மஹா.,வில் 37 லட்சம் ஜன் தன் கணக்குகளில் ஒரு ரூபாய் கூட இல்லை| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அவுரங்காபாத்: மஹாராஷ்டிராவில் ஜன் தன் திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட வங்கி கணக்குகளில் 37 லட்சம் கணக்குகளில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் செயல்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு துவங்கும் வகையில், ‘ஜன் தன் யோஜனா’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் ஆதார் கார்டை வைத்து மக்களுக்கு வங்கி கணக்குகள் துவங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் நாடு … Read more