யாசகம் பெற்று வாழ்ந்து வந்த ஓய்வு பெற்ற ஏட்டு… கைவிட்டதா குடும்பம்?! – காப்பகத்தில் சேர்த்த போலீஸ்
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தெருவுக்கடை அடுத்த பூட்டேற்றியை சேர்ந்தவர் விக்ரமன் (60). இவர் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் திங்கள்நகர் பகுதியில் கடந்த சில காலமாக யாசகம் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவரை அடையாளம் கண்டனர் சிலர். மேலும் ஓய்வுபெற்ற ஏட்டு ஒருவர் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நிலையில் யாசகம் பெற்று வாழ்ந்து வருவதாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரன் பிரசாத்துக்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து அவருக்கு முகச்சவரம் செய்து, … Read more