உ.பி., ஹோட்டலில் தீ விபத்து: 2 பேர் பலி| Dinamalar

லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோ, ஹஷ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள கனியார் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. அதில், ஆண் மற்றும் பெண் என இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த அறைகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணிகளில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோ, ஹஷ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள கனியார் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. அதில், ஆண் மற்றும் பெண் என இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த அறைகளில் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! … Read more

Motivation Story: முடக்குவாதத்திலிருந்து மீண்டவர்; லட்சக்கணக்கான ஏழைகளுக்கு ஒளியேற்றிய `டாக்டர் வி ’

`நீங்கள் வெற்றிபெறுவது என்பது தற்செயலாக நடந்துவிடாது. முன் தயாரிப்புகள் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.’’ – ரோஜர் மாரிஸ் (Roger Maris), அமெரிக்க பேஸ்பால் வீரர் `நான் டாக்டராகணும்.’ இப்படி ஓர் எண்ணம் ஒரு மனிதனுக்கு எப்போது தோன்றும்? பெற்றோர்கள் சொல்லிச் சொல்லி உருவாகலாம். அல்லது பள்ளி இறுதிப் படிப்பின்போது மேற்படிப்புக்காக, எந்தப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிறபோது தோன்றலாம். வெங்கடசாமிக்கு இந்த எண்ணம் தோன்றியபோது அவருக்குப் பத்து வயது. வடமலாபுரம் என்கிற அந்த குட்டி கிராமத்திலிருந்து ஏட்டுப் … Read more

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானிடம் மண்ணை கவ்விய இந்தியா! குமுறிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிடம் தோற்றது குறித்து பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா. இந்த போட்டி எங்களுக்கு சிறந்த பாடத்தை அளித்துள்ளது என பேட்டி. ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடம் இந்திய அணி மண்ணை கவ்விய நிலையில் தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார். ஆசிய கோப்பை டி20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி … Read more

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் இன்று மேல்முறையீடு

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் இன்று மேல்முறையீடு செய்கிறார். தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டுமென ஈபிஎஸ் கேவியட் மனுத்தாக்கல் தாக்கல் செய்துள்ளார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

சண்டிகர் : பஞ்சாப் முன்னாள் முதல்வரும், அகாலி தளம் கட்சியின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல், 94, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பஞ்சாப் மாநிலத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர். இவர், கடந்த ஜூன் மாதம் மூச்சுத் திணறல் காரணமாக, பஞ்சாபில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்; பின், குணமடைந்து வீடு திரும்பினார்.இந்நிலையில், காய்ச்சல் காரணமாக நேற்று சண்டிகரில் உள்ள … Read more

திருப்பதி: 17 ஆண்டுகளாக காத்திருந்தும் தரிசனம் இல்லை; ரூ.45 லட்சம் இழப்பீடு – நுகர்வோர் நீதிமன்றம்

சேலம், அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கே.ஆர்.ஹரிபாஸ்கர். இவர், கடந்த 2006 -ம் ஆண்டு ஜூன் 27 -ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் `மேல் சாத்து வாஸ்திர சேவை’ என்ற தரிசனத்திற்காக தனக்கும், மற்றொருவருக்கும் 12,250 ரூபாய் பணம் கட்டி பதிவு செய்துள்ளார். அவருக்கு 2020 ஜூலை மாதம் தரிசனத்திற்கு ஒதுக்கப்பட்டு மேற்படி ரசீதும் போட்டு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த காலக்கட்டத்தில் கொரோனா பரவல் இருந்த காரணத்தினால் அப்போது தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது. அதனால் மேற்படி `மேல் … Read more

அந்தரத்தில் இருந்து சரிந்து விழுந்த ராட்டினம் – 10 பேர் படுகாயம்

மொஹாலி: பஞ்சாபில் பொருட்காட்சி ஒன்றில் ராட்டினம் அந்திரத்தில் இருந்து விழுந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பஞ்சாபில் பொருட்காட்சி ஒன்றில் ராட்டினம் அந்திரத்தில் இருந்து விழுந்த மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. பஞ்சாபின் மொஹாலியில் பொருட்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பல்வேறு கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. அதேபோல பல பொழுதுபோக்கு விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி அங்கு அமைக்கப்பட்டு இருந்த ராட்டினத்தில் பலரும் விளையாடிக் கொண்டு இருந்தனர். குழந்தைகள் உட்பட பலர் அதில் … Read more

சென்னையில் பல்வேறு இடங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் டீசல் இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் வரத்து குறைவு, சுத்திகரிப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக டீசல் தட்டுப்பாடு என தகவல் வெளியாகிறது.

ஜார்க்கண்ட் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. பாஜக பிளானை நொறுக்குவாரா ஹேமந்த் சோரன்?

India oi-Shyamsundar I ராஞ்சி: ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவி குறித்த கேள்வி நிலவி வரும் நிலையில், இன்று அவர் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளது. ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் உள்ளது. ராஞ்சியில் உள்ள சுரங்கத்தை இவர் தனது முதல்வர் பதவியை பயன்படுத்தி சட்ட விரோதமாக குத்தகைக்கு எடுத்ததாக புகார் உள்ளது. இந்த குத்தகை மூலம் இவர் ஆதாயம் அடைந்ததாக வைக்கப்பட்ட புகாரில் பாஜக … Read more

டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சாலை விபத்தில் பரிதாப பலி| Dinamalar

மும்பை : மிகப் பெரும் தொழில் குழுமமான, ‘டாடா சன்ஸ்’ தலைவராக இருந்த தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி, 54, மஹாராஷ்டிராவில் நேற்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.’ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம்’ என்ற மிகப் பெரிய கட்டுமான நிறுவனத்தின் தலைவரான, மறைந்த பலோன்ஜி மிஸ்த்ரியின் இளைய மகன் சைரஸ் மிஸ்திரி. டாடா சன்ஸ் நிறுவனத்தில் அதிக அளவு பங்குகளை இந்த நிறுவனம் வைத்துள்ளது.டாடா சன்ஸ் குழுமத்தின் இயக்குனர்கள் குழுவில் இடம்பெற்றிருந்தார் சைரஸ் மிஸ்திரி. கடந்த 2012ல் அதன் தலைவராக … Read more