சீனா – தைவான், உக்ரைன் – ரஷ்யாவுக்கு அடுத்து இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் நாடு: பகிரங்க எச்சரிக்கை விடுப்பு
இரு நேட்டோ அண்டை நாடுகளுக்கும் நீண்ட காலமாக கடல் மற்றும் வான் எல்லை தகராறு ஏஜியன் கடற்பகுதியில் தொடர்ந்து சீண்டினால், கிரீஸ் கடும் விலையை கொடுக்க நேரிடும் துருக்கிய போர் விமானங்களை ஏஜியன் கடற்பகுதியில் தொடர்ந்து சீண்டினால், கிரீஸ் கடும் விலையை கொடுக்க நேரிடும் என அந்நாட்டு ஜனாதிபதி தயிப் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதே நிலை நீடிக்கும் என்றால் இராணுவ நடவடிக்கைகளுக்கும் துருக்கி தயங்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீது படையெடுத்து கடும் பாதிப்புகளை … Read more