சைரஸ் மிஸ்ட்ரி உடன் பலியான ஜஹாங்கிர் பண்டோல்.. யார் இவர் தெரியுமா?

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி அவர்கள் சமீபத்தில் கார் விபத்தில் காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். சைரஸ் மிஸ்ட்ரி அவர்களின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்களும் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகர் உள்பட பல தொழிலதிபர்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் சைரஸ் மிஸ்ட்ரி உடன் அதே காரில் பயணம் செய்த ஜஹாங்கிர் பண்டோல் என்பவரும் இந்த விபத்தில் பலியானார். இவர் குறித்து பெரிய அளவில் செய்திகள் வெளிவராத … Read more

ஆந்திரா: 9-ம் வகுப்பு சிறுமியின் கழுத்தை அறுத்து, ஆசிட் வீசிய உறவினர்; கைது செய்த போலீஸ்!

ஆந்திரா மாநிலம் நெல்லூரில், 9-ம் வகுப்பு சிறுமியொருவர், தன்னுடைய மாமா ஒருவரால் கழுத்து அறுக்கப்பட்டு, ஆசிட் வீச்சுக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று மாலை நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுமி அந்த சமயத்தில் வீட்டில் தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பெற்றோர் யாருமற்ற அந்த நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த சிறுமியின் மாமன், திடீரென சிறுமியின் கழுத்தை அறுத்து, ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார். சிறுமி மீது ஆசிட் வீச்சு பின்னர் கொஞ்சநேரத்துக்கு, வீட்டின் குளியறையில் … Read more

பெண் வெற்றியை பார்த்தால் வலிக்கும் என அறிவேன்! லண்டன் வீடு தொடர்பில் நடிகை குஷ்பு காட்டம்

லண்டனில் சொந்த வீடு வாங்கியதாக வெளியான தகவலுக்கு நடிகை குஷ்பு மறுப்பு. அது வாடகை வீடா என்று கேட்க கூடாதா என கேள்வி. லண்டனில் நடிகை குஷ்பு சொந்தமாக புதிய வீடு வாங்கியதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை அவர் மறுத்துள்ளார். நடிகை குஷ்பு டுவிட்டர் பக்கத்தில் லண்டனில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அங்குள்ள ஒரு வணிக வளாகத்துக்கு சென்ற புகைப்படங்களை வெளியிட்டார். twitter தற்போது லண்டனில் உள்ள புதிய வீட்டில் முதல் தேநீர் … Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கிறிஸ்தவப் பெண்களை குறிவைத்து 'லவ் ஜிகாத்!' முஸ்லிம்கள் மீது பேராயர் பகிரங்க குற்றச்சாட்டு

India oi-Jackson Singh கண்ணூர்: கிறிஸ்தவப் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து அவர்களை தீவிரவாதிகளாக மாற்றும் ‘லவ் ஜிகாத்’ அதிக அளவில் நடைபெற்று வருவதாக கத்தோலிக்க பேராயர் பகிரங்கமாக குற்றம்சாட்டி கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து, கிறிஸ்தவர்கள் போன்ற இஸ்லாம் அல்லாத மதத்தைச் சேர்ந்த இளம்பெண்களை முஸ்லிம் ஆண்கள் திட்டமிட்டு காதல் வலையில் சிக்க வைத்து மதம் மாற்றுவதாக கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் புகார்களும், குற்றச்சாட்டுகளும் குவிந்தன. இதற்கு ‘லவ் ஜிகாத்’ … Read more

புதுடில்லி மதுபான மோசடி: அமலாக்கத்துறை சோதனை| Dinamalar

புதுடில்லி: டில்லி அரசின் மதுபான கொள்கை குறித்த விவகாரத்தில் பணமோசடி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டில்லியில் மதுபான விற்பனை உரிமம் வழங்குவது தொடர்பான புதிய கொள்கையை 2021- 22 ல் மாநில அரசு வெளியிட்டது. இதன்படி, தனியாருக்கும் உரிமம் வழங்கப்படும். இதில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு டில்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கொள்கையை … Read more

இங்க இருந்த ஐடி கம்பெனி எங்கடா.. வெள்ளத்திலும் தெறிக்க விடும் மீம்ஸ்..!

பெங்களூரில் பெய்து வரும் கன மழை காரணமாகச் சில நாட்களிலேயே மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. வீடு, அலுவலகம், கடைகள், பள்ளிகள் என அனைத்து முக்கியமான இடங்களிலும் மழை வெள்ளம் புகுந்துள்ளது. பெங்களூர் மழை வெள்ளம் காரணமாகச் சில நாட்களிலேயே பல நூறு கோடி அளவிலான இழப்பு ஏற்பட்டு உள்ளதாகக் கணிக்கப்படும் நிலையில் இணையத்தில் வழக்கம் போல் நம்ம நெட்டிசன்ஸ் மீம்ஸ் வீடியோக்களைத் தெறிக்க விடுகின்றனர். ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு என்று கேட்க தோன்றினாலும் இந்த மீம்ஸ் … Read more

ராணுவ அதிகாரியாக நாடகமாடிய இளைஞன்… சிஐஎஸ்எஃப் பெண் கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடுமை புகார்!

டெல்லியில் இளைஞன் ஒருவர் (28 வயது), இந்திய ராணுவ அதிகாரியாகக் (​Army Major) காட்டிக் கொண்டு, சிஐஎஸ்எஃப் பெண் கான்ஸ்டபிளை (CISF constable) திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர் தீபக் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சிஐஎஸ்எஃப் பெண் கான்ஸ்டபிள் போலீஸில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், “தீபக் குமார் என்பவருடன் ஒரு திருமண வலைத்தளம் மூலம் தொடர்பு ஏற்பட்டது. அவர் இந்திய … Read more

லட்சுமி நாராயண யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர் இவர்கள் தான்! இன்றைய ராசிப்பலன்

 சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கையால் லட்சுமி நாராயண யோகமும் உருவாகிறது. இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அந்தவகையில் இந்த யோகத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்ப்போம்.   உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW         மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

வள்ளலார் பெருமானாரின் 200-வது அவதார ஆண்டு முப்பெரும் விழா நடத்த சிறப்பு குழு அமைத்து அரசாணை வெளியீடு

சென்னை: வள்ளலார் பெருமானாரின் 200-வது அவதார ஆண்டு முப்பெரும் விழா நடத்த சிறப்பு குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டது.