அடுத்த அதிர்ச்சி! குஜராத் முக்கிய காங். தலைவர் ராஜினாமா! நாளை ராகுல் செல்லும் நிலையில் இன்று ஷாக்

India oi-Nantha Kumar R காந்திநகர்: குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் குஜராத் மாநில முக்கிய காங்கிரஸ் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாளை ராகுல்காந்தி குஜராத் பொதுக்கூட்டத்தில் பேச உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் 2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் … Read more

One Word Tweet: அரசியல் தலைவர்கள் என்னென்ன வார்த்தைகளைப் பதிவிட்டனர் தெரியுமா? | Visual Story

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து ட்ரெண்ட் ஆகும். அந்த வகையில் தற்போது உலக அளவில் ட்ரெண்டாகிக் கொண்டிருப்பது ‘ஒரு வார்த்தை ட்வீட்’. உலகத் தலைவர்கள் தொடங்கி உள்ளூர் பிரபலங்கள் வரை இந்த இந்த ‘ஒரு வார்த்தை’ டிவிட்டர் ட்ரெண்டிங்கில் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பதிவிட்ட ட்வீட்களின் பட்டியல் இதோ! Source link

டாடா சன்ஸின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி விபத்தில் உயிரிழப்பு

மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத்தில் இருந்து மும்பை திரும்பிக் கொண்டிருந்த சைரஸ் மிஸ்திரி பயணித்த கார் விபத்தில் சிக்கிய நிலையில், சைரஸ் மிஸ்தில் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 20212 முதல் 2016 வரை டாடா குழுமத்தின் தலைவராக சைரஸ் பெலான்ஜி மிஸ்திரி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சைரஸ் மிஸ்த்ரி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், சைரஸ் மிஸ்திரியின் … Read more

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். காலத்தால் அழிக்க முடியாத கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு அள்ளித் தருபவர்கள் ஆசிரியப் பெருமக்களே எனவும் இடையறாது பணிசெய்து மென்மேலும் திறம்பெற்று சிறந்த ஆசிரியர்களாய் என்றும் சீர்பெற்று விளங்க வாழ்த்தியுள்ளார்.

“அமித் ஷாதான் `India's Biggest Pappu' " – டி-சர்ட் பிரசாரத்தில் குதித்த திரிணாமுல் காங்கிரஸ்!

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்கத்தில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பாக, அமலாக்கத்துறையால் ஆளுங்கட்சி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைதுசெய்யப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து கால்நடை ஊழல் தொடர்பாக மற்றுமொரு ஆளுங்கட்சி அமைச்சரிடம் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அந்த வரிசையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நிலக்கரி ஊழல் தொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜியிடம் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அமலாக்கத்துறை விசாரணை … Read more

திருச்சியில் ரயில்வே ஊழியர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளை: கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை

திருச்சி: திருச்சியில் ரயில்வே ஊழியர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. கருமண்டபம் பகுதியில் ரயில்வே ஊழியர் நாகலட்சுமி வீட்டில் நுழைந்து ரூ.1 லட்சத்தையும் மர்ம நபர்கள் எடுத்துச் சென்றனர். நாகலட்சுமி வீட்டில் நுழைந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை விபத்தில் டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே நேரிட்ட கார் விபத்தில் சிக்கி, டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். இன்று(செப்., 04) மாலை 3:15 மணியளவில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து மும்பை திரும்பிய சைரஸ் மிஸ்திரி, காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் மேலும் 3 பேர் சென்றனர். பல்ஹர் பகுதியில் பாலத்தில் கார் சென்று கொண்டிருந்த போது நடந்த விபத்தில் சைரஸ் மிஸ்திரி உள்ளிட்ட 2 … Read more

டாடா சன்ஸின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி விபத்தில் உயிரிழப்பு.. !

மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத்தில் இருந்து மும்பை திரும்பிக் கொண்டிருந்த சைரஸ் மிஸ்திரி பயணித்த கார் விபத்தில் சிக்கிய நிலையில், சைரஸ் மிஸ்தில் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 20212 முதல் 2016 வரை டாடா குழுமத்தின் தலைவராக சைரஸ் பெலான்ஜி மிஸ்திரி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க Comments Get Latest News alerts. Allow Notifications … Read more

ஹேக் செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு – நீண்ட முயற்சிக்குப் பிறகு மீட்ட சைபர் க்ரைம்

முன்பு மேடையில் பரஸ்பரம் அரசியல் கட்சி தலைவர்கள் மாறி மாறி பேசி வருவார்கள். ஆனால், சமூக வலைதளங்கள் பெருகியபிறகு, குறிப்பாக ட்விட்டர் பக்கத்தில் அரசியல் தலைவர்கள் கருத்து சண்டை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருந்துவரும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு, ஹேக் செய்யப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கில் நள்ளிரவில் ஒரு பதிவு வெளியானது. செந்தில் பாலாஜி அந்த பதிவில், `அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி … Read more

தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்துார், தர்மபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்டும் என்றும் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு … Read more