ராணிக்கு இறுதி மரியாதை செய்யும் இடத்தில் புன்னகை சிந்திய மேகன்! சர்ச்சையை கிளப்பிய புகைப்படங்கள்
ராணிக்கு இறுதி மரியாதை செய்யும் இடத்தில் மேகன் புன்னகைத்தது போன்ற முகபாவனையை வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டு. மகாராணி எலிசபெத்தை அவமரியாதை செய்யும் செயல் என விமர்சனம். பிரித்தானிய மகாராணிக்கு இறுதி மரியாதை செலுத்தும் இடத்தில் மேகன் புன்னகைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பலரும் ராணியை அவமரியாதை படுத்தும் செயல் இது என மேகனை விமர்சித்துள்ளனர். பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் திகதி காலமானார். அவரின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி நேற்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் … Read more