எழும்பூர் மருத்துவமனையில் ஒரேநாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதி? பின்னணி என்ன?

சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் இன்று ஒரேநாளில் 100க்கும் அதிகமான குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி பரவி வருகிறது. சமீப நாள்களில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பெருகி வருகிற நிலையில் வெளியாகியிருக்கும் இச்செய்தி குறித்து  அதன் இயக்குநர் எழிலரசியிடம் பேசினோம்…  “ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் வழக்கமாகவே பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் காய்ச்சல் ஏற்படுவது இயல்பானது. டெங்குக் காய்ச்சலும் இந்தக் காலகட்டத்தில்தான் அதிகளவில் பரவும். இதனைக் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே அதற்கான தயாரிப்போடு செயல்படுவோம். கோவிட் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக … Read more

ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு உரிய மரியாதை: இறுதிச் சடங்கில் பங்கேற்கும் இந்திய தலைவர்!

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்-தின் இறுதி சடங்கில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு. இந்தியா சார்பில் துக்கத்தை பகிர்ந்து கொள்ள திரௌபதி முர்மு லண்டன் பயணம். பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்-தின் இறுதி சடங்கு விழாவில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவுள்ளார். பிரித்தானியாவின் மிக நீண்ட காலம் ஆட்சி புரிந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் தனது  96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் உயிரிழந்தார். President Droupadi Murmu will … Read more

குலசை தசரா விழாவில் சினிமா பாடல்களை ஆடி, பாட தடை! மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: குலசை தசரா விழா தொடங்க உள்ள நிலையில், தசரா ஆட்டத்தின்போது, பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பக்தி பாடல்கள் அல்லாத பாடல்கள் பாடவும், ஒலிப்பரப்பி ஆடவும் இடைக்கால தடை விதித்து உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா  தென்மாவட்ட மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தியாவில் நடைபெறும் தசரா திருவிழாக்களில்,  … Read more

சேலம் பெரியார் பல்கலைக்கழக வெள்ளி விழாவில் மாணவர் பெருந்திரள் வாசிப்பு நிகழ்ச்சி

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக வெள்ளி விழாவில் மாணவர் பெருந்திரள் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 5.96 லட்சம் மாணவர்கள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.

காஷ்மீரில் பயங்கரம்.. நூறு அடி பள்ளத்தாக்கில் விழுந்த பஸ்.. 11 பேர் பலி; பலர் கவலைக்கிடம்

India oi-Jackson Singh பூஞ்ச்: காஷ்மீரில் நூறு அடி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பனிமூட்டம் அடர்ந்து காணப்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள … Read more

டிசிஎஸ், இன்ஃபோசிஸ்-க்கு சிவப்பு கொடி.. விப்ரோவுக்கு பச்சை கொடி.. கோல்ட் மேன் அதிரடி!

சமீப காலமாகவே சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் இந்திய ஐடி துறையானது பலத்த சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கோல்ட் மேன் சாக்ஸ் நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களின் மதிப்பினை ” Sell ” என டவுன் கிரேட் செய்துள்ளது. நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ஐடி நிறுவனங்களின் வருவாய் அழுத்தத்தினை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய … Read more

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பார் என தகவல்…

டெல்லி: மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கில், இந்தியா சார்பாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பார் என அறிவிக்கப் பட்டு உள்ளது. கடந்த 9 ஆம் தேதி உடல் நலக்குறைவால்மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு வரும் 19ந்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக அவரது உடல் நேற்று இரவு பங்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  நாளை முதல் 4 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது. மறைந்த ராணிக்கு பொதுமக்கள் … Read more

நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும், சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேச மாநிலங்களிலும் பழங்குடியினர் பட்டியலில் இணைப்புகளுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

\"ஸ்னேக் மேன்\".. பலநூறு பாம்புகளை அசால்ட்டாக பிடித்த பாம்பு மனிதன்! இறுதியில் நேர்ந்த துயரம் -பின்னணி

India oi-Halley Karthik ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பாம்பு மனிதன் என்று அழைக்கப்பட்ட நபர், பாம்பு கடித்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இவர் பாம்பு பிடிக்கும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர் பிடிக்கும் பாம்புகளை பத்திரமாக காட்டுக்குள் சென்று விட்டுவிடுவார். பாம்பு கடித்த பின்னரும் அது குறித்து பெரியதாக அலட்டிக்கொள்ளாததால்தான் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். விஷ பாம்புகள் இந்தியாவில் மட்டும் சுமார் 230 பாம்பு … Read more