மொத்த ரஷ்யர்களுக்கும் கிடுக்குப்பிடி… ஐரோப்பிய நாடுகள் மும்முரம்

ரஷ்ய மக்களை மொத்தமாக தடை செய்ய வேண்டும் – பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி எதிர்ப்பு ரஷ்யாவை ஒட்டிய பல கிழக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கும் ரஷ்யா உடனான விசா ஒப்பந்தங்களை நிறுத்த ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நடவடிக்கையால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ரஷ்ய குடிமக்கள் நுழைவது கடினமாகும் என கூறப்படுகிறது. ரஷ்ய மக்களை மொத்தமாக தடை செய்ய வேண்டும் என உக்ரைனும் சில ஐரோப்பிய உறுப்பு நாடுகளும் கோரிக்கை … Read more

உலகளவில் 60.77 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 60.77 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.77 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 64.94 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 58.37 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப் -01 : பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஆம்புலன்ஸ் கதவு கோளாறு; நோயாளி பலியான பரிதாபம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோழிக்கோடு : கேரளாவில் விபத்தில் படுகாயம் அடைந்தவரை ஏற்றி வந்த ஆம்புலன்சின் கதவில் ஏற்பட்ட கோளாறால் திறக்க முடியவில்லை. அதனால், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் அவர் பரிதாபமாக இறந்தார்.கோழிக்கோடு அருகே வசித்தவர் கோயா, 53. இவர், நேற்று முன்தினம் நடந்த ஒரு விபத்தில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை ஆம்புலன்சில் ஏற்றி வந்தனர். உடன், கோயாவின் நண்பரும் இருந்தார். கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்ததும், கோயாவுடன் … Read more

'சினூக்' ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் – விமானப்படை தகவல்

புதுடெல்லி, இந்திய விமானப்படைக்கு சினூக் ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்டு உள்ளன. பன்னோக்கு ரக ஹெலிகாப்டர்களான இவற்றின் மூலம் படைகள், தளவாடங்கள், வெடிபொருட்கள், எரிபொருள் போன்றவற்றை விரைவாக கொண்டு செல்ல முடியும். அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட 15 ஹெலிகாப்டர்களும் விமானப்படையில் இணைக்கப்பட்டு உள்ளன. அமெரிக்கா சுமார் 400 சினூக் ஹெலிகாப்டர்களை இயக்கி வரும் நிலையில், அவற்றில் தற்போது அடிக்கடி கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக எரிபொருள் கசிவு காரணமாக தீ விபத்துகள் அரங்கேறி வருகின்றன. இதனால் தங்களிடம் … Read more

தொடங்கியுள்ள புது மாதம்! இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் ஜாக்பாட் அடிக்கப்போகிறாம்..இன்றைய ராசிப்பலன்

செப்டம்பர் மாதத்தில் சூரியன் சிம்மம், கன்னி ராசிகளில் பயணம் செய்வார்.   புதன் உச்சம் பெற்று கன்னி ராசியில் பயணம் செய்வார். மாத பிற்பகுதியில் சூரியனும் உச்சம் பெற்ற புதனும் இணைந்து புதாத்திய யோகத்தை தரப்போகின்றனர்.     அந்தவகையில் தொடங்கியுள்ள மாதம் எந்த ராசிக்கு யோகத்தை தரப்போகுது என்று பார்ப்போம்.   உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW          மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி … Read more

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – டெல்லி துணைநிலை கவர்னர் முடிவு

புதுடெல்லி, டெல்லி துணைநிலை கவர்னர் சக்சேனா, கடந்த 2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது கதர் கிராம தொழில் ஆணைய தலைவராக இருந்தார். அப்போது அவர் ரூ.1,400 கோடி கருப்பு பணத்தை மாற்றியதாக ஆம் ஆத்மி புகார் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும், அவர் பதவி விலக வேண்டும் எனவும் சட்டசபையில் அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் போராட்டமும் நடத்தினர். ஆம் ஆத்மியின் இந்த குற்றச்சாட்டை சக்சேனா திட்டவட்டமாக மறுத்து உள்ளார். … Read more

மாதங்கள் நீண்ட உண்ணாவிரதப் போராட்டம்… சிறை கைதியின் கோரிக்கையை ஏற்ற அரசாங்கம்

இஸ்ரேலில் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். தண்ணீர் மட்டுமே பருகி வந்த அவவ்தேவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, எந்த நேரத்திலும் மரணமடையலாம் குற்றச்சாட்டு அல்லது விசாரணை ஏதுமின்றி இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர் தமது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். எதிர்வரும் அக்டோபர் 2ம் திகதி அவரை விடுவிப்பதாக உறுதி அளிக்கப்பட்ட நிலையிலேயே அவர் 172 நாட்கள் நீண்ட உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. … Read more

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,380 கோடி மானியம் – மத்திய அரசு வழங்கியது

புதுடெல்லி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு பணிகள், குடிநீர் வழங்கல் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் சுழற்சி போன்றவற்றுக்காக மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை மானியம் வழங்குகிறது. அந்த வகையில் நடப்பு 2022-23-ம் நிதி ஆண்டில் முதல் தவணையாக கர்நாடகம், உத்தரபிரதேசம், திரிபுரா, ஆந்திரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.4189.58 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்துக்கு ரூ.1,380.50 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை மொத்தம் ரூ.15 ஆயிரத்து 705.65 கோடி மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டு … Read more

கருப்பு உதடு சிவப்பாக ஜொலிக்க வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்

பொதுவாக நம்மில் பலருக்கு உதடுகள் கருமையாக காட்சியளிப்பதுண்டு. உதடுகள் கருமையாக இருக்க பல காரணங்கள் உண்டு. அவை சூரிய ஓளி நேரடியாக முகத்தில் படுவது, பருவ நிலை மாற்றம், குறைந்த இரத்த ஓட்டம், மனச்சோர்வு, உதட்டுச்சாயத்தை அழிக்க மறப்பது, புகை பிடிப்பது, புகையிலை பழக்கம் போன்றவை. உதடுகள் பிங்க் நிறத்தில் இருக்க அதனை தகுந்த முறையில் பராமரிக்க வேண்டும். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே உதட்டின் நிறத்தை பராமரிக்கலாம். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.  … Read more