பெங்களூரா..? நொய்டாவா..? அடித்துக்கொள்ளும் நெட்டிசன்ஸ்..!
பெங்களூரில் பெய்த மழையைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் சில பகுதிகள் நீரில் மூழ்கி இருப்பதால் பெங்களூரு இனியும் இந்தியாவின் சிலிக்கான் வேலி-யாக இருக்குமான என்று மக்கள் விவாதம் செய்து வருகின்றனர். இதேபோல் பெங்களூர்-க்கு மாறாக இனி இந்தியாவின் ஐடி ஹாப் ஆக நொய்டா மற்றும் குருகிராம் ஆகியவை அறிவிக்கப்படும் என்று சிலர் கூறியதால் பெங்களூர் குறித்த விவாதம் சீரியஸ் ஆக மாறியுள்ளது. கடுப்பான அம்பானி.. 3 ஜிகா பேக்டரி கட்டும் அதானி.. ஆட்டம் … Read more