இந்தியா- ஆஸ்திரேலியா இடையே விண்வெளித்துறையில் வலுவான தொடர்பு- பெங்களூரு மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்து
பெங்களூரு: விண்வெளித்துறையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையே வலுவான தொடர்பை ஏற்படுத்தும் வகையில் பெங்களூருவில் நடந்த விண்வெளி மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ககன்யான் திட்டம் இந்திய விண்வெளி ஆய்வு மையம்(இஸ்ரோ) பெங்களூருவில் அமைந்துள்ளது. அந்த மையத்தின் தலைவராக சோம்நாத் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஆஸ்திரேலியா நாட்டின் விண்வெளி மைய தலைவர் என்ரிகோ பலேமர், இந்தியாவுக்கான நெதர்லாந்து தூதர் மார்ட்டின் வன்டென் பெர்க் ஆகியோர் இஸ்ரோ மையத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டனர். அங்கு அதன் தலைவர் சோம்நாத்தை … Read more