இந்திய ஒற்றுமை பயணம் 2வது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி
கன்னியாகுமரி: இந்திய ஒற்றுமை பயணம் ராகுல்காந்தி 2வது நாள் பயணத்தை தொடங்கினார். பயணத்தை தொடங்கு முன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கன்னியாகுமரி: இந்திய ஒற்றுமை பயணம் ராகுல்காந்தி 2வது நாள் பயணத்தை தொடங்கினார். பயணத்தை தொடங்கு முன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி : விபத்து இழப்பீடு, பணிப்பலன் தராத வழக்கில், புதுச்சேரி நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூன்று பஸ்கள் நேற்று ‘ஜப்தி’ செய்யப்பட்டன. புதுச்சேரி, குருமாம்பட்டை சேர்ந்தவர் முருகானந்தம், 50; பீர் கம்பெனி ஆபரேட்டர். கடந்த 2010ல், ‘ஜிப்மர்’ அருகே, தமிழக அரசு பஸ் மோதி மே 17ல் இறந்தார்.கோர்ட் உத்தரவுப்படி, வட்டியுடன் 38.64 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.இழப்பீடு வழங்காததால், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்ய மூன்றாவது கூடுதல் … Read more
கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற நடைமுறையை அமல்படுத்தின என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து, உலகம் முழுவதும் இயல்புநிலை திரும்பியதை அடுத்து சமீபத்தில் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் மீண்டும் ஊழியர்களை தங்கள் அலுவலகங்களுக்கு வரவழைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெங்களூரில் பெய்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்நகரில் மட்டும் டிசிஎஸ், விப்ரோ உள்பட … Read more
பயன்பாட்டுக்கு எரிவாயு இல்லாமல், ஐரோப்பா முழுவதும் குளிரால் உறைந்து போவதாக… தொடர் மின் தடைகள் ஏற்படலாம் எனவும் தொழிற்சாலைகள் முடங்கிப் போகும், பொருளாதார மந்த நிலை ஐரோப்பாவுக்கான எரிவாயு வழங்கலை மொத்தமாக நிறுத்தியுள்ள ரஷ்யா, தற்போது கிண்டலடிக்கும் காணொளி ஒன்றை வெளியிட்டு கொடூர முகத்தை காட்டியுள்ளது. ரஷ்ய அரசு நிறுவனமான Gazprom வெளியிட்ட அந்த காணொளியில், ஊழியர் ஒருவர் ஐரோப்பாவுக்கான மொத்த எரிவாயு வழங்கலையும் ஒரு பொத்தானை திருகி நிறுத்துகிறார். இதனால், பயன்பாட்டுக்கு எரிவாயு இல்லாமல், ஐரோப்பா … Read more
புதுடெல்லி: நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இந்தியாவில் 497 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் என மொத்தம் 3,570 மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்வழியில் 31 ஆயிரத்து 965 பேர் நீட் தேர்வை எதிர்கொண்டனர். இதில் 56 புள்ளி 28 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தி்ல் தேர்வு எழுதிய 1 லட்சத்து … Read more
கோல்கட்டா, :நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பாக, மேற்கு வங்க சட்ட அமைச்சர் மோலோய் காதக்கின் வீடு உள்ளிட்ட இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, குனுஸ்தோரியா மற்றும் கஜோராவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இருந்து சட்டவிரோதமாக நிலக்கரி கடத்தப்படுவது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மாநில … Read more
பெங்களூரு: மாரடைப்பால் மரணம் அடைந்த கர்நாடக உணவுத்துறை மந்திரி உமேஷ் கட்டியின் உடல் அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு வழிநெடுகிலும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மாரடைப்பால் இறந்தார் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் மந்திரிசபையில் உணவு மற்றும் வனத்துறை மந்திரியாக பணியாற்றி வந்தவர் உமேஷ்கட்டி. மூத்த மந்திரியான அவர் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள தனது வீட்டில் இருந்தார். … Read more
கடந்த வாரம் உலக பணக்காரர் பட்டியல் வெளியான போது அதில் மூன்றாவது இடத்தில் இந்தியாவின் தொழில் அதிபர் கௌதம் அதானி இடம் பெற்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். முதலாவது இடத்தில் டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் மற்றும் இரண்டாவது இடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் ஆகியோர் இருந்தனர். இந்த நிலையில் தற்போது இரண்டாவது இடத்திலிருக்கும் ஜெஃப் பெசோஸ் அவர்களின் சொத்து மதிப்பை அதானி நெருங்கி விட்டதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் அவர் இரண்டாவது இடத்தை … Read more
`கடவுளை யாராவது நேரில் பார்த்ததுண்டா?’- யாராவது இப்படி ஒரு கேள்வி கேட்டா இல்லியேனுதான் பொதுவா பதில் வரும். ஆனா, தெய்வங்கள் அப்பப்போ நேரிலும் வரும். தடுமாறி நிற்கும்போது உதவியா ஓடிவரும். நாம பண்ற தப்புகளைத் தட்டிக் கேட்கும். வாயார வாழ்த்திட்டுப் போகும். தெய்வம்னா ஏழெட்டுக் கைகளோட வில், வேல், வீணைனு சுமந்துட்டு தலையில் கிரீடமும் முகத்துக்கு கலர்கலரா மேக்கப்பும் பட்டாடை கம்பீரங்களோடவும் மயில், புலி குதிரைனு ஏதாவது ஒண்ணு மீதேறி தான் வரும்னு எதிர்பார்க்கக்கூடாது. அதெல்லாம் சினிமாவிலும் … Read more