த பெண்

பெண்ணொருவருக்கு இதுவரை 11 முறை திருமணம் நடைபெற்றுள்ளதோடு, 28 முறை நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Monette Dias (53) என்ற பெண் அமெரிக்காவின் Utah-வை சேர்ந்தவர் ஆவார். இவர் இதுவரையில் 11 முறை திருமணம் செய்துள்ளார், இதோடு 28 முறை Monette-க்கு திருமண நிச்சயதார்த்தமும் ஆகியுள்ளது. அவர் தனது முதல் காதலனை தொடக்க பள்ளியில் சந்தித்தார். Monetteவுக்கு 15 வயதான போது அவரின் தந்தை விபத்தில் உயிரிழந்தார். அப்போதில் இருந்து தனக்கு உறவு என்று … Read more

அகத்தீஸ்வரத்தில் இருந்து ராகுல் 2வது நாள் பாத யாத்திரை துவக்கம்

அகத்தீஸ்வரம்: அகத்தீஸ்வரத்தில் இருந்து ராகுல் இந்து 2வது நாள் பாத யாத்திரை துவங்கியது. மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும், 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, குமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில், இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார். இதன் தொடக்க விழா நேற்று மாலை கன்னியாகுமரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காதியிலான தேசிய கொடியை … Read more

நீட் தேர்வில் தோல்வி; அம்பத்தூர் சோழபுரம் பகுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் சோழபுரம் பகுதியில் ஸ்வேதா(19) என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் மாணவி லக்ஷனா ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

எலிபேஸ்ட்டிற்கு தடை விதிக்க முடிவு| Dinamalar

புதுச்சேரி: புதுச்சேரியில் ‘எலி பேஸ்ட்’ விற்பனைக்கு தடை விதிக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்யும் நடவடிக்கையில் சுகாதாரத் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. புதுச்சேரி சின்னஞ்சிறிய மாநிலமாக இருந்தாலும், தற்கொலையில் அகில இந்திய அளவில் 31.8 சதவீதத்துடன் மூன்றாம் இடம் வகிக்கிறது.2021ம் ஆண்டில் புதுச்சேரி மாநிலத்தில் ஆண்கள் – 370, பெண்கள் – 133, மூன்றாம் பாலினத்தவர் – 1 என மொத்தம் 504 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உடல்நல பாதிப்பு, குடும்பப் பிரச்னை, கடன் தொல்லை, திருமண … Read more

ரூ.8000 சம்பளத்துடன் ஆரம்பித்த நிகில் காமத் பயணம்.. இன்று கோடீஸ்வரர் ஆனது எப்படி?

மாதம் ரூபாய் 8000 சம்பளத்துடன் தனது வாழ்க்கையை தொடங்கிய ஒருவர் இன்று இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராக உள்ளார். அவர் தான் Zerodha நிறுவனத்தின் நிகில் காமத். பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு 8000 சம்பளத்துடன் தனது 17வது வயதில் வேலைக்கு சேர்ந்த நிகில் காமத், அதன் பிறகு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு இன்று முன்னணி பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். நிகில் காமத் ஆரம்பித்த Zerodha நிறுவனம் இன்று மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த பங்குத்தரகு நிறுவனங்களில் ஒன்றாக … Read more

தங்கை திருமணத்தில் சோகம்; கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கறிஞர் – 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

திருவாரூர் மாவட்டம், நாச்சியார் கோவிலைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரின் தங்கையான தையல்நாயகி என்பவருக்குத் திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதன்படி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அணைக்குடம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. அரியலூர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை இரு வீட்டார்களும் மும்முரமாகச் செய்து கொண்டிருந்தனர். அப்போது, சாமிநாதன் திருமணத்தை முடித்துவிட்டு போன் வந்ததால் அருகிலுள்ள ஹோட்டலில் நின்று பேசிக்கொண்டிருந்தார். … Read more

மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை நிறுத்தம்

சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ பதிவு செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மனைவி, குழந்தையுடன் கான்ஸ்டபிள் தற்கொலை| Dinamalar

ஆமதாபாத் :கான்ஸ்டபிளுக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, இருவரும் தங்களது 3 வயது பெண் குழந்தையுடன் ௧௨வது மாடியிலிருந்து குதித்து நேற்று தற்கொலை செய்தனர். குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ௧௨வது தளத்தில் கான்ஸ்டபிள் குல்திப்சின் யாதவ், தன் மனைவி மற்றும் 3 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, தங்கள் குழந்தையுடன் … Read more

HDFC வங்கியின் புதிய எஸ்.எம்.எஸ் வசதி.. விண்ணப்பம் செய்வது எப்படி?

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் HDFC வங்கி ஏற்கனவே தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை அளித்துள்ள நிலையில் தற்போது புதிதாக எஸ்எம்எஸ் வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எஸ்எம்எஸ் வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் உள்ள அக்கவுண்ட் பேலன்ஸ் உள்பட பல்வேறு தகவல்களை உடனடியாக பெற்று கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே வாரத்தில் 2 … Read more