05.09.22 திங்கட்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | September – 05 இன்றைய ராசிபலன்
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
International oi-Halley Karthik இஸ்லாமாபாத்: லண்டனில் திருடப்பட்ட உயர் ரக கார் ஒன்று பாகிஸ்தானின் கராச்சியில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூ.2.39 கோடி மதிப்பு கொண்ட இந்த கார், உலகின் மிகவும் பிரபலமான பென்ட்லி முல்சேன் நிறுவனத்தின் பிரத்யேக தயாரிப்பாகும். இந்த கார் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஓர் ஆடம்பர பங்களாவிலிருந்து சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர். பென்ட்லி முல்சேன் பென்ட்லி மோட்டார்ஸ் நிறுவனம் உலகின் தலைசிறந்த கார்களை 201-2020 வரை உற்பத்தி செய்தது. … Read more
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி, டாடா குழுமத்தியின் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். இன்று மாலை குஜராத் மாநிலத்தில் இருந்து மும்பை திரும்பிய சைரஸ் மிஸ்திரி, 4 பேருடன் காரில் பயணித்து கொண்டிருப்ந்த போது, பல்ஹர் பகுதியில் இருந்த பாலத்தின் மீது கார் பயங்கர விபத்துகுள்ளாகியது. இந்த விபத்தில் சம்பவம் இடத்திலேயே சைரஸ் மிஸ்திரி உள்பட இருவர் இருவர் பலியாகினர். இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது விபத்து என்றாலும் இது குறித்து … Read more
காரணம் அமலாக்கத்துறை?!அமைச்சருக்கு உடம்பு சரியில்லை… திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தொடக்கவிழா உட்பட கடந்த சில நாள்களாக நடந்த அரசு விழாக்கள் எதிலும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொள்ளவில்லையாம். கட்சிக்காரர்கள் விசாரித்தால், “அமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை” என்று காரணம் சொல்லப்படுகிறதாம். உண்மையில், அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீஸ் தந்த கவலையால்தான் அமைச்சர் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அனிதா ராதாகிருஷ்ணன் வடமாநிலங்களில் அமலாக்கத்துறை அடித்து ஆடுவதால், அதேபோல நம்மையும் ‘செய்து’விடுவார்களோ என்று அமைச்சர் விரக்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள் … Read more
India oi-Halley Karthik ஷில்லாங்: மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சியுடனான கூட்டணி விரைவில் முடிவுக்கு வரும் என பாஜக தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய மக்கள் கட்சியின் (NPP) தேசிய மாநாட்டில், எதிர் வரும் தேர்தலில் பாஜவுடன் கூட்டணி இல்லையென அக்கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா கூறியிருந்தார். இந்நிலையில், பாஜகவின் தேசிய துணைத் தலைவரும், கட்சியின் மேகாலயா பொறுப்பாளருமான எம். சுபா ஆவோ, “ஒரு மாதத்திற்குள் ஆளும் NPP கட்சியுடனான கூட்டணி … Read more
புதுடில்லி:நாடு முழுதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியில் இருந்து, சி.ஐ.எஸ்.எப்., வீரர்களுக்கான 3,000 பணியிடங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கு பதிலாக தனியார் ‘செக்யூரிட்டி’களை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய செயல் திட்டம் கடந்த 1999ல் ‘இந்தியன் ஏர்லைன்ஸ்’ விமானம், ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது.இதைத் தொடர்ந்து, விமான நிலையங்கள் பாதுகாப்பு பணி, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப் பட்டது.மொத்தம், 1.63 லட்சம் வீரர்கள் உள்ள இந்தப் படையைச் சேர்ந்த 33 … Read more
நாட்டின் இளம் மேயராக அறியப்பட்ட திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன் – பலுச்சேரி எம்.எல்.ஏ சச்சின் தேவ் ஆகியோரது திருமணம், திருவனந்தபுரம் ஏ.கே.ஜி ஹாலில் எளிமையான முறையில் இன்று நடந்தது. ஆர்யா ராஜேந்திரனும், சச்சின் தேவும் சி.பி.எம் பாலசங்கத்தில் இருந்தே அறிமுகம் ஆனவர்கள். இவர்களது திருமணத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயன், சி.பி.எம் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தங்கள் திருமணத்துக்கு யாரும் எந்த விதமான பரிசுகளும் தர … Read more
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் 170 வது படமான இதற்கு ‘தலைவர் 170’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினியுடன் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 1991 ம் ஆண்டு வெளியான தளபதி படத்தில் சூர்யா – தேவாவாக அனைவரையும் மிரட்டிய ரஜினிகாந்த் – மம்மூட்டி … Read more
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பள்ளி வெங்கடாஜலபதி தெருவைச் சேர்ந்த தம்பதி சுப்பிரமணி – லட்சுமி. இவர்களின் மகன் திருமால்பிரசாத். 28 வயதாகும் இந்த இளைஞர் ஜெர்மனி நாட்டில் வேலைசெய்து வருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஐதராபாத்தில் உள்ள எம்.என்.சி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தபோது, நைஜீரிய நாட்டுக்கு பணி நிமித்தமாக அடிக்கடி சென்று வந்தார். அப்போது, அந்த நாட்டிலுள்ள லாகோஸ் நகரைச் சேர்ந்த 25 வயதாகும் பட்ரிசியா இஃயின் எஜே என்ற இளம்பெண் மீது காதல் வயப்பட்டார். … Read more
International oi-Vigneshkumar மாஸ்கோ: ரஷ்யாவில் கடந்த ஜனவரி மாதம் முதலே தொடர்ச்சியாக பல மர்மமான பல விஷயங்கள் அரங்கேறி வருகிறது. உக்ரைன் மீது கடந்த பிப் மாதம் ரஷ்யா போரை ஆரம்பித்தது அனைவருக்கும் தெரியும். அப்போது தொடங்கி இந்தப் போர் சுமார் ஆறு மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டாலும் கூட, புதின் கடந்த சில மாதங்களாகவே இந்தப் போருக்கு தயாராகி வருவது தெரிந்த விஷயம் தான். இந்தப் போரால் ஒட்டுமொத்த … Read more