லிஸ் டிரஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பிரிட்டன் புதிய பிரதமர் லிஸ் டிரஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரிட்டன் புதிய பிரதமராக லிஸ்டிரஸ் இன்று தேர்வு பெற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, லிஸ்டிரஸ் பிரதமராவதால் இந்திய , பிரிட்டன் இடையே பரஸ்பரம் நட்புறவு மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். புதுடில்லி: பிரிட்டன் புதிய … Read more

நவீன ஹெலிகாப்டர் வாங்கிய ஜோய் ஆலுக்காஸ்.. எத்தனை கோடி தெரியுமா?

இந்தியா உள்பட உலகம் முழுவதும் நகைக்கடை வணிகம் செய்து வரும் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் நவீன ரக ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஜோஸ் ஆலுக்காஸ் வாங்கியுள்ள ஹெலிகாப்டரின் மதிப்பு ரூபாய் 90 கோடி என்று கூறப்படுகிறது. இந்த ஹெலிகாப்டர் தங்களுடைய நிர்வாகிகளின் பயணத்திற்கு உதவும் என்று ஜோஸ் ஆலுக்காஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டர் வாங்கனும்.. 6 கோடி கடன் வேணும்.. வங்கி அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த விவசாயி..! ஜோஸ் ஆலுக்காஸ் கேரளாவை … Read more

மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே நாளை மலை ரயில் ரத்து

ஊட்டி: மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால், நாளையும் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான மலை ரயில் இயக்கப்படாது என அறிவி க்கப்பட்டுள்ளது. இன்று காலை மழை காரணமாக ஹில்கிரோ ஆடர்லி இடையே மண்சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது.

வரலாற்று சிறப்பு மிக்க ராஜ்பாத் கர்த்தவ்யா பாத் என பெயர் மாற்றம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லியில் வரலாற்று சிறப்பு மிக்க பிரதான சாலையான ராஜபாதை, கர்த்தவ்யா பாத்’ என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து, ‘இந்தியா கேட்’ வரையிலான 3 கி.மீ., நீளமுள்ள, சாலை ‘ராஜ்பாத்’ எனப்படும் ராஜபாதை என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் குடியரசு தினவிழா, சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெறும். இந்நிலையில் ராஜ்பாத் என்ற பெயரை … Read more

5 லட்சம் வீடுகள், ரூ.4.48 லட்சம் கோடி.. இந்திய வங்கிகளின் டைம்பாம்..!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான ரியல் எஸ்டேட் திட்டங்கள் முடங்கிக் கிடப்பது கடன் வழங்குபவர்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. கொரோனா காலத்தில் இந்தியாவின் வர்த்தகச் சந்தை, வேலைவாய்ப்பு சந்தையை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றிய முக்கியமான துறையாக விளங்கும் ரியல் எஸ்டேட் துறை தற்போது நெருக்கடியில் உள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. இந்திய வங்கிகள் தடைப்பட்ட ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு அளிக்கப்பட்ட கடன்கள் நீண்ட காலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாராக் கடனாக உருவெடுக்கும் … Read more

How to: வாக்காளர் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி? | How to Link Voter ID with Aadhar Card?

இந்திய வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை, அவரவர் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று, நாடாளுமன்றத்தில் தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021 என்ற சட்ட திருத்த மசோதா இயற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது பல மாநிலங்களிலும் தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. எளிதில் வீட்டிலிருந்தபடியே நம்மால் இந்த இணைப்பை மேற்கொள்ள முடியும். அதற்கான வழிகளைப் பார்க்கலாம். வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் … Read more

ஜார்கண்ட் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார் ஹேமந்த் சோரன்…

இம்பால்: ஜார்கண்ட் மாநிலத்தில், மாநில அரசுக்கு எதிராக சில எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்த நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் ஹேமந்த் சோரன் பெரும்பான்மையை நிரூபித்தார். ஜார்க்கண்ட் மாநில முதல்வராக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரான ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார். அவர்மீது நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக பாஜகவினர் புகார் அளித்தனர். மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தை மீறியதால், சோரனை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. இதனால், சோரனின் முதலமைச்சர் பதவிக்கு … Read more

பெரம்பலூர் அருகே 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் விவசாயிக்கு சாகும் வரை சிறை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் விவசாயி சரவணனுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020ல் சிறுமியை கடத்திச் சென்று சோளக்காட்டில் வைத்து விவசாயி சரவணன்(48) பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரில் சரவணன் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குற்றம் நிரூபணமானதால் சவரணனுக்கு சாகும் வரை சிறை; ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாடு முழுதும் 14,500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் : பிரதமர் மோடி அறிவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பிரதான் மந்திரி பள்ளி யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியா முழுதும் 14,500 பள்ளிகள் தரம் உயர்த்திட வேண்டி மேம்படுத்தப்படும் என ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதிய அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்தார். இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியது, 34 ஆண்டுகால தேசியக் கல்விக் கொள்கையை மாற்றி அமைத்து புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 இல் தொடங்கப்பட்டது. மேலும், பள்ளி மற்றும் உயர்கல்வி முறைகளில் மாற்றியமைக்கும் … Read more