பெங்களூரா..? நொய்டாவா..? அடித்துக்கொள்ளும் நெட்டிசன்ஸ்..!

பெங்களூரில் பெய்த மழையைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் சில பகுதிகள் நீரில் மூழ்கி இருப்பதால் பெங்களூரு இனியும் இந்தியாவின் சிலிக்கான் வேலி-யாக இருக்குமான என்று மக்கள் விவாதம் செய்து வருகின்றனர். இதேபோல் பெங்களூர்-க்கு மாறாக இனி இந்தியாவின் ஐடி ஹாப் ஆக நொய்டா மற்றும் குருகிராம் ஆகியவை அறிவிக்கப்படும் என்று சிலர் கூறியதால் பெங்களூர் குறித்த விவாதம் சீரியஸ் ஆக மாறியுள்ளது. கடுப்பான அம்பானி.. 3 ஜிகா பேக்டரி கட்டும் அதானி.. ஆட்டம் … Read more

சமூக வலைதள இன்ப்ளூயன்சர்களுக்கு விதிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகள்… மத்திய அரசின் அறிவிப்பு!

சமூக ஊடகம் என்பது தற்போது பரந்துபட்ட ஒரு தளமாக மாறிவருகிறது. பிரபலங்கள் நடிகர்களைத் தாண்டி, தங்களுடைய திறமையால் ஃபேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் போன்ற கணக்குகளில் தங்களுக்கென தனி ஃபாலோயர்களை பலரும் கொண்டுள்ளனர். இப்படி சமூக வலைதளத்தில் அதிகப்படியான ஃபாலோயர்களைக் கொண்டிருப்பவர்களை `இன்ப்ளூயன்சர்’ என அழைப்பதுண்டு. Social Media இவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருப்பதால், சில நிறுவனங்கள், இவர்களை அணுகி பொருள்களை விளம்பரப்படுத்துமாறு கேட்பதுண்டு. பணத்தைப் பெற்றுக் கொண்டு இவர்களும், அந்தப் பொருள்களை உபயோகித்து தாங்கள் பயனடைந்தது … Read more

2015 சென்னையை நினைவுபடுத்தும் பெங்களூரு மழை வெள்ளம்! வீடியோக்கள் – புகைப்படங்கள்…

பெங்களூரு: கர்நாட்க மாநிலத்தின் தலைநகரான பெங்களூர் நகரம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால், கடுமையாக பாதிக்கப்பட்டு, படகு விடும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில்,  அடுத்த இரண்டு நாடகளும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் என தெரிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அச்சம் தெரிவித்து உள்ளனர். https://patrikai.com/wp-content/uploads/2022/09/bangalore-rain-video-08-09-01.mp4 கர்நாடக மாநில தலைநகர்  பெங்களூருவில் பெய்து வரும் தொடர்  கனமழை காரணமாக, பெங்களூரு மாநகரமே மழைநீரால் சூழப்பட்டு வெள்ளம்போல காட்சி அளிக்கிறது. எளிதாக … Read more

மேட்டூர் அணையின் நீர்வரத்து குறைந்தது

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1.25 லட்சம் கன அடியில் இருந்து 1.10 லட்சம் கன அடியாக சரிந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 1.10 லட்சம் கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. நீர்மின் நிலையம் வழியாக 23,000 கன அடி, 16 கண் மதகுகள் வழியாக 87, 000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு.. மத்திய அரசு மீது பொன்முடி பாய்ச்சல்!

Tamilnadu oi-Mohan S கள்ளக்குறிச்சி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வால், தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டில் இளங்கலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் முதலியான படிப்புகளை தொடர விரும்பும் மாணவர்களுக்கு, தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வை நடத்தி வருகிறது. இந்த நீட் தேர்வால், தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவிகள், குறிப்பாக கிராமப்புறங்களில் … Read more

அவமானப்படுத்தும் தெலுங்கானா அரசு: கவர்னர் தமிழிசை வருத்தம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐதராபாத்: தெலுங்கானாவில் ஆளும் , சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி ஆட்சி பெரும்பாலான நேரங்களில் அவமானப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ள கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், உரிய வழிமுறைகளை பின்பற்றாமல், பெண் கவர்னர் என்றும் பாராமல் பாகுபாடு காட்டி வருகிறது எனக்கூறியுள்ளார். தெலுங்கானா கவர்னராக பதவியேற்ற 3 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, நிருபர்களை சந்தித்த தமிழிசை கூறுகையில், பல முறை அழைப்பு விடுத்தும் முதல்வர் சந்திரசேகர ராவ், கவர்னர் … Read more

அரசு ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கிடைக்குமா.. DA உயர்வு குறித்து என்ன அப்டேட்?

மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அதிகரிப்பு குறித்து எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் 31%ல் இருந்து 34% ஆக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. குறிப்பாக இந்த மாதம் அகவிலைப்படி குறித்தான அறிவிப்பு வெளியாகலாமோ என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கடுப்பான அம்பானி.. 3 ஜிகா பேக்டரி கட்டும் அதானி.. ஆட்டம் சூடுபிடிக்கிறது..! எதிர்பார்ப்பு அகவிலைப்படி … Read more

பஞ்சாப்: அரசு ஊழியர்களுக்கு தாமதமாக வழங்கப்பட்ட சம்பளம் – ஆம் ஆத்மியைச் சாடும் எதிர்க்கட்சிகள்

பஞ்சாப் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஆறு நாள்கள் தாமதமாக ஊதியம் வழங்கப்பட்டது பேசுபொருளாகியிருக்கிறது. ஊதியம் தாமதமாக வழங்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன. இந்த நிலையில், பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா, “அரசு PSPCL-க்கு மின்சார மானியமாக ரூ.600 கோடியும், சுகர்ஃபெட் நிறுவனத்துக்கு ரூ.75 கோடியும் வழங்கியிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த மூழ்கும் நிதி/உத்தரவாத மீட்பு நிதி வழிகாட்டுதல்களின்படி சிறப்பு திட்டத்தை புதுப்பிக்க மாநிலம் தயாராகி வருவதால், பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. ஜீவன் … Read more

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் பங்கேற்பவர்களுக்கான தகுதி சுற்று போட்டிகள் வரும் செப். 10ம் தேதி நடைபெறுகிறது. ஒற்றையர் பிரிவில், மொத்தமாக 18 தகுதி சுற்று ஆட்டங்களும், அதனை தொடர்ந்து 31 முக்கிய போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இரட்டையர் பிரிவை பொறுத்தவரை, 15 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

ம்ஹூம்.. பாஜகவை வீழ்த்தியே ஆகனும்.. மம்தா பானர்ஜி அரைகூவல்

India oi-Mani Singh S கொல்கத்தா: பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற நிதிஷ்குமார், ஹேமந்த் சோரனுடன் கைகோர்ப்போம் என்றும், மம்தா பானர்ஜி வரும் 2024- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் இப்போதே ஆயத்தமாகி வருகின்றன. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். சூடுபிடிக்கும் தேர்தல் களம் குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பீகார் முதல்வர் நிதிஷ் … Read more