இதுதான் காதல்! ப்ரோபோஸ் செய்த துப்புரவுத் தொழிலாளி.. \"எஸ்\" சொன்ன பெண் மருத்துவர்.. செம கல்யாணம்

International oi-Jackson Singh இஸ்லாமாபாத்: உண்மையான காதல், அழகு – அந்தஸ்தை எல்லாம் பார்க்காது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், பாகிஸ்தானில் ஒரு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. அங்கு பெண் டாக்டர் ஒருவர் தங்கள் மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். உலகில் மனித இனம் தோன்றியது முதலாகவே காதல் இருந்து வருகிறது. விலங்குகளிடம் இருந்து மனிதர்களை வேறுப்படுத்தி காட்டும் குறிப்பிட்ட சில அம்சங்களில் காதலும் முக்கியமான ஒன்று. ஆண்டாண்டு காலமாகவே … Read more

புலம்பெயர்ந்த ஹிந்துக்களின் அவலம்; மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு| Dinamalar

புதுடில்லி : பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த ஏழை ஹிந்துக்கள், புதுடில்லியில் வசிக்கும் குடிசை பகுதியில் பல ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாத அவலநிலையை மத்திய அரசு அனுதாபத்துடன் அணுகும் என நம்புவதாக, புதுடில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது. புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசித்து வந்த சிறுபான்மை ஹிந்துக்கள் அங்கு மதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளானதை தொடர்ந்து, சில ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டுக்கு புலம்பெயர்ந்தனர். … Read more

மோடி கலந்துகொள்ளும் SCO மாநாடு.. SCO அமைப்பில் அப்படி என்ன ஸ்பெஷல்..!

அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக் குழுவான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்டில் நடக்கிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா 2017 முதல் உறுப்பினராக உள்ளது. புவியியல் மற்றும் மக்கள்தொகை அடிப்படையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உலகின் மிகப்பெரிய பிராந்திய அமைப்பாகும். இந்த அமைப்பு யூரேசியாவின் பரப்பளவில் தோராயமாக 60%, உலக மக்கள் தொகையில் 40% மற்றும் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் … Read more

குஜராத்துக்குப் போன செமி கண்டக்டர்… பா.ஜ.க தலைவர்கள் காரணமா? பழிவாங்கத் துடிக்கும் மகாராஷ்ட்ரா!

இந்தியாவில் பெட்ரோல், கனிம உற்பத்தியில் ஈடுபட்டுள்ள வேதாந்தா நிறுவனம் செமி கண்டக்டர் தயாரிக்கும் தொழிற்சாலையைக் குஜராத்தில் அமைக்க அந்த மாநில அரசுடன் இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1.54 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்றும், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். செமிகண்டக்டர் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரவு 3 மணிவரை டெலிவரி… ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டின் புதிய திட்டம்! இந்தத் தொழிற்சாலையை மகாராஷ்டிராவிற்கு … Read more

முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர் நரிக்குறவ இன மக்கள்…!

விருதுநகர்: விருதுநகரில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை,  நரிக்குறவ இன மக்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து, மத்திய கேபினட் கூட்டத்தில், நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்,  நரிக்குறவர் இன மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக – அவர்களின் வாழ்வினை … Read more

தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் 11,008 பேர் கைது: உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை : தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் 11,008 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் 113 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என கூறினார்.

இதுதான் கம்பி கட்டுறது!பயோ டேட்டாவை இப்பவே கொடுங்க-இமாச்சலில் ஆட்சி அமைத்த உடனே வேலை..சொல்வது காங்.

International oi-Mathivanan Maran சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த உடன் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்; ஆகையால் இளைஞர்கள் இப்போதே பயோ டேட்டாவை எங்களிடம் தரலாம் என அக்கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பாஜக, காங்கிரஸ் சம பலம் உள்ள மாநிலங்களில் இமாச்சல பிரதேசம் (ஹிமாச்சல பிரதேசம்) ஒன்று. மொத்தம் 68 எம்.எல்.ஏ. இடங்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க தேவை 35 எம்.எல்.ஏக்கள். 2017 தேர்தல் முடிவுகள் இமாச்சல பிரதேச … Read more

காஷ்மீரில் பஸ் விபத்து: 4 பேர் பலி| Dinamalar

ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் பலத்த காயமடைந்தனர்.ஜம்மு காஷ்மீரில் பூஞ்சிலிருந்து ரஜோரி நோக்கி இன்று காலை பயணிகளுடன் பஸ் சென்று கொண்டிருந்தபோது மஞ்சகோட் தாலுகா, பீம்பெர் காலி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.பள்ளத்தில் விழுந்த பஸ்சில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு … Read more

கௌதம் அதானி: வெறும் 7 பில்லியன் தான் பெசோஸ்.. வெயிட் பண்ணுங்க வந்துடுவேன்..!

ஆசியாவின் முதல் பணக்காரரும், உலகின் மூன்றாவது பெரிய பில்லியனருமான கெளதம் அதானி விரைவில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இரண்டாவது இடத்தில் உள்ள ஜெப் பெசோஸின் நெட்வொர்த்-க்கும், கெளதம் அதானியின் நெட்வொர்த்தும் கிட்டதட்ட நெருக்கமாகவே உள்ளது. சமீபத்திய காலமாகவே அதானியின் சொத்து மதிப்பானது மிக வேகமாக உயர்ந்து வருகின்றது. அதானி குரூப் கணக்கீட்டில் தவறு.. உண்மையை ஒப்புக்கொண்ட CreditSights..! அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி இந்த நிலையில் தான் ஏற்கனவே முகேஷ் அம்பானியை பின்னுக்கு … Read more

What to watch on Theatre & OTT? வெந்து தணிந்தது காடு மட்டுமா, இத்தனை படங்களும் இந்த வார ரிலீஸ்தான்!

வெந்து தணிந்தது காடு (தமிழ்) வெந்து தணிந்தது காடு எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சினம் (தமிழ்) சினம் G. N. R. குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கிரைம் திரில்லர் படம் ‘சினம்’. இப்படம் செப்டம்பர் 16ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகிறது. Aa Ammayi Gurinchi Meeku … Read more