புதிய அமைச்சரவையை அமைக்கும்படி லிஸ் ட்ரஸ்ஸைக் கேட்டுக்கொண்ட பிரித்தானிய மகாராணியார்: வெளியான புகைப்படங்கள்

கன்சர்வேட்டிவ் கட்சியினரால் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள லிஸ் ட்ரஸ் நேற்று மதியம் பிரித்தானிய மகாராணியாரைச் சென்று சந்தித்தார். புதிய அமைச்சரவையை அமைக்கும்படி லிஸ் ட்ரஸ்ஸைக் மகாராணியார் கேட்டுக்கொண்டார். பிரித்தானியாவில் புதிய அரசு பொறுப்பேற்கும்போது, புதிதாக பிரதமராக தெர்ந்தெடுக்கப்பட்டவர் முதலில் பிரித்தானிய மகாராணியாரை சந்திப்பார். பிரதமரின் கைகளில் மகாராணியாரும், மகாராணியாரின் கைகளில் பிரதமரும் முத்தமிடுவார்கள். இது பிரித்தானிய மரபு. மகாராணியார் புதிய அமைச்சரவையை அமைக்கும்படி பிரதமரைக் கேட்டுக்கொள்வார். பிரதமரும் அதை ஏற்றுக்கொள்வார். அதன் பின்னரே, பிரதமர் இல்லம் முன்பு … Read more

5வது ஆண்டாக நீட்டிப்பு: டெல்லியில் 2023 ஜனவரி 1 வரை பட்டாசு விற்பனை வெடிக்க தடை!

டெல்லி: தலைநகர் டெல்லியில் தொடர்ந்து 5வது ஆண்டாக பட்டாசு வெடிக்க கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு தடை விதித்துள்ளது. 2023 ஜனவரி 1 வரை பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக, உச்சநீதிமன்றம் பட்டாசு வெடிக்க பல்வேறு தடைகளை போட்டுள்ளது. மேலும், பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும் என வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அறிவித்து உள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிகமோசமாக உள்ளதால், அங்கு தீபாவளி பண்டிகைக்குகூட பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும், தடை … Read more

காலை சிற்றுண்டி திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப். 15-ல் மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : காலை சிற்றுண்டி திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்த உள்ளது.  

அனிதா ராதாகிருஷ்ணன் செல்வாரா? திருமாவளவன் ஏற்றுக் கொள்வாரா? கனிமொழிதான் சொன்னாங்க.. பாஜக பொளேர்

Tamilnadu oi-Vishnupriya R திருச்செந்தூர்: திராவிட மாடல் ஆட்சி என்றால் லஞ்சம், ஊழல் இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என பாஜக மாநில துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் குற்றச்சாட்டியுள்ளார். பாஜக மாநிலத் துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட தற்காலிக மார்க்கெட் அமைய உள்ள இடத்தையும், புதியதாக மார்க்கெட் கட்டப்படுவதையும் பார்வையிட்ட பிறகு வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: ராகுல் காந்தி இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொள்வதால், … Read more

போலி நன்கொடை பெற்ற கட்சிகள்: வருமான வரித்துறை ரெய்டு!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: போலியாக நன்கொடை மற்றும் வரி மோசடி தொடர்பாக அரசியல் கட்சிகளை குறிவைத்து நாடு முழுவதும் பல மாநிலங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடக்கும் சோதனை நடந்த நிலையில், அரசியல் கட்சிகள், உரிய விதிகளை பின்பற்றாமல், நன்கொடையை பெற்றுக்கொண்டு வரி மோசடியில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. சட்ட விதிகளை பின்பற்றாமல் வருமான வரி விலக்கு கோரிய அரசியல் கட்சிகள் … Read more

வெறும் 1000 டாலர்.. SpaceX-க்கு போட்டியாக ISRO..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை வடிவமைத்து, உருவாக்க விரும்புவதாகப் பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போ 2022 இன் போது ISRO தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்தார். விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்வெளி பயணத் துறையைத் தலைகீழாக மாற்றி வரும் தனியார் நிறுவனமான SpaceX தான் முதன் முதலில் ஒரு முறை பயன்படுத்திய ராக்கெட்-ஐ 2வது முறையும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலம் பெரும் புரட்சியை உண்டாக்கிய எலான் மஸ்க் தற்போது … Read more

`அடக்குமுறைக்கு எதிரான ஆயுதம் பெண்கல்வி!'- முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே #VisualStory

நவீன இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் என்ற பெருமைக்குரியவர் சாவித்திரிபாய் பூலே. 1981-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி மும்பை பிரசிடென்சியில் பிறந்தார். Marriage அவரது 9 வயதில் ஜோதிராவ் பூலேவுக்கு அவரை திருமணம் செய்து வைத்தனர். சமூக சீர்திருத்தவாதியான தன் கணவரிடம் ஆரம்பக்கல்வியைப் பெற்று, பின் அகமத்நகரில் உள்ள அமெரிக்க மிஷனரி நிறுவனத்தில் தனது ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்தார். பயிற்சிக்குப் பின், தன் கணவர் தொடங்கிய பெண்கள் பள்ளியில் ஆசிரியராகத் தனது … Read more

தந்தை வயது நடிகருக்கு நான்காவது மனைவியான பிரபல தமிழ் நடிகை! விவாகரத்து குறித்து மனம் திறப்பு

நடிகை பேபி அஞ்சு தன்னை விட 31 வயது அதிகமான நடிகர் டைகர் பிரபாகரை மணந்த நிலையில் ஒரே ஆண்டில் கசந்த வாழ்க்கை. நடிகர் டைகர் பிரபாகர் உடனான வாழ்க்கை குறித்து மனம் திறப்பு பிரபல நடிகை அஞ்சு தனது தந்தை வயதில் உள்ள நடிகரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து பின்னர் அவரை விவாகரத்து செய்தது தொடர்பில் முதல்முறையாக மனம் திறந்துள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அஞ்சு என்கிற … Read more

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது… இணையதளத்தில் பார்க்கலாம்…

டெல்லி: நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணாக்கர்களின் எதிர்பார்பை நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட்2022 தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது. மாணவர்கள் என்டிஏ வெப்சைட்டில் தேர்வு முடிவுகள், மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம். neet.nta.nic.in ntaresults.nic.in தேசிய தேர்வு முகமை அறிவித்தபடி இன்று பகல் 12 மணியளவில் நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://neet.nta.nic.in … Read more

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.