ராணிக்கு இறுதி மரியாதை செய்யும் இடத்தில் புன்னகை சிந்திய மேகன்! சர்ச்சையை கிளப்பிய புகைப்படங்கள்

ராணிக்கு இறுதி மரியாதை செய்யும் இடத்தில் மேகன் புன்னகைத்தது போன்ற முகபாவனையை வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டு. மகாராணி எலிசபெத்தை அவமரியாதை செய்யும் செயல் என விமர்சனம். பிரித்தானிய மகாராணிக்கு இறுதி மரியாதை செலுத்தும் இடத்தில் மேகன் புன்னகைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பலரும் ராணியை அவமரியாதை படுத்தும் செயல் இது என மேகனை விமர்சித்துள்ளனர். பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் திகதி காலமானார். அவரின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி நேற்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் … Read more

தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் காய்ச்சல்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக விஷக்காய்ச்சல் பரவி வருவதாகவும், இதனால், அரசு மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து கூறிய அமைச்சர் மா.சுப்பிரணியன், மிழ்நாட்டில் இன்புளுயன்சா, டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும், 282 குழந்தைகள்  இன்ஃபுளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 243 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குழந்தைகளிடையே காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது.  சென்னை … Read more

விருதுநகரில் ரூ.70.57 கோடியில் ஆட்சியர் அலுவலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விருதுநகர்: விருதுநகரில் ரூ.70.57 கோடியில் 2.02 லட்சம் சதுர அடியில் கட்டப்பட உள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் 6 தளங்களுடன் கட்டப்பட உள்ளது.  

மாட்டிறைச்சியை தவிர்க்க ஆர்.எஸ்.எஸ்., வேண்டுகோள்| Dinamalar

புதுடில்லி : “அசைவ உணவு சாப்பிடுவதை தடை செய்ய முடியாது. ஆனால் மாட்டிறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்”என ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் அமைப்பின் மூத்த தலைவர் நந்தகுமார் கூறினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் நந்தகுமார் கூறியதாவது:அசைவ உணவு சாப்பிட தடை விதிக்க முடியாது. அது மக்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் மாட்டிறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மாட்டிறைச்சி சாப்பிடுவது உடலுக்கு தீமை விளைவிக்கும் என்பது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் … Read more

அதானியின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. அதானியா அம்பானியா?

இந்தியாவின் இரு பெரும் வணிகர்களான அதானியும், அம்பானியும் போட்டி போட்டுக் கொண்டு வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றனர். முதலீடுகளை அடுத்தடுத்து அதிகரித்து வருகின்றனர். புது புது துறையாக காலடி எடுத்து வைத்து வருகின்றனர். மொத்தத்தில் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப தங்களது முதலீடுகளை விரிவாக்கம் செய்து வருகின்றனர். அதானி வில்மர் ஏற்கனவே சமயலறை பொருட்கள் சிலவற்றை விற்பனை செய்து வரும் ஒரு நிறுவனமாக உள்ளது. இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் தனது சில்லறை வணிகத்தினை பெரியளவில் விரிவாக்கம் செய்து … Read more

காலை உணவுத் திட்டம்: “இது செலவு அல்ல; நிர்வாக மொழியில் அப்படி சொன்னேன்" – முதல்வர் ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான இன்று, அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மதுரை நெல்பேட்டையில் நடந்த விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ், கீதா ஜீவன் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முதலில் சமையல் கூடத்தை பார்வையிட்டு உணவு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர். விழாவில் பின்பு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய … Read more

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள்: கி.வீரமணி, டி.டி.வி தினகரன் மாலை அணிவித்து மரியாதை

சென்னை : பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மரியாதை செலுத்தினார். சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு அவர் மரியாதை செலுத்தினார். அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி கோவை அண்ணா சாலை பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு டி.டி.வி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இரண்டு பயங்கரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக்கொலை | Dinamalar

ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரில் நேற்று பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தங்கர்போரா என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடக்கிறது. ஸ்ரீநகர் … Read more

ரூ.750-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கலாம்.. எப்படி?

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து விலை ஏறி வருவது, நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்களுக்கு தங்களது மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் செலவாகி வருகிறது. இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இண்டேன் கேஸ் நிறுவனமும் காம்போசிட் எரிவாயு சிலிண்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த காம்போசிட் எரிவாயு சிலிண்டர்கள் வீட்டு பயன்பாட்டுக்காக மட்டும் தான் வழங்கப்படுகிறது. சிலிண்டர் விலை இன்று முதல் குறைப்பு.. ஆனா இல்லத்தரசிகள் சோகம்..! எடை காம்போசிட் சிலிண்டர் தற்போது … Read more

Doctor Vikatan: தினமும் இனிப்பு சாப்பிடும் பழக்கம்… நிறுத்த வழி உண்டா?

Doctor Vikatan: எனக்கு உடல்நலனில் மிகுந்த அக்கறை உண்டு. மிகவும் கவனமாக, பார்த்துப் பார்த்துதான் சாப்பிடுவேன். ஆனாலும் இனிப்பு சாப்பிடும் பழக்கத்தை மட்டும் என்னால் நிறுத்த முடியவில்லை. தினமும் ஒருமுறை, ஏதேனும் இனிப்பு சாப்பிடுவது பல வருடங்களாகத் தொடர்கிறது. இதை எப்படி நிறுத்துவது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்… ஷைனி சுரேந்திரன் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உணர்வு, உங்கள் உடலில் ஏதோ வைட்டமின்கள், தாதுச்சத்துகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துகளின் … Read more