ரூ.2.42 கோடி தங்கம்கடத்தல்: 2 பேர் கைது| Dinamalar

சிலிகுரி: மேற்கு வங்கத்தில், ‘ஷூ’ வுக்குள் மறைத்து வைத்து கடத்தப்பட்ட ரூ.2.42 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்து, நேற்று இருவரை கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் இருவர் தங்கம் கடத்திச் செல்வதாக, வருவாய் நுண்ணறிவுப் பிரிவு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள், இருவரை கைது செய்தனர்.அவர்கள் ஷூவுக்குள் மறைத்து வைத்திருந்த ௨௯ தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் … Read more

இன்று சென்செக்ஸ், நிஃப்டி எப்படியிருக்கும்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்.. கவனமா இருங்க!

இந்திய பங்கு சந்தைகள் கடந்த அமர்வில் சற்று சரிவில் காணப்பட்ட நிலையில், இன்றும் சரிவு தொடரலாமோ என்ற எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக சென்செக்ஸ் 49 புள்ளிகள் குறைந்து, 59,197 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 10 புள்ளிகள் குறைந்து, 17,656 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று குறையலாம் எனும் விதமாக பியரிஷ் கேண்டில் உருவாகியுள்ளது. ஆர் எஸ் ஐ-யும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. சென்செக்ஸ் 1564 புள்ளிகள் உயர்வு.. தடாலடி உயர்வுக்கு என்ன காரணம்..? முக்கிய … Read more

“ நான் பொறுப்பேற்றது முதல் இன்று வரை போராடிக் கொண்டுதான் இருக்கிறேன்​” – எடப்பாடி பழனிசாமி

திண்டுக்கல் மாவட்டம் ​ஒட்டன்சத்திரத்தில்​ அதிமுக ஒன்றிய செயலாளர் நடராஜ் இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் கலந்து கொண்டார். அவரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வரவேற்றனர். எடப்பாடி பழனிசாமி மணமக்களை வாழ்த்திய பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, “எம்.ஜி.ஆர் காலத்தில் திண்டுக்கல் அதிமுக கோட்டையாக இருந்தது. அது ஜெயலலிதா காலத்தில் எக்கு கோட்டையாக உருவானது.​ நான் பொறுப்பேற்றது முதல் இன்று வரை போராடிக் … Read more

ரஜினியின் காலை தொட்டு வணங்கிய ஐஸ்வர்யா ராய்! பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீட்டில் கசிந்த வீடியோ

பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் காலை தொட்டு வணங்கினார் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன். விழாவில் பங்கேற்ற ரசிகர்களின் ஏராளமான மொபைல் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாயின. பொன்னியன் செல்வனின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் மூத்த நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உட்பட ஏராளமான திரைபி பிரபலங்கள் கலந்துகொண்டனர். மணிரத்னம் இயக்கத்தில் இம்மாதம் 30-ஆம் திகதி திரைக்கு வரவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ … Read more

ராஜிவ் நினைவிடத்தில் ராகுல் மரியாதை

ஸ்ரீபெரும்புதூர்: பாதயாத்திரை துவங்குவதற்காக, தமிழகம் வந்துள்ள ராகுல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தந்தை ராஜிவ் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பாத யாத்திரையை துவங்குவதற்கு முன், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவகத்திற்கு இன்று காலை 6.45 மணிக்கு வந்த ராகுல், ராஜிவ் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தார். பின்னர் மவுன அஞ்சலி செலுத்தினார். நினைவகத்தை சுற்றி மரக்கன்றுகள் நட்டார். ராகுலுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, செல்வப்பெருந்தகை, கர்நாடக காங்கிரஸ் கட்சி … Read more

கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை மையம் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்  என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உள்ளாடைதிருடன்| Dinamalar

குவாலியர் :மத்திய பிரதேசத்தின் குவாலியரில் உள்ள பகுதியில், வீடுகளுக்குள் புகுந்து பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடும் வினோத திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள குவாலியரின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து, பெண்களின் உள்ளாடைகள் மட்டுமே திருடும் சம்பவம் நடந்துள்ளது.இது தொடர்பாக ஒரு பெண் கொடுத்த புகாரின்படி, கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் இந்தத் … Read more

பெங்களூருவில் படகு சேவை வழங்குகிறதா ஊபர்..? வைரல் புகைப்படம்..!

இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்பட்டு வந்த பெங்களூருவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த கன மழையால் நகரத்தின் பெரும்பாலான இடங்களில், அதிலும் ஐடி நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்கள் வசிக்கும் இடங்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கர்நாடக ஐடி நிறுவனங்களின் சங்கம் இது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எழுதிய கடிதத்தில், இந்த மழையால் தங்களுக்கு 225 கோடி ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளது. உடனே அவற்றைச் சரி செய்து நடவடிக்கை … Read more

இன்று வெளியாகிறது நீட் தேர்வு முடிவு

புதுடெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியிடப்படுகின்றன. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இந்தியாவில் 497 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் என மொத்தம் 3,570 மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் இத்தேர்வை … Read more

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை

ஸ்ரீபெரும்புதூர்: ஒற்றுமை நடைபயணம் இன்று தொடங்கும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்துகிறார். ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரக்கன்றை நட்டு வைத்தார்.