சோமேட்டோ, ஸ்விக்கி-க்கு கடும் எதிர்ப்பு.. ஹோட்டல் உரிமையாளர்கள் வைத்த செக்..!

இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தி வருகிறது, கட்டுமான பொருட்கள் முதல் காண்டம் விற்பனை வரையில் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய உணவு சந்தையை ஏற்கனவே சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி ஆதிக்கம் செய்து வரும் நிலையில் தற்போது உணவகங்களின் நேரடி வர்த்தகத்திலும் இவ்விரு நிறுவனங்கள் நுழைய உள்ளது. இதனால் உணவகங்கள் இனி சோமேட்டோ, ஸ்விக்கி ஆகிய இரு நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்கும் நிலை உருவாகியுள்ளது, … Read more

07/09/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,379 பேருக்கு கொரோனா பாதிப்பு, 27 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 5,379 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன்,  27 பேர்  உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான கொரோனா பாதிப்பு தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று புதிதாக மேலும் 5,379 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். நேற்று முன்தினம் 5ஆயிரத்துக்கு கீழே பாதிப்பு குறைந்திருந்த நிலையில், நேற்று சற்று உயர்ந்துள்ளது.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,72,241 ஆக குறைந்தது. தற்போது நாடு … Read more

தொடர் மழை காரணமாக பூ வரத்து குறைவு: திண்டுக்கல்லில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3,000-க்கு விற்பனை

திண்டுக்கல் : தொடர் மழை காரணமாக பூ வரத்து குறைவால் திண்டுக்கல்லில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3,000-க்கு விற்பனையாகிறது. மதுரையில் பூ வரத்து குறைந்து ஒரு வாரமாக மல்லிகை விலை உயர்ந்து தற்போது ரூ.3000க்கு விற்பனையாகிறது.

கார் பின் இருக்கையில் அமர்வோரும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், இனிமேல் காரின் பின் இருக்கையில் அமர்வோரும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படும் எனவும், அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான சைரஸ் மிஸ்த்ரி, 54, கடந்த 4ம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் இருந்து மஹாராஷ்டிர தலைநகர் மும்பைக்கு காரில் வந்தார். … Read more

தங்கம் விலை மீண்டும் சரிவு.. கிட்டதட்ட 1 மாத சரிவில்.. இது வாங்க சரியான வாய்ப்பா?

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் கடந்த அமர்வின் முடிவில் சரிவில் முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்திலும் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. இதற்கிடையில் இன்று கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? சர்வதேச சந்தை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம். தங்கம் விலை இன்று எப்படியிருக்கு.. வாங்க சரியான வாய்ப்பா.. … Read more

சாத்தான்குளம்: அடகு நகை பிரச்னை… பெற்ற மகளால் தந்தைக்கு நேர்ந்த துயரம்!

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள ஞானியார்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகபாண்டி. இவரின் மனைவி வாசுகி. இவர்களுக்கு அமுதா என்பவர் உட்பட 6 மகள்கள் மற்றும் 4 மகன்கள் என 10 குழந்தைகள். இதில், 2 மகன்கள் இறந்து விட்டனர். அமுதா மற்றும் அவரின் தங்கைக்கு திருமணம் ஆகவில்லை. மற்றவர்கள் திருமணமாகி தனியே வசித்து வருகிறார்கள். ஆறுமுகபாண்டி, தனது மகள் அமுதாவின் 5 பவுன் நகையை கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்துள்ளார். அடகு வைத்து அந்த பணத்தில் சாத்தான்குளம் … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட அதிமுக நிர்வாகி கைது

கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட அதிமுக நிர்வாகி சுப்பிரமணி கைது செய்யப்பட்டார். கோவை மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி சைபர் கிரைம் கைது செய்து கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

“மாட்டுகறி” நல்லது! திரண்ட பஜ்ரங்தள்.. திகைத்த ரன்பீர்-ஆலியா ஜோடி – உஜ்ஜைன் கோயிலுக்கு விடக்கூடாதாம்

India oi-Noorul Ahamed Jahaber Ali போபால்: மாட்டுக்கறி சாப்பிடுவது நல்லது என்று கருத்து கூறியதற்காக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஆலியா பட் ஆகியோர் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் கோயிலுக்குள் செல்ல பஜ்ரங்தள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் ரன்பீர் கபூர். இவர் பிரபல நடிகை ஆலியா பட்டை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் ரன்பீர் கபூர் … Read more

ஆள விடுங்க.. இப்போதைக்கு உணவு, குரோசரி டெலிவரி கிடையாது.. டெலிவரி நிறுவனங்கள் கைவிரிக்கிறதா?

பெங்களூர்: கடந்த சில தினங்களாகவே வெள்ளத்தில் மிதந்து வரும் டெக் சிட்டியான பெங்களூரில், ஒரே நாள் இரவில் 130 மிமீ மழை கொட்டி தீர்த்ததால் பல இடங்கள் வெள்ளக் காடாக மாறியுள்ளன. மக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் டிராக்டர்களில் பயணம் செய்து வருவதையும் பார்க்க முடிகிறது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை இருந்து வருகின்றது. ஏற்கனவே பல ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்து … Read more