செங்கல்பட்டு மாவட்டத்துக்கு நாளை வேலை நாள்: ஆட்சியர் உத்தரவு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்துக்கு நாளை வேலை நாள் என்பதால் அனைத்து துறை அலுவலர்களும் பணிக்கு வர மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்துக்கு நாளை விடுமுறை அளிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

\"வேப்ப மரத்தடியில்\" கள்ள ஜோடி.. 12 வயது வித்தியாசமாம்.. இந்தம்மாவுக்கு 3 பிள்ளைகள் வேற.. காலக்கொடுமை

Tamilnadu oi-Hemavandhana செங்கல்பட்டு: முறைதவறிய தவறான உறவுகள் பெருகி வரும் சூழலில், மதுராந்தகத்தில் உள்ள வயல்வெளி ஒன்றில் நடந்த பகீர் சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது சிலவாட்டம் என்ற கிராமம்… இந்த கிராமத்தை ஒட்டி, அடர்ந்த மரங்கள் நிறைய உள்ளன.. அங்குள்ள ஒரு வேப்ப மரத்தில் ஆண், பெண் 2 பேர் சடலமாக தொங்குவதை, அந்த பகுதி மக்கள் பார்த்து அதிர்ந்தனர். உடனடியாக பதறி அடித்துக்கொண்டு, ஊருக்குள் சென்று … Read more

டில்லி நேரு பல்கலைக்குதமிழக அரசு ரூ.5 கோடி உதவி| Dinamalar

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை துவக்க, தமிழக அரசு ஐந்து கோடி ரூபாய் வழங்குகியுள்ளது. டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலையின், இந்திய மொழிகள் மையத்தில், தமிழ், ஹிந்தி, உருது பிரிவு, ஹிந்தி மொழியாக்கப் பிரிவு, கன்னடம், ஒடியா, வங்க மொழி இருக்கைகள் உள்ளன. தமிழ் இலக்கியவியல் ஆய்வு, தமிழ் மற்றும் திராவிட மொழியியல் ஆய்வு, தமிழ் மற்றும் தென்னக வரலாற்றியல், சமூகவியல் ஆய்வு என, மூன்று வகையாக விரிவுபடுத்தி, பல்கலையில் … Read more

மக்களே உஷார்.. டிவி, பிரிட்ஜ், ஸ்மார்ட்போன் எதையும் வாங்காதீங்க..!

இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து இருக்கும் வேளையில் பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. இந்தப் பண்டிகை காலத்தில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பிடிக்க அனைத்து நிறுவனங்களும் திட்டமிட்டு இருக்கும் காரணத்தால், பெரிய அளவிலான தள்ளுபடிகளை அறிவிக்கத் தயாராகி வருகிறது. இதற்கிடையில் கொரோனாவுக்குப் பின்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைக்குச் சீரடைந்த பின்பு மிகப்பெரிய பண்டிகை காலம் என்பதால் மக்களிடமும் சரி, நிறுவனங்களிடமும் சரி அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் டிவி, பிரிட்ஜ், ஸ்மார்ட்போன் … Read more

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை போஸ்டரில் ராபர்ட் வதேரா படம்… கேள்வியெழுப்பும் பாஜக?!

ராபர்ட் வதேரா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ‘பாரத் ஜோடோ’ யாத்திரை பற்றிய புகைப்படத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரின் புகைப்படங்களுக்கு அருகில், ராபர்ட் வதேரா புகைப்படமும் இருந்தது. ராபர்ட் வதேரா – பிரியங்கா காந்தி இதுகுறித்து பாஜக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “ராபர்ட் வதேரா பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துக்கொள்வது வேடிக்கையாக இருக்கிறது… இப்போது … Read more

மேற்கு நாடுகள் தோல்வியடைகிறது…எரிவாயு விற்பனையில் சீனாவிற்கு புதிய சலுகை: புடின் அறிவிப்பு!

மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் உலக பொருளாதாரமே வீழ்ச்சியடைந்து வருகிறது. உலக வளர்ச்சியின் முக்கிய இடம் ஆசியாவில் இருப்பதாக புடின் பேச்சு. ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் உலகப் பொருளாதாரத்தை அழித்து வருவதால் மேற்கத்திய நாடுகள் தோல்வியடைந்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது அதிகாரப்பூர்வ போர் தாக்குதலை தொடங்கியது. 🇷🇺 President Vladimir Putin claims … Read more

கன்னியாகுமரி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றார் ராகுல் காந்தி

குமரி: கன்னியாகுமரி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ராகுல் காந்தி வரவேற்றார். முதல்வரும், ராகுல் காந்தியும் இணைந்து காந்தி மண்டபத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.   

நல்லா படிக்கிறானா? மகளுக்காக மாணவனை கொன்ற தாய்..கதிகலங்கிய காரைக்கால்! வீட்டை சூறையாடிய மர்மகும்பல்!

Tamilnadu oi-Rajkumar R காரைக்கால் : காரைக்காலில் மகளை விட நன்றாக படிப்பதால் ஆத்திரமடைந்து மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண் சகாயராணி விக்டோரியாவின் வீட்டை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு நிலவுகிறது. புதுவை யூனியன் பிரதேசம் காரைக்கால் நேரு நகர் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). இவர் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாலதி. இவர்களது மகன் பாலமணிகண்டன் (13). இவர் கோட்டுசசேரி பாரதி சாலையில் உள்ள … Read more

சஞ்சய் ராவத்தை சந்திக்க உத்தவ் தாக்கரேவுக்கு அனுமதி மறுப்பு| Dinamalar

மும்பை: பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிவசேனா கட்சி எம்.பி., சஞ்சய் ராவத்தை சந்திக்க அக்கட்சி தலைவர் சஞ்சய் ராவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பணமோசடி வழக்கில், உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட சஞ்சய் ராவத், மும்பையின் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை அதிகாரி அறையில் ராவத்தை சந்திக்க அனுமதி கேட்டு, உத்தவ் தாக்கரே சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், அனுமதி மறுத்த சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ராவத்தை சந்திக்க நீதிமன்றத்தில் … Read more

அடி மேல் அடி வாங்கும் பாகிஸ்தான்.. இது போறாத காலம்.. என்ன செய்ய போகிறது?

அடுத்த இலங்கையாக பாகிஸ்தான் மாறலாமோ? என நிபுணர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர். எனினும் எப்படியேனும் மீண்டு விட மாட்டோமா? என பல வகையிலும் துரிதமாக செயல்பட்டு வரும் பாகிஸ்தானுக்கு உதவ சமீபத்தில் தான் பல நாடுகளும் முன் வந்தன. அப்பாடா ஏதோ கொஞ்ச தூரத்தில் வெளிச்சம் தெரிகிறேதே என எட்டி பார்க்க ஆரம்பித்த பாகிஸ்தானுக்கு, மீண்டும் வெள்ளம் மூலம் பெரிய தடுப்பு போடப்பட்டுள்ளது. இதிலிருந்து எப்படி மீண்டு வருமோ என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தானில் வரலாறு … Read more