கடுப்பான அம்பானி.. 3 ஜிகா பேக்டரி கட்டும் அதானி.. ஆட்டம் சூடுபிடிக்கிறது..!

இந்தியா வர்த்தகச் சந்தையில் தற்போது அம்பானியும், அதானியும் நேருக்கு நேர் போட்டிப்போட்டு வரும் நிலையில், தற்போது முகேஷ் அம்பானிக்கு ஒரு படி மேல் சென்று கௌதம் அதானி 3 புதிய ஜிகா பேக்ட்ரியை கட்ட முடிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எதிர்கால வளர்ச்சி அனைத்தும் தற்போது குஜராத் ஜாம்நகரில் கட்டப்படும் 5 ஜிகா பேக்டரி-யை நம்பி மட்டுமே இருக்கும் நிலையில், இதற்குப் போட்டியாகக் கௌதம் அதானி இதே திட்ட வடிவில் 3 புதிய ஜிகா பேக்டரியை கட்ட … Read more

08.09.22 வியாழக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | September – 08 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

சமூக வலைதளத்தில் விளம்பரம் : வருகிறது கிடுக்கிப்பிடி கட்டுப்பாடு| Dinamalar

புதுடில்லி :சமூக வலைதளங்களில் பிரபலமானவர்கள், சில வர்த்தக பொருட்களை பரிந்துரைக்கும்போது, அந்த நிறுவனத்துடனான தொடர்பு குறித்து தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளன.தற்போதைய தகவல் தொழில்நுட்ப புரட்சியால், சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதுபோல, ‘ஆன்லைன்’ வாயிலாக பொருட்கள் வாங்குவதும் அதிகரித்துள்ளது.இவற்றில் மோசடிகள் நடப்பதை தடுப்பது தொடர்பாக, மத்திய நுகர்வோர் நலத்துறை பல கட்டங்களாக ஆய்வுகள் செய்து, சில கட்டுப்பாடுகளை வரையறுத்துள்ளது. இவை, அடுத்த 15 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும் என … Read more

பெங்களூரு வெள்ளத்தில் சேதமான வாகனங்கள்.. காப்பீடு பெறுவது எப்படி?

பெங்களூரு நகரில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப்பெரிய கனமழை பெய்ததை அடுத்து அந்நகரமே வெள்ள நீரில் தத்தளித்தது என்பது தெரிந்ததே. பெங்களூரு நகரில் உள்ள ஐடி ஊழியர்கள் உள்பட அனைத்து பணியாளர்களும் வேலைக்கு செல்ல முடியாமல் திணறினர் என்பதும் ஒரு சிலர் டிராக்டர் மூலம் வேலைக்கு சென்றதையும் பார்த்தோம். இந்த நிலையில் பெங்களூர் நகரில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படும் நிலையில் சேதமான … Read more

`திருப்பதி அன்னதானம்': ஆர்கானிக் காய்கறிகளையும் நன்கொடையாக வழங்கலாம்!

திருமலை திருப்பதியில் வரும் பக்தர்களுக்குத் தினந்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தேவஸ்தானத்துக்கு உதவும் வகையில் பல நன்கொடையாளர்கள் காய்கறிகளைக் கொடுத்து, அன்னதானத்தில் தங்களுடைய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். திருப்பதி திருமலை விவசாயிகளிடமிருந்து ஆர்கானிக் பொருள்களை வாங்கும் திருப்பதி தேவஸ்தானம்; ஏன் தெரியுமா? இந்த நன்கொடையாளர்களுடனான கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறும். இந்நிலையில், இந்த வருடத்துக்கான நன்கொடையாளர்களின் குழுக் கூட்டம் செவ்வாய்க் கிழமையன்று திருமலை அன்னமய்யபவனில் நடைபெற்றது. சுற்றியுள்ள மாநிலங்களில் இருந்து, காய்கறிகளை நன்கொடையாக வழங்கும் பலரும் இந்தக் கூட்டத்தில் … Read more

கிசான் கிரெடிட் கார்டு பெறுவது எப்படி..? அதன் நன்மைகள் என்ன..?

கிசான் கிரெடிட் கார்டு யோஜனா என்பது இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்குக் குறுகிய காலக் கடன் வழங்கும் திட்டமாகும். பயிர் சாகுபடி, அறுவடை மற்றும் அவர்களின் விளைபொருட்களைப் பராமரிக்கும் போது விவசாயிகள் அனுபவிக்கும் எந்தவொரு நிதிக் பற்றாக்குறையைத் தீர்க்கும் முயற்சியில் இது ஆகஸ்ட் 1998 இல் தொடங்கப்பட்டது. கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குவதற்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் முழுப் பயன் என்ன..? யாரெல்லாம் வாங்க முடியும்..? என்பதை முழுமையாகப் … Read more

“என்ன செய்தாலும் வேலைக்கு ஆகாது..!" – ராகுல் காந்தி நடைப்பயணம் குறித்து வானதி சீனிவாசன்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கோவையில் நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுடன் வானதி சீனிவாசன், காயத்ரி ரகுராம் இருவரும் அணிவகுப்பில் ஈடுபட்டனர். காயத்ரி ரகுராம், வானதி சீனிவாசன் அண்ணாமலை புஸ்ஸ்… அலற வைக்கும் உட்கட்சி வார்…பதறும் பாஜக?! | Elangovan Explains பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “ராகுல் காந்தி நடைப்பயணத்தைத் தொடங்கவுள்ளார். இறந்துபோன காங்கிரஸ் கட்சிக்கு நடைப்பயணம் … Read more

16 மரணதண்டனைகளை நேரில் பார்த்த பெண் கைதி… மாரடைப்பால் இறக்கும் தருவாயில் தூக்கிலேற்றிய கொடூரம்

கணவனை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த ஜஹ்ரா எஸ்மாயிலி என்பவருக்கு மரண தண்டனை நேரிடையாக 16 தூக்குத்தண்டனையை காண நேர்ந்ததில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானில் மாரடைப்பால் இறக்கும் தருவாயில் இருந்த பெண்ணை அவரால் பாதிக்கப்பட்டவரின் தாயாரே தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றிய கொடூரம் நிகழ்ந்துள்ளது. ஈரானில் கடந்த 2017ல் தம்மை மிகக் கொடூரமான நடத்தி வந்த கணவனை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த ஜஹ்ரா எஸ்மாயிலி என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. @iranHRM தூக்கிலிடப்படும் நாள் அன்று … Read more

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுக்கும் நடைபயணத்தை சகோதரர் ராகுல் தொடங்கியுள்ளார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் வெற்றிப்பெற வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கோடீஸ்வரர்களின் வீடுகளையும் பதம் பார்த்த வெள்ளம்.. படகில் மீட்கப்பட்ட தொழிலதிபர்கள்!

கடந்த வாரம் பெங்களூர் நகரில் வரலாறு காணாத மழை பெய்தது என்பதும் 75 ஆண்டுகளில் இல்லாத மழை கொட்டி தீர்த்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். பெங்களூரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பெங்களூர் நகரமே கிட்டத்தட்ட மூழ்கியது என்பதும் இதனால் பெங்களூர் நகர மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் சாதாரண பொதுமக்கள் மட்டுமின்றி பெங்களூரு நகரில் வாழும் கோடீஸ்வரர்களும் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடீஸ்வரர்களின் பங்களாக்களும் … Read more