அதிமுக உட்கட்சித் தேர்தல் வழக்கில் இடைக்கால தடை – கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய கோரிய மனுமீது நாளை விசாரணை
சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி தாக்கல் செய்த கூடுதல் மனுக்கள் நாளை விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோருக்கு அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி தரப்பில் தாக்கல் செய்த மனுவை … Read more