சென்னை ஓபன் டென்னிஸ் – டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று துவங்குகிறது. சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 10-ஆம் தேதி துவங்க உள்ளது. இந்நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று துவங்க உள்ளதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 10-ஆம் தேதி துவங்க உள்ள சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று துவங்குகிறது. இந்த டிக்கெட்களை … Read more

செப் – 20 : பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தெலுங்கானா ரூ.20 ஆயிரம் கோடி பெற்றுள்ளது – நிர்மலா சீதாராமன் தகவல்

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாதுக்கு வருகை தந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அங்கு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா கட்சியை வலுப்படுத்துவதற்கான உத்திகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து தொண்டர்களுடன் விவாதித்தார். இதையடுத்து காமாரெட்டி மாவட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதாவது;- “முந்தைய ஆட்சிகளின் போது, மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். வேலைவாய்ப்பு … Read more

ஒன் பை டூ

”கே.பி.ராமலிங்கம், தமிழ்நாடு பா.ஜ.க துணைத் தலைவர் “அரசியல் தெரிந்த அனைவருமே ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து. காரணம், ராகுல் காந்திக்கு அரசியல் கட்சித் தலைவருக்கு உண்டான அரசியல் ஆளுமை, இன்றைக்கு மட்டுமின்றி என்றைக்குமே இருந்தது இல்லை. கட்சியின் உறுப்பினர்களை அரவணைத்துச் செல்லும் பக்குவம் அவருக்குக் கிடையாது. அரசியலில் முழு அர்ப்பணிப்பு இல்லாமல், விளையாட்டுப்பிள்ளையாக ராகுல் இருப்பதாகவே பெரும்பான்மையான இந்தியர்கள் கருதுகிறார்கள். இதைத்தான் குலாம் நபி ஆசாத் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். 50 ஆண்டுக்காலம் காங்கிரஸில் மிக முக்கியப் பங்கு வகித்தவர் குலாம் … Read more

பிரித்தானியா முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து: கூறப்படும் காரணம்

கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெரு நகரங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வண்ண விளக்குகளால் களைகட்டும் நாடு முழுவதும் உள்ள கவுன்சில்கள் கிறிஸ்துமஸ் தெரு காட்சிகள் மற்றும் பண்டிகை தொடர்பான அலங்காரங்களை ரத்து பிரித்தானிய குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் கவுன்சில்கள் விலைவாசி உயர்வு நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் வண்ண விளக்கு அலங்காரங்கள் ஏதுமற்ற கிறிஸ்துமஸ் பண்டிகையாக இந்தமுறை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியாவில் எரிசக்தி கட்டணமானது பல மடங்கு அதிகரிக்கும் என்ற நிலையில், மில்லியன் கணக்கான மக்களுக்கு … Read more

ஆயுள் விருத்தி தரும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் திருக்கடவூரில் அமையப்பெற்றுள்ளது. இத்திருக்கோயில் தருமபுரம் ஆதீன நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இத்தலத்தில் சிவபெருமான் அஷ்ட வீரட்டாணத்தில் எட்டாவது வீரட்டாணமாக திகழ்வது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மேலும் திருநாவுக்கரசர் சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகிய மூவர் இத்தலத்தை பற்றி பாடல் இயற்றி பாடல் பெற்ற தலமாக திகழ்கிறது. ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் மேற்கு நோக்கி அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தலம் வில்வம் மற்றும் பிஞ்சிலம் மரத்தை … Read more

முருக மடாதிபதி கைது குறித்து விவாதிக்காமல் இருப்பது நல்லது- குமாரசாமி கருத்து

பெங்களூரு: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-சித்ரதுர்கா முருக மடத்தில் பாலியல் சம்பவம் நடந்திருக்க கூடாது என்பது எனது கருத்து. இது மிகவும் சிக்கலான விஷயம். கர்நாடகத்தில் ஏற்கனவே உணர்வு பூர்வமாக பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இத்தகைய விஷயங்கள் குறித்து விவாதிக்காமல் இருப்பதே நல்லது. அரசு சட்டப்படி எந்த மாதிரியான விசாரணை நடத்த வேண்டுமோ அதை நடத்தட்டும். இதுகுறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. சுற்றுலாத்துறை மந்திரி ஆனந்த்சிங் ஒரு … Read more

பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 22-ந் தேதி வெளியீடு

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தேர்தல் 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மாநகராட்சி தேர்தலை நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி கர்நாடக அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, மாநகராட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வார்டு வரையறை மற்றும் இடஒதுக்கீடு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் வக்கீல் இஸ்மாயில் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதுதவிர முன்னாள் கவுன்சிலர்கள் நாகராஜ், மஞ்சுநாத் தாக்கல் … Read more

100 ரூபாய் பேடிஎம் பணப்பரிமாற்றம்.. ரூ.4 கோடி நகை கொள்ளையை கண்டுபிடித்த போலீஸ்!

100 ரூபாய் பேடிஎம் மூலம் பணபரிமாற்றம் செய்ததை அடுத்து நான்கு கோடி ரூபாய் நகைக கொள்ளையை போலீசார் கண்டுபிடித்து சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நகை கொள்ளையில் ஈடுபட கொள்ளையர்களில் ஒருவன் நூறு ரூபாய் கொடுத்து தேநீர் குடித்துவிட்டு டிஜிட்டல் மூலம் பணபரிமாற்றம் செய்துள்ளார். சிசிடிவி மூலம் இதனை கண்டுபிடித்த போலீசார் அதை வைத்து துப்பு துலக்கி ஒட்டுமொத்த கும்பலை பிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 5000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிரபல வங்கி.. அதிர்ச்சியில் … Read more

பெங்களூருவில், 5-ந் தேதி தொடங்குகிறது: 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய மகளிர் கூடைப்பந்து போட்டி

பெங்களூரு: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (பிபா) 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய மகளிர் கூடைப்பந்து போட்டி வருகிற 5-ந் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. கன்டீரவா உள்ளரங்கம், கோரமங்களா உள்ளரங்கத்தில் இந்த போட்டிகள் நடக்கின்றன. இதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் இந்தியா, ஜப்பான், சீனா, இந்தோனேஷியா, மலேசியா உள்பட 16 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டிகளுக்கான ஏற்பாட்டு … Read more