அரசு பணத்தை சுரண்டும் பொதுத்துறை நிறுவனங்கள்.. மாருதி சுசூகி தலைவர் பொளீர்..!

டெல்லி: பொதுத்துறை நிறுவனங்களால் அரசுக்கு இழப்பு தான். இதனால் அரசுக்கு தேவையற்ற பொருளாதார இழப்பு என மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்சி பார்கவா தெரிவித்துள்ளார். மேலும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து கூறுகையில், ஒரு நிறுவனம் தனது செயல்பாடுகளின் வழியாக ஈட்டும் வருவாயைக் கொண்டே தொடர்ந்து செயல்பட வேண்டும். அதன் வருவாயை முதலீடாகக் கொண்டே வளர்ச்சி அடைய வேண்டும். ஆனால் இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படுவதற்கு அரசுக்கு நிதி வழங்க வேண்டிய நிலை உள்ளது. உலகின் … Read more

பாத யாத்திரையை முன்னிட்டு 31ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடம் செல்கிறார் ராகுல்காந்தி…

சென்னை: குமரி முதல் காஷ்மீர் வரை நாளை பாத யாத்திரையை தொடங்கும் ராகுல்காந்தி, அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்ஹபதூரில்  அமைக்கப்பட்டுள்ள  நினைவிடத்துக்கு முதன்முறையாக நாளை காலை சென்று மரியாதை செலுத்துகிறார். ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் வந்து சென்றுள்ளனர்.  ஆனால் ராஜீவ்காந்தி குடும்பத்தினர் யாரும் இதுவரை வரவில்லை.  சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு  ராகுலும், பிரியங்காவும் அஞ்சலி செலுத்த வந்தனர். ஆனால், அப்போது காரைவிட்டு இறங்கிய பிரியங்கா காந்தி … Read more

மதுரையில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த வைகை அணையில் நீர் திறப்பு நிறுத்தம்

மதுரை: மதுரையில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த வைகை அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்டு வந்த 3,700 கனஅடி உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் வெல்ல பேருக்கு குறைந்தவுடன் மீண்டும் அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்தும் தகவல் தெரிவித்துள்ளது.

கார் எல்லாம் வராது.. டிராக்டர் தான் வரும்.. பெங்களூர் ஐடி ஊழியர்கள் ஷாக்..!

பெங்களூரில் மழை வெள்ளம் பிரச்சனை பல முக்கியமான இடங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்தச் சூழ்நிலையில் பல அலுவலகங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் கொடுக்கப்பட்டு உள்ளது. பெங்களூரில் பல அலுவலகங்களில் கிரவுண்ட் ஃப்ளோரில் இருக்கும் லிப்ட் வரையில் மழை நீர் புகுந்துள்ளது, இதேபோல் பல குடியிருப்புப் பகுதியில் முழங்கால் வரையில் தண்ணீர் தேங்கியிருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது பெங்களூர் மக்கள் கார், பஸ்களைக் காட்டிலும் டிராக்டரில்-தான் அதிகமாகப் பயணித்து … Read more

“உப்புக் குவியலில் மகனின் சடலத்தை வைத்த பெற்றோர்'': 4 மணி நேரத்திற்குப் பிறகு நடந்தது இதுதான்!

கர்நாடகா பெல்லாரி பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் சுரேஷ். இவர், தன்னுடைய சிர்வாரா கிராமத்தில் உள்ள தண்ணீர் குட்டையில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி சிறுவனின் உயிர் பறிபோயுள்ளது. death சிறுவனின் சடலத்தை மீட்டுக் கொண்டு வரும் போது, சடலத்தை உப்புக் குவியலில் வைத்தால் சிறுவன் உயிர்பெற்றுத் திரும்பி வருவான் என்று ஒருவர் கூறியுள்ளார். மகனை இழந்த சோகத்தில் இருந்த குடும்பத்தினர், இதைச் செய்து பார்த்தால் தன்னுடைய மகன் திரும்ப உயிர் … Read more

கேரள ஹொட்டலில் கைது செய்யப்பட்ட 11 இலங்கையர்கள்: விசாரணையில் தெரியவந்த உண்மை…

மீன்பிடி படகில் கனடாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த 11 இலங்கையர்கள் கேரளாவில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார்கள். இரகசிய தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் அவர்களைக் கைது செய்துள்ளார்கள். கேரளாவிலுள்ள கொல்லம் என்ற இடத்தில், ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த 11 இலங்கையர்களை பொலிசார் கைது செய்துள்ளார்கள். விசாரணையில், அவர்கள் மீன்பிடி படகு ஒன்றின் உதவியுடன் கனடா செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. அவர்களில் இருவர் சுற்றுலா விசா மூலம் தமிழ்நாட்டை வந்தடைந்த நிலையில் மாயமாகியுள்ளார்கள். மற்ற ஒன்பதுபேர், அகதிகளாக இந்தியாவுக்குள் நுழைந்து … Read more

இந்தியாவின் மிக பெரிய கார் திருடன் டெல்லியில் கைது

டெல்லி: 5,000-க்கும் இறப்பட்ட கார்களை திருடிய இந்தியாவின் மிகப்பெரிய கார் திருடன் என்று கூறப்படும் அணில் சவுஹானை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். 27 ஆண்டுகளாக கார் திருட்டில் ஈடுபட்டு வரும் அனில், ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். அணில் மீது 180 வழக்குகள் உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

\"கன்னித்தன்மை\" டெஸ்ட்.. தாலி கட்டினதுமே அதிர்ந்த மாப்பிள்ளை.. போலீசுக்கு ஓடிய கல்யாண பெண்.. ஓ மை காட்

India oi-Hemavandhana ஜெய்ப்பூர்: இளம்பெண் ஒருவருக்கு ஏற்பட்ட துயரம் கேட்டு, பொதுமக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.. இப்படிக்கூட எங்காவது நடக்குமா? என்று மலைத்து போய் கேள்வி கேட்கிறார்கள். வடமாநிலங்களில் மூடநம்பிக்கைகளை அவர்கள் மீது மறைமுகமாக மற்றும் நேரடியாக திணிக்கும் போக்கு தொடர்கிறது.. இவை எல்லாம் சேர்ந்து, மனிதனை சில சமயங்களில் மிருகமாக்கிவிடுகிறது.. பாட்டி, மகள், தங்கை, சிறுமி என பாகுபாடு இல்லாமல் சீரழிக்கப்படுகிறார்கள் சில கயவர்களால்.. பெண்கள் மீதான வன்முறை தாக்குதலும் இதுவரை குறைந்தபாடில்லை.. அந்தந்த மாநிலங்களில் … Read more

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் சுரேஷ் ரெய்னா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கிரிக்கெட்டில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நாட்டிற்காகவும், எனது மாநிலமான உ.பி.,க்காகவும் விளையாடியது பெருமை அளிக்கிறது. கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த பிசிசிஐ, உ.பி., கிரிக்கெட் சங்கம், சென்னை அணி, ராஜிவ் சுக்லா மற்றும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து … Read more