செல்லமாக வளர்த்த நாயை தூக்கில் தொங்கவிட்டு, டெய்லர் தற்கொலை – உருக்கமான கடிதம் சிக்கியது!
பெங்களூருவைச் சேர்ந்த டெய்லர் ரகு, வயது 47. இவர் மனைவி மஞ்சுளா. இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு குடிப்பெயர்ந்தனர். ஆரணி சின்னசாயக்காரத் தெருவில் வீடு, கடையை வாடகைக்கு எடுத்து தங்கினர். துணிகளை தைத்து கொடுப்பது, பட்டுப்புடவைகளை வாங்கி விற்பனைச் செய்வது என அவர்களின் வாழ்க்கை நகர்ந்துக்கொண்டிருந்தது. இந்த நிலையில், தம்பதி இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டிருக்கிறது. ஒருக்கட்டத்தில் கணவன்மீது கோபமடைந்த மஞ்சுளா சில நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்து … Read more