பார்லிமென்டிற்கு புதிய பாதுகாப்பு படை| Dinamalar
நம் நாட்டின் அரசியல் சாசனம் நவம்பர் மாதம் 26ல் முதன் முதலாக அமல்படுத்தப்பட்டது. இந்த நாளை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது.இந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி புதிய பார்லிமென்டில் லோக்சபா, ராஜ்யசபா இரண்டும் கூட உள்ளது. பார்லிமென்டிற்கு என தனி பாதுகாப்பு அமைப்பு இருந்தாலும், இதை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுத்து. உள்ளது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட உள்ளது. என்.எஸ்.ஜி., என அழைக்கப்படும் கறுப்பு பூனை படை, வி.வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. … Read more