பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல்நிலை கவலைக்கிடம்

பிரிட்டன்: பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது. ராணியின் உடல் நிலை மோசமாகி வருவதால், அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணியின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து, அவரது நான்கு பிள்ளைகளும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்திருப்பதாகவும், கூறப்படுகிறது.

11கிமீ-ல் 11 ரயில் நிலையங்கள்.. கொச்சி மெட்ரோ 2வது திட்டத்தின் மதிப்பீடு எத்தனை கோடி?

கொச்சியில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ஏற்கனவே சிறப்பாக இயங்கி கொண்டிருக்கும் நிலையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்புதலை மத்திய அரசு அளித்துள்ளது. சென்னை உள்பட பல முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது என்பதும் இந்த சேவை பயணிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது என்பதும் தெரிந்ததே. மெட்ரோ ரயில் சேவை மூலம் பயணிகள் போக்குவரத்து பிரச்சனை இன்றி எளிதாக தாங்கள் செல்லும் இடத்திற்கு சென்று வருகின்றனர். கடுப்பான … Read more

திண்டுக்கல்: கோழியை நாய் கடித்தப் பிரச்னை; தாய் கண் முன்னே மகன் குத்திக் கொலை! – நடந்தது என்ன?

​திண்டுக்கல் மாவட்டம்​, ​நத்தம் காமராஜர் நகர்ப் பகுதியை​ச்​ சேர்ந்தவர் விஜயன். இவர் மகன் விஷ்ணு (24)​.​ இவர் ​வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து​ வந்தார். விஷ்ணு வளர்த்து வந்த நாய் சில தினங்களுக்கு முன்பு வீட்டருகே உள்ள கசாப்புக் கடையில் வேலைப் பார்க்கும் முத்து (37) என்பவரது வீட்டில் வளர்த்து வந்த கோழியைக் கடித்துக் கொன்றதாக ​பிரச்னை எழுந்துள்ளது​. நத்தம் ​இ​தையடுத்து முத்து​,​ விஷ்ணு வளர்த்து வரும் நா​யைக்​​ கொன்று விடுவதாக ​தகராறு செய்து ​மிரட்டியுள்ளார். இது … Read more

டெல்லி இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்ட சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: டெல்லி இந்தியா கேட் அருகே நிறுவப்பட்டுள்ள 28 அடி உயர நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மோனோலித்திக் கிரானைட் கற்களால் ஆன சிலையை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செய்தார்.

ஆதிமனிதன் வரலாறு: 31,000 ஆண்டுக்கு முன்பே உறுப்பு நீக்க அறுவைச் சிகிச்சை செய்த குகை மனிதன்

India bbc-BBC Tamil அறுவை சிகிச்சை மூலம் உடல் உறுப்பு துண்டிக்கப்பட்டதற்கான வரலாற்றிலேயே மிகவும் பழமையான ஆதாரங்களை இந்தோனேசிய குகையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் உடலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இளைஞரின் உடலில் அறுவை சிகிச்சை மூலம் கால் துண்டிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையின் தோற்றம் 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நமக்கு தெரிவிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிக்கலான … Read more

கர்தவ்யா பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லியில், ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான கர்தவ்யா பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப்.,8) திறந்து வைத்தார். மத்திய அரசின், ‘சென்ட்ரல் விஸ்டா’ மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதையின் பெயர், கர்தவ்யா பாதை (கடமை பாதை) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப் பாதையின் இரு பக்கங்களிலும் பச்சைபசேலென புல்வெளி, வாகன நிறுத்துமிடம், மக்கள் அமர்ந்து இளைப்பாற … Read more

பெங்களூரா..? நொய்டாவா..? அடித்துக்கொள்ளும் நெட்டிசன்ஸ்..!

பெங்களூரில் பெய்த மழையைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் சில பகுதிகள் நீரில் மூழ்கி இருப்பதால் பெங்களூரு இனியும் இந்தியாவின் சிலிக்கான் வேலி-யாக இருக்குமான என்று மக்கள் விவாதம் செய்து வருகின்றனர். இதேபோல் பெங்களூர்-க்கு மாறாக இனி இந்தியாவின் ஐடி ஹாப் ஆக நொய்டா மற்றும் குருகிராம் ஆகியவை அறிவிக்கப்படும் என்று சிலர் கூறியதால் பெங்களூர் குறித்த விவாதம் சீரியஸ் ஆக மாறியுள்ளது. கடுப்பான அம்பானி.. 3 ஜிகா பேக்டரி கட்டும் அதானி.. ஆட்டம் … Read more

சமூக வலைதள இன்ப்ளூயன்சர்களுக்கு விதிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகள்… மத்திய அரசின் அறிவிப்பு!

சமூக ஊடகம் என்பது தற்போது பரந்துபட்ட ஒரு தளமாக மாறிவருகிறது. பிரபலங்கள் நடிகர்களைத் தாண்டி, தங்களுடைய திறமையால் ஃபேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் போன்ற கணக்குகளில் தங்களுக்கென தனி ஃபாலோயர்களை பலரும் கொண்டுள்ளனர். இப்படி சமூக வலைதளத்தில் அதிகப்படியான ஃபாலோயர்களைக் கொண்டிருப்பவர்களை `இன்ப்ளூயன்சர்’ என அழைப்பதுண்டு. Social Media இவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருப்பதால், சில நிறுவனங்கள், இவர்களை அணுகி பொருள்களை விளம்பரப்படுத்துமாறு கேட்பதுண்டு. பணத்தைப் பெற்றுக் கொண்டு இவர்களும், அந்தப் பொருள்களை உபயோகித்து தாங்கள் பயனடைந்தது … Read more

2015 சென்னையை நினைவுபடுத்தும் பெங்களூரு மழை வெள்ளம்! வீடியோக்கள் – புகைப்படங்கள்…

பெங்களூரு: கர்நாட்க மாநிலத்தின் தலைநகரான பெங்களூர் நகரம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால், கடுமையாக பாதிக்கப்பட்டு, படகு விடும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில்,  அடுத்த இரண்டு நாடகளும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் என தெரிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அச்சம் தெரிவித்து உள்ளனர். https://patrikai.com/wp-content/uploads/2022/09/bangalore-rain-video-08-09-01.mp4 கர்நாடக மாநில தலைநகர்  பெங்களூருவில் பெய்து வரும் தொடர்  கனமழை காரணமாக, பெங்களூரு மாநகரமே மழைநீரால் சூழப்பட்டு வெள்ளம்போல காட்சி அளிக்கிறது. எளிதாக … Read more

மேட்டூர் அணையின் நீர்வரத்து குறைந்தது

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1.25 லட்சம் கன அடியில் இருந்து 1.10 லட்சம் கன அடியாக சரிந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 1.10 லட்சம் கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. நீர்மின் நிலையம் வழியாக 23,000 கன அடி, 16 கண் மதகுகள் வழியாக 87, 000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.