லட்சுமி நாராயண யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர் இவர்கள் தான்! இன்றைய ராசிப்பலன்

 சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கையால் லட்சுமி நாராயண யோகமும் உருவாகிறது. இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அந்தவகையில் இந்த யோகத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்ப்போம்.   உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW         மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

வள்ளலார் பெருமானாரின் 200-வது அவதார ஆண்டு முப்பெரும் விழா நடத்த சிறப்பு குழு அமைத்து அரசாணை வெளியீடு

சென்னை: வள்ளலார் பெருமானாரின் 200-வது அவதார ஆண்டு முப்பெரும் விழா நடத்த சிறப்பு குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டது.

மெர்க்கண்டைல் ​​வங்கி ஐபிஓ.. முதல் நாளிலேயே 1.83 மடங்கு பங்குகளை வாங்கி குவித்த முதலீட்டாளர்கள்!

தூத்துக்குடி: தமிழ்நாட்டின் தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும், இந்தியாவின் மிகவும் பழமையான தனியார் வங்கி நிறுவனமான தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கி ஐபிஓ மூலம் 832 கோடி ரூபாய் திரட்டுவதற்கான பங்குகள் திங்கட்கிழமை முதல் வெளியிடப்பட்டது. முதல் நாள் முடிவில் தகுதியுள்ள நிறுவன முதலீட்டாளர்கள் 0.73 மடங்கும், நிறுவன முதலீட்டாளர்கள் 0.58 சதவீதமும், ரீடெயில் முதலீட்டாளர்கள் 1.53 மடங்கும் என மொத்தமாகத் தமிழ்நாடு மெர்க்கெண்டைல் வங்கி பங்குகள் 0.83 மடங்கு வாங்கியுள்ளனர். இன்னும் இருக்கும் இரண்டு நாட்களில் … Read more

பாலியல் விவகாரம் காரணமா?! – கைது செய்யப்பட்ட கர்நாடக மடாதிபதிக்கு நெருக்கமான மடாதிபதி தற்கொலை!

கர்நாடகாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவர், ஜகத்குரு முருகராஜேந்திர வித்யாபீட மடத்தின் மடாதிபதி சிவ மூர்த்தி முருக சரணரு, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரளித்திருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான ஆடியோவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதைத்தொடர்ந்து, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் இந்த வழக்கில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய, மடாதிபதி சிவ மூர்த்தி முருக சரணருவை … Read more

பிரித்தானியாவில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டதுமே கவனம் ஈர்த்துள்ள மற்றொரு இந்திய வம்சாவளியினர்

பிரித்தானியாவின் பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதும், இந்திய வம்சாவளியினர் இருவர் கவனம் ஈர்த்துள்ளார்கள்.. ஒருவர் உள்துறைச் செயலரன பிரீத்தி பட்டேல், மற்றொருவர் சுவெல்லா பிராவர்மேன். பிரித்தானியாவின் பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதும், முதல் வேலையாக இந்திய வம்சாவளியினரான பிரீத்தி பட்டேல் தனது உள்துறைச் செயலர் பதவியை ராஜினாமா செய்த விடயம் கவனம் ஈர்த்துள்ளது. அதேபோல, மற்றொரு இந்திய வம்சாவளியினரும் கவனம் ஈர்த்துள்ளார். அவர், சுவெல்லா பிராவர்மேன் (Suella Braverman). REUTERS/Henry Nicholls (REUTERS) பிரதமர் வேட்பாளர்களில் ஒருவராக … Read more

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

சென்னை: கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு நிலுவையில் உள்ள மனுக்களோடு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கச்சத்தீவு பிரச்சினை கடந்த 50ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. 1970-களில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும், இலங்கை பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயகவிற்கும்  இடையே இருந்த நட்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் முடிவை இந்திரா காந்தி எடுத்தார். இதன் அடிப்டையில், 1974 ஜூன் 28-ம் தேதி இந்தியாவும் இலங்கைக்கு … Read more

உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள் தங்களுடைய படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு டி.ஆர் பாலு கடிதம்

சென்னை: உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள் தங்களுடைய படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு டி.ஆர் பாலு கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஆர் பாலு வலியுறுத்தியுள்ளார்.

மீண்டும் இன்டர்நெட்டை கலக்கி வரும் டான்சானியாவின் கிலி பாலி- நீமா.. குச்சியுடன் மாஸ் ஸ்டெப்!

International oi-Vishnupriya R டோடோமா: டான்சானியா நாட்டை சேர்ந்த இன்டர்நெட் பிரபலம் கிலி பாலும் அவரது தங்கை நீமா பாலும் இணைந்து கலா சாஸ்மா பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான டான்சானியா நாட்டின் பழங்குடியினத்தை சேர்ந்தவர் கிலி பால். இவரது சகோதரி நீமா. இருவரும் ரீல்ஸ் மூலம் இணையதளத்தை கலக்கி வருகிறார்கள். வெளிநாட்டை சேர்ந்தவர்களான இவர்கள் கோலிவுட், பாலிவுட் பாடல்களுக்கு நன்கு பொருந்தும்படியாக வாய் அசைத்து ரீல்ஸ் போட்டு பிரபலமாகினர். கால்நடைகள் … Read more

மின்சாரம் துண்டிப்பு; கடும் பாதிப்பு| Dinamalar

பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் தொடர்ந்து 3 நாளாக பெய்த கனமழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வளர்ந்து வரும் நகரில் வளர்ச்சி பணிகள் முறையாக திட்டமிடப்படாததால் ஆண்டுதோறும் பாதிக்கப்படுவதாக மக்கள் புலம்பி வருகின்றனர். நகரில் வெள்ள நீர் வடியாததால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தாலும் ஊழியர்கள், டிராக்டர் மூலம் பணிக்கு சென்றனர். பெங்களூரு நகரில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மாண்டியாவில் உள்ள குடிநீரேற்றும் இடத்தில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், … Read more

தங்கம் விலை இன்று எப்படியிருக்கு.. வாங்க சரியான வாய்ப்பா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

தங்கம் விலையானது மீண்டும் கடந்த சில அமர்வுகளாகவே ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது அதன் ஆறு வார சரிவில் இருந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது இன்னும் ஏற்றம் காணுமா? மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது இன்று கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? விலை நிலவரம் என்ன? குறிப்பாக சர்வதேச சந்தை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? … Read more