கடலில் மூழ்கி கிடக்கும் பயணிகள் விமானம்! கூகுள் மேப்ஸ் பயனர்களை குழப்பிய புகைப்படம்

அவுஸ்திரேலிய அருகே கடலில் பயணிகள் விமானம் ஒன்று மூழ்கி கிடப்பதாக புகைப்படத்தை பார்த்த கூகுள் மேப்ஸ் பயனர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதேபோன்ற சம்பவம் 2016-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் நடந்தது. அவுஸ்திரேலியாவில் கீழே விழுந்த பயணிகள் விமானம் போன்ற புகைப்படம் ஒன்று கூகுள் மேப்ஸ் பயனர்களைக் குழப்பியுள்ளது. இது முதலில் ஒரு பயனரால் கண்டறியப்பட்டு, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது, அதன் பிறகு அது வைரலாக தொடங்கியது. அந்தப் படத்தில், குயின்ஸ்லாந்து கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள கார்டுவெல் … Read more

இந்தியா பக்கம் திரும்பும் தைவான்.. கடுப்பான சீனா..?!

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போன்று தைவான் குட்டி நாடாக இருந்தாலும் அதிகச் சக்தி வாய்ந்தாக உள்ளது, ஆயுத பலத்தில் இல்லை தொழில்நுட்ப பலத்தில். ஏன் சீனாவே பல நாட்களாகத் தைவான் நாட்டைக் கைப்பற்ற அந்நாட்டு எல்லையில் ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் எவ்விதமான தாக்குதல்களையும் இதுவரையில் நடத்தவில்லை. இதற்கு முக்கியக் காரணம் சீனாவின் ஒட்டுமொத்த உற்பத்தி துறையும் தைவான் நாட்டை நம்பிதான் உள்ளது. அந்த அளவில் தொழில்நுட்பத்தில் குறிப்பாகச் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் முன்னோடியாக … Read more

23.08.22 செவ்வாய்க்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | August – 23 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

அக்டோபர் மாதத்தில் எரிசக்தி கட்டணம் எவ்வளவு அதிகரிக்கும்? பிரித்தானிய மக்களுக்கு பேரிடியாகும் தகவல்

விலைவாசி உயர்வால் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள மக்களுக்கு தற்போது எரிசக்தி கட்டண உயர்வும் பேரிடி கொரோனா ஊரங்கில் இருந்து நாடுகள் மீண்டு வர எரிவாயு தேவை அதிகரித்து விலை உச்சவரம்பும் அதிகரிப்பு பிரித்தானியாவில் சரிசக்தி கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவரும் நிலையில், அக்டோபரில் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்ற கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 1 முதல் 3,553.75 பவுண்டுகள் என்ற விலை வரம்பை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மட்டுமின்றி, மேலும் கட்டணங்கள் … Read more

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தில் பல சிக்கல்கள் உள்ளது.: ஐகோர்ட்டில் டாஸ்மாக் விளக்கம்

சென்னை: காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளது என டாஸ்மாக் தரப்பில் ஐகோர்ட்டில் கூறப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் ஏழு, எட்டு கடைகள் மட்டுமே இருப்பதால் திட்டத்தை அமல்படுத்துவது எளிது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் விளக்கம் அளித்த நிலையில் விசாரணையை சென்னை ஐகோர்ட் செப்.16-க்கு ஒத்திவைத்துள்ளது.

3000 பணி நீக்கமா.. ஃபோர்டின் அதிரடி முடிவு.. இந்தியர்கள் எத்தனை பேர்

ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் 3,000 சம்பளதாரர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் இந்த பணி நீக்க நடவடிக்கையானது வட அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது வாகனத் தொழிலை மின்சார துறைக்கு மாற்ற திட்டமிடும் போர்டு நிறுவனம், பல மறு சீரமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மின்சார வாகன துறைக்கு நிறுவனம் மாறுவதால், அதன் பணியாளர்கள் அதற்கான திறனைக் கொண்டிருக் வில்லை என்று பல மாதங்களாகவே … Read more

தூத்துக்குடி: ஊராட்சி மன்றத் தலைவர் படுகொலை – முன் விரோதம் காரணமா?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவர், திட்டங்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வந்தார். இவர் இன்று பஞ்சாயத்து அலுவலகம் சென்றுவிட்டு, பிற்பகலில் தெற்கு திட்டங்குளம் டு விஜயாபுரி சாலையில் உள்ள தனது தோட்டத்துக்குச் சென்றார். அங்குள்ள மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த ஒரு கும்பல் பொன்ராஜை அரிவாளால் வெட்டிக் கொலைசெய்துவிட்டுத் தப்பியோடியது. இதற்கிடையே, தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த கார்த்திக், வசந்த் ஆகிய 2 பேரைப் பிடித்து கோவில்பட்டி … Read more

காங்கிரஸ் அலுவலகத்தில் சாவர்க்கர் படம் ஒட்டிய பாஜகவினர்

பெங்களுரூ: காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் சாவர்க்கர் படத்தை பாஜகவினர் ஒட்டியதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினர்களுக்கு கடும் எச்சரிக்கை எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா என்ற மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பாஜகவினர் சிலர் சாவர்க்கர் புகை படங்களை ஒட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாஜக அலுவலங்களில் திப்பு சுல்தானின் படம் ஒட்டப்படும் என காங்கிரஸ் அமைப்பினர் … Read more

தமிழகத்தில் அந்நிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அந்நிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அறிவிப்பாணையாக வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வனப்பகுதிகளில் அந்நிய மரங்களை அகற்றக் கோரிய வழக்கில் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

சியோமி-க்கே இந்த நிலைமையா..? லாபத்தில் 83% சரிவு..!

ரியல் எஸ்டேட், டெக் நிறுவனங்கள், அதிகரித்து வரும் கடன், கொரோனா, உற்பத்தி அளவை உயர்த்த முடியாத நிலை, ரீடைல் சந்தை தொடர் சரிவு எனப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையிலும் சீனா தைவான் நாட்டைக் கைப்பற்றத் துடிக்கிறது. இப்படிச் சுத்தி சுத்தி அடிவாங்கும் சீன அரசுக்கு பெரும் தலைவலியாக அந்நாட்டின் முன்னணி நிறுவனங்கள் அதிகப்படியான நஷ்டத்தைப் பதவி செய்து வருகிறது என்பது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இதற்கு முதலும் முக்கிய உதாரணமாக விளங்குவது சியோமி. இந்த … Read more