பள்ளி மாணவி மரணத்தில், குற்றவாளிகள் எவராக இருந்தாலும் கூண்டில் ஏற்றி தண்டிக்கப்பட வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: பள்ளி மாணவி மரணத்தில், குற்றவாளிகள் எவராக இருந்தாலும் கூண்டில் ஏற்றி தண்டிக்கப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மாணவி மரணத்துக்கான பின்னணி மற்றும் புதைந்து கிடக்கும் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் எனவும் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

கர்நாடகாவில் 1 கோடி தேசிய கொடிகள் ஏற்றப்படும்; மத்திய அமைச்சர்களிடம் முதல்வர் உறுதி| Dinamalar

பெங்களூரு : ”நாட்டின் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவின் ஒரு பகுதியாக, கர்நாடகாவில் 1 கோடி தேசிய கொடிகள் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,” என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். ஆலோசனை பெங்களூரு தனியார் ஹோட்டலில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர், கூட்டுறவு துறை அமைச்சர், கலாச்சார துறை அமைச்சர்களுடன், ‘வீடு தோறும் மூவர்ணம்’ என்ற தலைப்பில் முதல்வர் பசவராஜ் பொம்மை, வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர் பேசியதாவது:இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, அரசு, அரசு சாரா … Read more

சோமேட்டோ ஊழியரின் மனித நேயம்.. 1 வயது குழந்தைக்காக எடுத்த ரிஸ்க்.. குவியும் பாராட்டுகள்!

சமீப காலமாக சோமேட்டோ, ஸ்விக்கி ஊழியர்கள் செய்யும் நெகிழ வைக்கும் பல சம்பவங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக பார்க்க முடிகின்றது. அந்த வகையில் உடல் நிலை சரியில்லாத குழந்தைக்கு கனமழையையும் பொருட்படுத்தாமல், 12 கிலோ மீட்டர் சென்று, மருந்து வாங்க உதவி செய்த டெலிவரி மேனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பொதுவாக கொட்டும் மழையில் யாராக இருந்தாலும் வீட்டினுள் முடங்கவே நினைப்பார்கள். ஆனால் இது போன்ற மழைகாலங்களிலும் ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவன ஊழியர்கள் பணிபுரிவதை காண முடிகின்றது. … Read more

சின்னசேலம் கலவரம்: “திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டும்!" – எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுக்க பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கள்ளக்குறிச்சியில் நடந்த வன்முறை திடீர் கோபத்தில் வெடித்தது அல்ல” எனக் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கள்ளக்குறிச்சி சம்பவத்துக்காக தி.மு.க., அரசு வெட்கி தலைகுனிய வேண்டும். பள்ளியின் தாளாளர், செயலாளர் முதல்வர் மற்றும் மற்ற ஆசிரியர்கள் … Read more

16 வயது பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி! தமிழகத்தில் சம்பவம்

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவி, மாடியில் இருந்து குறித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனது தந்தை இறந்துவிட்டதால் பெரியப்பா துணையுடன் குறித்த மாணவி வழக்கமாக பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில், காலை பள்ளியில் இறை வழிபாடு நடந்துகொண்டிருந்தபோது குறித்த மாணவி அதில் கலந்துகொள்ளாமல் தனியாக இருந்துள்ளார். திடீரென அவர் பள்ளியின் … Read more

தமிழகத்தில் இன்று முதல் 20ந்தேதி வரை பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் மேலும் 2 நாட்கள் (20ந்தேதி வரை) பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையத்தின் தமிழ்நாடு கிளை அலுவலகம் தெரிவித்து உள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நாளை மற்றும் நாளை மறுதினம் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக  சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  … Read more

தமிழ்நாட்டுக்கு பாஜக பச்சை துரோகம் செய்கிறது: பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் விமர்சனம்

சென்னை: தமிழ்நாட்டுக்கு பாஜக பச்சை துரோகம் செய்கிறது என பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் விமர்சனம் செய்தார். காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் காவிரி நீரை பங்கிட்டு கொள்கின்றனவா என்பதை மேலாண்மை செய்வது மட்டுமே வாரியத்தின் கடமை என தெரிவித்தார். 

குழந்தையை கொன்ற குரங்கு| Dinamalar

பைரேலி: உ.பி.,யின் பரேலி அருகே துங்கா கிராமத்தில் வசிப்பவர் நிர்தேஷ் உபாத்யாய், 25. பிறந்து நான்கு மாதங்களே தன் மகனுடன் சமீபத்தில் வீட்டின் மொட்டை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். திடீரென குரங்கு கூட்டம் மாடிக்கு வந்தன. நிர்தேஷ் கையில் இருந்த குழந்தை தவறி விழுந்தது. குழந்தையை லாவகமாக பிடித்த ஒரு குரங்கு, அதை கீழே வீசியது. தரையில் விழுந்த குழந்தை அதே இடத்தில் உயிரிழந்தது. பைரேலி: உ.பி.,யின் பரேலி அருகே துங்கா கிராமத்தில் வசிப்பவர் நிர்தேஷ் உபாத்யாய், … Read more

உலகின் மிக சிறந்த 10 ஹோட்டல்கள் எது.. எவ்வளவு கட்டணம் தெரியுமா

பொதுவாக சுற்றுலா செல்லும் போது பயணங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஹோட்டல்கள் உள்ளன. இது சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் ஒரு இடமாக உள்ளன. ஹோட்டலின் ஆடம்பரம், உணவு, மதுபானம், கடற்கரை, ஸ்பா, நீச்சல் குளங்கள், டிரிப் அட்வைசர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக தனி தனித் வில்லா வசதிகள், போக்குவரத்து வசதிகள் என பல்வேறு வசதிகளை வாரி வழங்குகின்றன. அப்படி 2022ம் ஆண்டிற்கான சிறந்த 10 ஹோட்டல்கள் பட்டியலை பற்றி பார்க்கலாம். … Read more

புத்தகங்கள்; தெருக்கள்; சான்றிதழ்களில் சாதிப்பெயர் நீக்கம் – சாதி ஒழிப்பு சாத்தியங்களும் சிக்கல்களும்!

சமீபத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளிப்பாடப் புத்தகங்களிலும், சென்னை தெரு வீதிகளிலும் தலைவர்கள் பெயரின் பின்னொட்டிலிருக்கும் சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் புதியதாக 100 வீடுகள் அடங்கிய பெரியார் சமத்துவபுரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் இனி கைகளில் எந்த விதமான கயிறும் கட்டக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. திரைப்படத்துறையிலும் சாதி எதிர்ப்பு படங்கள் ஹிட் அடிக்கின்றன, அரசால் அவை பாராட்டப்பட்டு வருகின்றன. அரசு ஒருபுறம் சாதி ஒழிப்புக்காக சில நடவடிக்கைகளை செயல்படுத்திக்கொண்டிருக்க, தனிநபர்களும் `சாதி … Read more