கட்சி அலுவலகங்களில் வருமான வரி சோதனை| Dinamalar

புதுடில்லி:பதிவுபெற்ற அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் சந்தேகத்துக்குரிய பணப் பரிவர்த்தனை தொடர்பாக, நாடு முழுதும் 110 இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். நாடு முழுதும், தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 2,800 அரசியல் கட்சிகள் உள்ளன. இதில் செயல்பாட்டில் உள்ள கட்சிகளை அடையாளம் காணுமாறு, அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில், இந்த பட்டியலில் உள்ள பல கட்சிகள் செயல்பாட்டில் இல்லாதது தெரிய … Read more

பெங்களூரு நகரின் வளர்ச்சி பணிகளுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி செலவு செய்தும் மழை பாதிப்பு- பொதுமக்கள் ஆதங்கம்

பெங்களூரு: பெங்களூரு நகரின் வளர்ச்சிக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி செலவு செய்தும் மழை பாதிப்புகளை தடுக்க முடியவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர். ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு பெங்களூரு நகரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மக்கள் தொகையின் பெருக்கத்திற்கு ஏற்ப பெங்களூரு நகரின் வளர்ச்சிக்காக பல ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது, போக்குவரத்து நெரிசல் பிரச்சினை ஏற்படுவது, சாலை பள்ளங்களை … Read more

ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கை.. ஜோ பைடனிடம் லிஸ் ட்ரஸ் முக்கிய பேச்சுவார்த்தை!

ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் லிஸ் ட்ரஸ் அவர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவர்களுக்கு உறுதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரிட்டன் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள லிஸ் ட்ரஸ் விரைவில் பதவி ஏற்க இருக்கும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவருடன் நேற்று தொலைபேசியில் பேசினார். ரஷ்யாவுக்கு எதிராக ஒன்றாக நிற்போம் என்று பேசிய இரு தலைவர்களும் இரு நாடுகளின் நல்லுறவை … Read more

பிரிட்டன் புதிய அமைச்சரவையில் தமிழ் பெண்ணுக்கு முக்கிய பதவி| Dinamalar

லண்டன் :பிரிட்டனில் பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் அமைச்சரவையில், தமிழகத்தை பூர்வீகமாக உடைய சுயெல்லா பிரேவர்மேன், 42, உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ், நேற்று முன்தினம் பதவியேற்றார். முக்கியத்துவம்இதைத் தொடர்ந்து தன் அமைச்சரவையை அவர் அறிவித்துள்ளார். இதுவரை அறிவிக்கப்பட்டவர்களில், வெள்ளையர் யாரும் இல்லை. மற்ற நாடுகளில் இருந்து வந்த சிறுபான்மையினருக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அதுபோல், பிரதமர் பதவிக்காக நடந்த பழமைவாத கட்சித் தலைவர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட … Read more

சைரஸ் மிஸ்திரி மரணம்.. ஆட்டோமொபைல் துறையில் முக்கிய மாற்றம்..! #Seatbelt

ஷபூர்ஜி பலோன்ஜி குரூப்-ன் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் இறந்தது மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் வேளையில், தொழிலதிபர்கள் மத்தியில் இவருடைய மரணம் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சைரஸ் மிஸ்திரி மரணத்திற்கு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுவது அவர் சீட் பெல்ட் போடாமல் இருந்தது தான். இதன் வாயிலாக ஆட்டோமொபைல் நிறுவனங்களில் சைரஸ் மிஸ்திரி-யின் மரணம் மூலம் முக்கியமான விவாதம் உருவாகியுள்ளது. இந்த விவாதம் தற்போது அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களிலும் உருவாகி வருவதால் இனி வரும் … Read more

அணு ஆயுதம் பயன்படுத்தும் நிலை வரலாம்: ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்பில் இராணுவ தளபதி சூசகம்

குறிப்பிட்ட எல்லை வரையில் அணுசக்தி மோதலில் உலகின் முன்னணி நாடுகள் நேரடியாக ஈடுபடும் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு அணு ஆயுதப் போருக்கான கட்டாயத்தை ஏற்படுத்தும் முக்கிய கட்டத்தில் அணு ஆயுங்களை ரஷ்யா பயன்படுத்தும் என்பதை புறக்கணித்துவிட முடியாது என உக்ரைன் இராணுவ தளபதி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவ்வாறான சூழல் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு அணு ஆயுதப் போருக்கான கட்டாயத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். @reuters உக்ரைன் இராணுவ தளபதியான Valeriy Zaluzhnyi … Read more

நிர்வாக அதிகார வழக்கு : பசுமை அமர்வு விசாரிக்கும்| Dinamalar

புதுடில்லி:புதுடில்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்டவற்றில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கின் விசாரணை, அடுத்த மாதம் துவங்குகிறது. இந்த வழக்கில் எவ்வித காகித பயன்பாடும் இருக்கக் கூடாது என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. புதுடில்லியில் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா, மாநில அரசுக்கு உள்ளதா என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. … Read more

சும்மா இருப்பது தான் வேலை.. புது பிசினஸை கண்டுபிடித்த ஜப்பான் நபர்!

சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது சும்மா இருந்து பார்த்தால்தான் தெரியும் என தமிழ் திரைப்படம் ஒன்றில் வடிவேலு காமெடி ஒன்று இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சும்மா இருப்பதையே முழுநேர தொழிலாக ஜப்பானை சேர்ந்த ஒருவர் செய்து வருகிறார் என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி அவர் சும்மா இருந்து கொண்டு ஆயிரக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் என்பதும் ஒரு அரிய தகவலாக உள்ளது. அப்படியெல்லாம் அதிகமாக கடன் வாங்கல.. PSB-ல் பாதியாக குறைந்த … Read more

கடுப்பான அம்பானி.. 3 ஜிகா பேக்டரி கட்டும் அதானி.. ஆட்டம் சூடுபிடிக்கிறது..!

இந்தியா வர்த்தகச் சந்தையில் தற்போது அம்பானியும், அதானியும் நேருக்கு நேர் போட்டிப்போட்டு வரும் நிலையில், தற்போது முகேஷ் அம்பானிக்கு ஒரு படி மேல் சென்று கௌதம் அதானி 3 புதிய ஜிகா பேக்ட்ரியை கட்ட முடிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எதிர்கால வளர்ச்சி அனைத்தும் தற்போது குஜராத் ஜாம்நகரில் கட்டப்படும் 5 ஜிகா பேக்டரி-யை நம்பி மட்டுமே இருக்கும் நிலையில், இதற்குப் போட்டியாகக் கௌதம் அதானி இதே திட்ட வடிவில் 3 புதிய ஜிகா பேக்டரியை கட்ட … Read more