தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் மையங்களில் தடுப்பூசி முகாம்கள்

சென்னை: இன்று ஒரு லட்சம் மையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும்தான் என்பதால் பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்த அரசு அறிவுறுத்தி வருகிறது.இதனைத் தொடர்ந்து தற்போது பூஸ்டர் எனப்படும் கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஒன்பது … Read more

செப்-04: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பாலியல் வழக்கில் கைதான மடாதிபதிக்கு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை

சித்ரதுர்கா: பாலியல் வழக்கில் கைதான மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் வழக்கு கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக பொறுப்பு வகித்து வருபவர் சிவமூர்த்தி முருகா சரணரு (வயது 64). இவர் மடத்தின் விடுதியில் தங்கி படித்து வந்த 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் கடந்த 26-ந் தேதி … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – செப்டம்பர் 5 முதல் 11 வரை! #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வை எதிர்த்து இன்று டெல்லியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வை எதிர்த்து இன்று டெல்லியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த ஆர்ப்பாட்டம் டில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ளது. நாட்டில் பெருகிவரும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விதிப்பு ஆகியவற்றை எதிர்த்து இன்று ‘மெகா’ ஆர்பாட்டத்தினை காங்கிரஸ் நடத்துகிறது. வரும் 7-ம் தேதி ராகுல். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி நடைபயணம் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,502,385 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.02 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,502,385 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 609,802,042 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 586,154,394 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 42,407 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் முன்னாள் தலைவரை சந்தித்த பரூக் அப்துல்லா

ஸ்ரீநகர், காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் முன்னாள் தலைவர் முகமது அப்பாஸ் அன்சாரி. இவர் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்சாரியை தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், எம்.பியுமான பரூக் அப்துல்லா நேற்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். 2003-ம் ஆண்டு காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் தலைவராக அன்சாரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தேவையான முன்னெடுப்புகளை மேற்கொண்டார். இவரது தலைமையிலான பிரிவினைவாத தலைவர்கள் … Read more

உக்ரேனிய அகதி குடும்பத்தை இரக்கமின்றி வெளியேற்றிய பிரித்தானிய பெண்மணி: அவரது பின்னணி தெரிந்ததால் ஆத்திரம்

கடற்படை அதிகாரியான Dudley Malster குடும்பம் இவர்களுக்கு தங்கள் வீடு ஒன்றை தங்குவதற்காக அளித்தது. சுமார் 15 வீடுகளை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் அளவுக்கு உக்ரைனில் தொழில் செய்து வந்துள்ளார். இலவசமாக தங்க அனுமதிக்கப்பட்டிருந்த உக்ரேனிய அகதி குடும்பத்தை, அவர்களின் பின்னணி அம்பலமான நிலையில் வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது பிரித்தானிய குடும்பம் ஒன்று. ஐந்து சிறார்கள் உள்ளிட்ட 8 பேர் கொண்ட உக்ரேனிய அகதி குடும்பத்தை குடியிருப்பை விட்டு வெளியேற்ற அந்த பிரித்தானியருக்கு நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. … Read more

உடல் உறுப்பு தானம்; பொதுநலன் குறித்து சிந்திப்பதே நமது பாரம்பரியம் – மன்சுக் மாண்டவியா பேச்சு

டெல்லி, டெல்லியில், ‘ஆரோக்கியமான வலுவான இந்தியா’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்தியாவில் உடல் உறுப்பு, கண் தானத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்தும், எதிர்காலத்தில் வரவிருக்கும் சவால்களுக்கு தீர்வு காண்பது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. இதில் உரையாற்றிய மன்சுக் மாண்டவியா, நமது சொந்த நலன் மட்டுமல்ல, பொதுநலன் குறித்து சிந்திப்பதே நமது பாரம்பரியம் என்று கூறினார். உறுப்பு தானம் பற்றிய பிரச்சினை அத்தகைய … Read more

மழை வெள்ளத்தால் ரூ.250 கோடி இழப்பு: பிரச்சினையை தீர்க்காவிட்டால் வேறு இடத்திற்கு மாறுவோம் என கர்நாடக அரசுக்கு, ஐ.டி. நிறுவனங்க…

பெங்களூரு: பெங்களூருவில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரச்சினையை தீர்க்காவிட்டால் வேறு இடத்திற்கு நிறுவனங்களை மாற்றுவோம் என்று கர்நாடக அரசுக்கு ஐ.டி. நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.பெங்களூருவில் மழை பாதிப்பு குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு மென்பொருள் உற்பத்தி (ஐ.டி.) நிறுவனங்கள் ஒரு கடிதம் எழுதியுள்ளன. அதில் கூறியிருப்பதாவது:- ரூ.250 கோடி இழப்பு பெங்களூருவில் கடந்த 30-ந் தேதி இரவு கனமழை பெய்தது. இதனால் பெங்களூரு புறவழிச்சாலையில் அதிக மழைநீர் சூழ்ந்து வெள்ளம் ஏற்பட்டது. இதனால் எங்கள் … Read more