முஸ்லிம் வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு
யாதகிரி: கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்துகள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்திவிட்டு, ஏரி, குளங்களில் கரைத்தனர். இந்த நிலையில், யாதகிரி மாவட்டம் அருகே முஸ்லிம் வீட்டில் விநாயகா் சிலை வைத்து வழிபாடு நடத்திய சம்பவம் நடந்துள்ளது. யாதகிரி மாவட்டம் சகாபுரா அருகே தோரணஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் நபி. இவர், சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இதையடுத்து, விநாயகர் சதுர்த்திக்காக … Read more